Monday, December 24, 2007
சூழ்நிலை, சூழ்நிலை என்று சப்புகொட்டி, விரக்கதியின் விழிம்பிர்க்கு போய், எவனாவது கால் பிடிக்க அழைத்தால் காசுக்காக அதையும் சிலர் செய்வார்களோ என்ற அச்சம் என்னுள் வந்துவிட்டது. தமிழனிடம் ஒற்றுமை குலைந்து, தன்னலம் மிகுந்து சுயநலச்சேற்றில் விழுந்துவிட்டானோ என்று என்னும் நிலை உள்ளது. பொதுநலன் என்றால் என்ன? என்று பல பொதுவுடமை தோழர்களுக்கு இல்லை தலைவர்களுக்கே தெரியுமா எனத் தெரியவில்லை. தமிழின மீட்சிக்காக நான் உயிரையும் கொடுக்க தயார் என எத்தனை தமிழர் உள்ளனர் என்பதை இங்கு அறியும் நோக்கத்துடன் இந்த குழுவை அமைக்கிறோம். என்னிடம் தன்னலம் இல்லை, நான் பொது தொண்டு செய்து, தமிழக மக்களை சூழ்ச்சிகளில் இருந்தும், மூடநம்பிக்கையில் இருந்தும் மீட்டெடுப்பேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment