Monday, December 24, 2007
அவரு வந்தார் இவரு வந்தார் ஆடினார், பின் அனைவருமே ஓடினார்! என்பது போல, தமிழனின் வளத்தை பார்ப்பனர், வெள்ளையர், என பலரும் சுரண்டினர். அந்த அந்த காலத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, சுரண்டல் சக்திக்கு ஏற்ப சுரண்டினர். ஏன் ச, ரி, க, ம, ப, த, நி எனும் இசையின் அடிப்படை ஓசைகள் கருநாடக சங்கீதம் ஆயின. இந்த ஏழு எழுத்தில் எது கன்னடம்? இப்படி தமிழரின் எண்களும் வழக்கத்தில் இருந்து மறைக்கப்பட்டது. சிந்தி நதியில் ஆடு, மாடுகள் மேய்க்க வந்த பார்ப்பான், ஆடு, மாடுகளை நம்மை மேய்க்கவிட்டு விட்டு, நம்மை அவன் மேய்க்க ஆரம்பித்துவிட்டான், இன்றும் மேய்க்கிறான், கருப்பு அங்கியோடு. இதற்கு ஒரு அரசியலமைப்பு சட்டம். பல நாடுகள் இனைந்த இந்திய துனைக்கண்டம், இந்திய தேசமாகிவிட்டதா(?)க கூறுகிறார்கள். இந்த இந்திய துனைக்கண்டம் தற்போது சில பலதேச இந்து பிணாமிகளால் அமெரிக்காவிற்கும், பல அயல் நாடுகளுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் சுயநலக்கல்லூரிகளால் சுரண்டப்பட்டு, பின் உள் நாட்டு கைகூலிகளால் பண்ணாட்டு நிறுவணங்களுக்கும் பலத்தேச நலனுக்காகவும் பரதேசியாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தன்னிலை மறந்து, தன் தேசம் மறந்து, காசு கண்ட இடம் போகும் நிலையாகினர். தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டில் தமிழரின் உழைப்பில் படித்த நான் தமிழர் நலனுக்காக உழைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. இந்த அரசியல் நாய்கள் விட்டால் போதும் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமீபத்தில் தமிழில் படித்து, அயல்நாடு போனவர் அசம்பவித்தால் மறைந்தார். ஆனால் அவரது கடைசி ஆசை அதிர்ச்சி அளிப்பதாக இருப்பினும் தமிழன் உள்ளம் தாயுள்ளமே. தமிழா உறங்கினால் தாய்மடியில் உறங்கு, உயிர் விட்டாலும் தமிழ்மடியில் உயிர்விடு. வாழ்வும் சாவும் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் இருக்கட்டும். என் வாகணத்தின் எண் TN 77, MD 7777, இதை தமிழ்நாடு 00 டட 7777 எழுதலாம் என சட்டமே உள்ளது. அனால், எந்த முதல்வரும் பின்பற்றவில்லை, நான் பின்பற்றி எழுதியுள்ளேன் என மார்தட்டி சொல்லிக்கொள்கிறேன். ஆனால் இப்படி எழுத எதிர்ப்பு, பணப்பறிப்பு, ஆனால் நான் மாறவும் இல்லை, மாற்றவும் இல்லை. இனி தமிழா! Constitution of India தமிழனின் அரசியலமைப்பு சட்டமில்லை என முழங்கு. தேசிய பாதுகாப்பு சட்டத்தை விரட்டு, தமிழனின் அரசியல் சட்டம், சமதர்ம சட்டமே. தமிழா வேசிநாடுகளுக்கு விலை போகாதே! பண்ணாட்டு நிறுவணங்களை கைப்பற்று. தமிழர் நலன் செய்யாத நிறுவணத்தை வெளியேற்று. தினமும் உடல் உழைப்பு செய் உனக்கான உணவை உற்ப்பத்தி செய், மணதில் உரமேற்று, உடலை உறுதி செய், தமிழ்நாடு தனிநாடு என பறைசாற்று, தமிழா விழித்தெழு! விழித்திரு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment