உச்சநீதிமண்ற பெரியண்ணன்
நான் தான் பெரியண்ணன் என்று உச்சநீதிமண்றமும், நான் தான் பெரியண்ணன் என்று நாடாளுமண்றமும் சண்டையிட்டு கொண்டிருக்க உச்சநீதிமண்ற பெரியண்ணன் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ள்து. ஏன் எங்க பேச்சை மீறி பந்த் நடத்துனே என்று? தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமண்றம் அப்பனா? எங்கள் உணர்வு இவர்களுக்கு எப்படி புரியும்? ஏன் இதே கேள்வியை கொலைகாரன் நரேந்திர மோடியையும், டெகல்காவிடம் உண்மையை கக்கியவர்களிடமும் கேட்கவில்லை? கர்நாடகத்திடம், கேரளத்திடம் ஏன் ஆட்சி கலைப்பு மிரட்டல் விடுக்கவில்லை? இதுதான் மனுதர்மத்தின் அடிப்படையிலான சட்டம். ராமன் கொலை செய்தால் குற்றமில்லை, ராவணன் தண்டாயுதத்தை தூக்கினாலே குற்றமா? இந்த கருப்பு அங்கிகள் வேலையே எல்லோரும் செத்த பின் சாட்சிகள் கேட்பதும், ஏன் செத்தாங்க? எப்படி செத்தாங்க என கதை கேட்பதுதானே?
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment