Thursday, December 20, 2007

அத்துவானி வைத்த ஆப்பு!

குஜராத் சட்டமண்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறுவதற்கு ஒரு சில நாட்கள் இருக்க அத்வானியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு என்ன காரணம்? இந்த மர்மம் விலகும் முன்னரே இந்தியா ஓளிர்கிறதுன்னு நாங்க 2004 தேர்தல் பிரச்சாரம் பன்னினது தவறு இந்தியா எழுகிறதுன்னு தான் சொல்லியிருக்கனும் அப்படின்னதோட மட்டுமில்லாமல், குஜராத்திலுள்ள என் தொகுதியிலேயே பா பிரச்சனைகள் இருக்கும்போது இந்தியா ஒளிர்கிறதுன்னு எப்படி சொல்லமுடியும்? அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டு வைப்ரண்ட் குஜராத் ன்னு தேர்தல் பிரச்சாரம் பன்ற நரேந்திர மோடிக்கு ஆப்பு வச்சிருக்கான் அத்துவானி

No comments: