சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை முடக்க சதி
அண்மையில் நடந்த சில மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணை கவ்வ, மதவாத பா.ஜ.க வின் ராமர் கோஷத்திற்கு பயந்து இனி எட்டு மாநிலங்களுக்கு தேர்தல் வர இருப்பதாலும் மதவாதிகளின் பிடிவாதத்திற்கு மத்திய அரசு பணிந்துள்ளது. இதற்கு சப்பைக்கட்டு கட்ட சிங்கள கைகூலிகளான கடற்படை தளபதி பெரிய கப்பல்கள் போகமுடியாது என்றும் கடலோர காவல்படை தலைவர் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தால் விடுதலைபுலிகள் ஊடுறுவ வாய்ப்பு இருக்கிறது, நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்று கூறியிருக்கிரார்கள். இத்தனை நாளா எங்கடா போயிருந்தீங்க இந்த கதையை ஏன் இத்தனை நாளா சொல்லல? இந்த மத்திய அமைச்சர் இப்போ தொல்பொருள் துறை அறிக்கை கொடுத்த பிறகு தான் திட்டம் தொடங்கப்படும் அப்பிடிங்குது. இங்க டாக்டர் அய்யா மூண்றாவது அணி என்று சும்மா பம்மாத்து காட்டிவிட்டு அதிக சீட்டு கேட்க திட்டமிட்டு பா.ஜ.க தான் அடுத்த ஆட்சி என்ற கணிப்பில் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை மதவாதிகள் மணதை புண்படுத்தாமல் மாற்று பாதையில் அமைக்கலாம் அப்படியே அதிமுகவுடன் கூட்டு சேரும் திட்டத்துடன் இருக்கிறார். நாசாமா போச்சு தமிழ்நாடு இந்த அரசியல் நாய்களால்.
Thursday, January 31, 2008
கிரிக்கெட் காமடியை பார்த்து எங்கே போய் அழுவது?
ஹர்பஜன் சிங்கை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள் என்பதற்காக பள்ளி மானவர்களை வைத்து ஏதோ ஒரு ஊரில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். பாவம் பள்ளிக்கு படிக்க வந்தால் பேரணிக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ஹர்பஜன் சிங் மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட பிறகு அவன் ஏற்கனவே இது போல் பலமுறை திட்டியிருக்கிறான் என்பது எனக்கு யாரும் சொல்லவில்லை என்கிறார் சர்வதேச கிர்க்கெட் கவுன்சிலின் நீதிபதி ஹன்சன். தெரிந்திருந்தால் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும் என்கிறார். ஹர்பஜன் சிங் தனது தாய் மொழியில் "தேரி மா கி" என்று திட்டியிருக்கிறான் அதை சைமண்ட்ஸ் "மங்கி" என்று புரிந்துகொண்டிருக்கிறான். இதை சச்சின் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் நீதிமண்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? இது ஒரு கெட்டவார்த்தை என்றாலும் இது 3.3 லெவலுக்கான குற்றமகாது என்றும் இது 2.8 லெவலுக்கான குற்றம் என்று கூறியிருக்கிறார்கள்
என்றால் தாய்க்கு என்ன மதிப்பு கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். "தேரி மா கி" என்றால் அவனுங்க அம்மாவ என்று அர்த்தம். அதாவது நம்ம தமிழில் "ஒங்கொம்மால" என்றும் "ஒங்கம்மாகிட்ட", "ஒங்கம்மாலோட", "ஒங்கம்மாலோடத" என்று பல பொருள்பட சைமண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் தாயை இழிவாக பேசியிருக்கிறான் என்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல்? கிரிக்கெட் ஆடுவது இவர்கள் இதற்கு எவருடைய தாயையும் பழிப்பது என்ன நியாயம்? இந்த வார்த்தையை ஹர்பஜனின் தாயரிடம் சொல்லி இப்படி பேசுவது குற்றமா இல்லையா என்று கேட்டால் என் மகன் குற்றவாளியல்ல என்று சொல்வாரா?
ஹர்பஜன் சிங்கை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள் என்பதற்காக பள்ளி மானவர்களை வைத்து ஏதோ ஒரு ஊரில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். பாவம் பள்ளிக்கு படிக்க வந்தால் பேரணிக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ஹர்பஜன் சிங் மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட பிறகு அவன் ஏற்கனவே இது போல் பலமுறை திட்டியிருக்கிறான் என்பது எனக்கு யாரும் சொல்லவில்லை என்கிறார் சர்வதேச கிர்க்கெட் கவுன்சிலின் நீதிபதி ஹன்சன். தெரிந்திருந்தால் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும் என்கிறார். ஹர்பஜன் சிங் தனது தாய் மொழியில் "தேரி மா கி" என்று திட்டியிருக்கிறான் அதை சைமண்ட்ஸ் "மங்கி" என்று புரிந்துகொண்டிருக்கிறான். இதை சச்சின் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் நீதிமண்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? இது ஒரு கெட்டவார்த்தை என்றாலும் இது 3.3 லெவலுக்கான குற்றமகாது என்றும் இது 2.8 லெவலுக்கான குற்றம் என்று கூறியிருக்கிறார்கள்
என்றால் தாய்க்கு என்ன மதிப்பு கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். "தேரி மா கி" என்றால் அவனுங்க அம்மாவ என்று அர்த்தம். அதாவது நம்ம தமிழில் "ஒங்கொம்மால" என்றும் "ஒங்கம்மாகிட்ட", "ஒங்கம்மாலோட", "ஒங்கம்மாலோடத" என்று பல பொருள்பட சைமண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் தாயை இழிவாக பேசியிருக்கிறான் என்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல்? கிரிக்கெட் ஆடுவது இவர்கள் இதற்கு எவருடைய தாயையும் பழிப்பது என்ன நியாயம்? இந்த வார்த்தையை ஹர்பஜனின் தாயரிடம் சொல்லி இப்படி பேசுவது குற்றமா இல்லையா என்று கேட்டால் என் மகன் குற்றவாளியல்ல என்று சொல்வாரா?
Tuesday, January 29, 2008
கவர்ச்சி விபச்சாரிகளுக்காக வரிந்துகட்டும் தமிழக அமைச்சர்கள்
பா।ம।க எம்।எல்।ஏக்கள் சில நடிகைகளின் அநாகரீக உடைப்பழக்கத்தை சுட்டிக்காட்டினால் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி போன்ற அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர்। பொது இடங்களில் வைத்து முத்தம் கொடுப்பது, மேடையில் முத்தம் கொடுப்பது பலரோடு படுப்பதென பரத்தை தொழில் செய்வது நடிகைகளுக்கு சாதாரன விசயமாக இருக்கலாம்। ஆனால் சாமான்ய மக்களுக்கு இவை முகம் சுழிக்கும் விசயங்கள் தான்। இந்த அமைச்சர்கள் உடையணிவதெல்லாம் அவரவர் விருப்பம் இதை ஒழுங்குபடுத்த சட்டமெல்லாம் கொண்டு வரமுடியாது என்கின்றனர்। சரி அதற்காக ஒரு நடிகை நடுரோட்டில் வெரும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து வலம் வந்தால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? இது அநாகரீகமில்லையா? நடிகைகள் ஒரு டிராயர் டைப் ஜட்டியை மாட்டிக்கொண்டு தான் திரைப்பட விழாக்களுக்கு வருகிறார்கள் அல்லது ஒரு ஜட்டியளவு குட்டை பாவாடை அணிந்து வருகிறார்கள்। ஆனால் துரைமுருகனோ வேல்முருகன் நடித்த ஒண்பது ரூபாய் நோட்டு படத்தில் வரும் பாடலுக்கு சட்டசபையில் நடனமாடி காட்டிக்கொண்டு இருக்கிறார்। சமத்துவ கட்சி சரத்குமார் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் வேலையை பார்க்கவேண்டும் நடிகர்கள் விசயத்தை பேசக்கூடாது என்கிறார்। அரசியல்வாதி என்றாலே போது விசயம் பேசுபவர் தானே, மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கத்தானே மக்கள் பிரதிநிதிகள்? நாளைக்கு என் மணைவி நானும் மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு "கேடி" படவிழாவில் ஆடவேண்டும் என்று கேட்கும் நிலைமை வரலாம், நடிகைகள் மக்கள் இல்லையா அவர்களுக்கு யோக்கியதை இருக்கவேண்டாமா? நீங்க உங்க வேலைய பாருங்க சரத்குமார், நடிகர் சங்க கடனை அடைக்க உங்க பொண்டாட்டிய கூட்டிகிட்டு போய் மலேசியாவுல ஜிகினா காட்டுங்க நீங்க ஏன் வேல்முருகனுக்கு அட்வைஸ் பன்றீங்க? கணிமொழி வேற சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்து பேசனும்னு, சினிமாவுல ஆபாசம் காட்டுறாங்க அதவுட்டுட்டு பப்ளிக்கல டிரஸ் பன்றத மட்டும் ஏன் கேட்கிறீங்கன்னு? எல்லாத்தையும் தாம்மா கேட்குறாங்க, அப்படின்னா பப்ளிக்கல டீசண்டா டிரஸ் பண்ண சொல்லக்கூடாதா? கலைஞர் டி।வி வேல்முருகன் தாக்கி பேசினதால தான நீங்க இவ்வள்வு துடிக்கிறீங்க?
பாமரன் Vs லீனா மணிமேகலை
கல்லூரிக்கு போனாலும் கவுன் போட்டுக்கொண்டுதான் போவேன், பள்ளிக்கூடத்திற்கு போனாலும் பர்முடாஸ் போட்டுக்கொண்டுதான் போவேன் என்கிறார்கள் என்று குமுதத்தில் எழுத. லீனா மணிமேகலையோ சரவெடியாக பாமரனை தாக்கியுள்ளார். பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து வருவது தான் நியாயம், ஆனால் ஆசிரியை அரைக்கால் சட்டை அணிந்து வந்தால் இளம் மாணவர்கள் எதை பார்த்து படிப்பார்கள்? பள்ளிக்கூட மாணவிகள் கவுன் போடலாம் ஆனால் கல்லூரி மாணவிகள் கவுன் போட்டால் நியாயமாகுமா? ஆணும் பெண்ணும் ஒரு மாதிரியான உடையணிவது சமத்துவத்தை கொணரும் ஆனால் ஆசிரியைகளும், ஆசிரியர்களும் டவுசர் போட்டுக்கொண்டு வந்தால் எப்படியிருக்கும்? லீனா மணிமேகலையும் ஒரு ஆசிரியை போல் தானே?
ஹர்பஜன் சிங் விவகாரம்
டே குரங்கு என்று சைமண்ட்ஸை திட்டினானானாம் இந்த பஜ்ஜி என்கிற சிங்கு. இது போல ஒரு சில வார்த்தைகள் பேசுவது சாதரணம் என்கிறான் இந்த ஸ்கூல் பையன் சச்சின். ஆட்டத்தொடரில் தோற்றுவிட்டு சிங்கு மீதான தடையை நீக்காவிட்டால் நாடு திரும்புவோம் என்றதும் அதுவரை நேர்மையாக தடை விதித்த ஐ.சி.சி ஆதாரம் இல்லை என தடையை நீக்கிவிட்டது. அப்படியானால் இதுவரை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தடை விதித்தார்களோ தெரியவில்லை. ஆனால் சிங்கு திட்டியது உண்மை. ஆனால் இந்த பக்னர் பயல் செய்த குளருபடியால் இந்த இந்திய கிரிக்கெட்டு பயல்கள் மேல் ஒரு கருணை வந்துவிட்டது மக்களுக்கு. அது சரி தடை விதித்தது சரியா என்று இந்த சிங்கு பயலின் தாயாரிடம் கேட்டால் என்ன சொல்வார், அவன் சொல்லியிருக்கமாட்டான் என்று தானே சொல்லுவார். எந்த தாயாவது என் மகன் குற்றவாளி என்று சொல்வார்களா? இதை வைத்தே ஒரு மாதத்தை ஓட்டிவிட்டன தொலைக்காட்சிகள். இந்த சரத் பவாரோ இந்திய அணியின் மீது யாரும் குற்றம் சுமத்திவிடமுடியாது என்கிறார் கிறுக்குத்தனமாக. ஏன் தவறை சுட்டிக்காட்டக்கூடாது? எது எப்படியோ எங்கே இந்த இந்திய பயல்கள் ஆட்டத்தை விளையாடாமல் ஓடிவிடுவார்களோ அதனால் விளம்பரதாரர்களுக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே இந்த சிங்கு பயலின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய கொட்டை பந்து வீரர்களும் எப்போதோ ஓடி வந்திருப்பார்கள் ஆனால் ஆட்டத்தை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தால் 9 கோடி நட்ட ஈடு கொடுக்கவேண்டி வருமாம் அதனால் அடக்கிகொண்டு அங்கேயே இருந்துவிட்டார்கள்.
பா।ம।க எம்।எல்।ஏக்கள் சில நடிகைகளின் அநாகரீக உடைப்பழக்கத்தை சுட்டிக்காட்டினால் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி போன்ற அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர்। பொது இடங்களில் வைத்து முத்தம் கொடுப்பது, மேடையில் முத்தம் கொடுப்பது பலரோடு படுப்பதென பரத்தை தொழில் செய்வது நடிகைகளுக்கு சாதாரன விசயமாக இருக்கலாம்। ஆனால் சாமான்ய மக்களுக்கு இவை முகம் சுழிக்கும் விசயங்கள் தான்। இந்த அமைச்சர்கள் உடையணிவதெல்லாம் அவரவர் விருப்பம் இதை ஒழுங்குபடுத்த சட்டமெல்லாம் கொண்டு வரமுடியாது என்கின்றனர்। சரி அதற்காக ஒரு நடிகை நடுரோட்டில் வெரும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து வலம் வந்தால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? இது அநாகரீகமில்லையா? நடிகைகள் ஒரு டிராயர் டைப் ஜட்டியை மாட்டிக்கொண்டு தான் திரைப்பட விழாக்களுக்கு வருகிறார்கள் அல்லது ஒரு ஜட்டியளவு குட்டை பாவாடை அணிந்து வருகிறார்கள்। ஆனால் துரைமுருகனோ வேல்முருகன் நடித்த ஒண்பது ரூபாய் நோட்டு படத்தில் வரும் பாடலுக்கு சட்டசபையில் நடனமாடி காட்டிக்கொண்டு இருக்கிறார்। சமத்துவ கட்சி சரத்குமார் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் வேலையை பார்க்கவேண்டும் நடிகர்கள் விசயத்தை பேசக்கூடாது என்கிறார்। அரசியல்வாதி என்றாலே போது விசயம் பேசுபவர் தானே, மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கத்தானே மக்கள் பிரதிநிதிகள்? நாளைக்கு என் மணைவி நானும் மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு "கேடி" படவிழாவில் ஆடவேண்டும் என்று கேட்கும் நிலைமை வரலாம், நடிகைகள் மக்கள் இல்லையா அவர்களுக்கு யோக்கியதை இருக்கவேண்டாமா? நீங்க உங்க வேலைய பாருங்க சரத்குமார், நடிகர் சங்க கடனை அடைக்க உங்க பொண்டாட்டிய கூட்டிகிட்டு போய் மலேசியாவுல ஜிகினா காட்டுங்க நீங்க ஏன் வேல்முருகனுக்கு அட்வைஸ் பன்றீங்க? கணிமொழி வேற சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்து பேசனும்னு, சினிமாவுல ஆபாசம் காட்டுறாங்க அதவுட்டுட்டு பப்ளிக்கல டிரஸ் பன்றத மட்டும் ஏன் கேட்கிறீங்கன்னு? எல்லாத்தையும் தாம்மா கேட்குறாங்க, அப்படின்னா பப்ளிக்கல டீசண்டா டிரஸ் பண்ண சொல்லக்கூடாதா? கலைஞர் டி।வி வேல்முருகன் தாக்கி பேசினதால தான நீங்க இவ்வள்வு துடிக்கிறீங்க?
பாமரன் Vs லீனா மணிமேகலை
கல்லூரிக்கு போனாலும் கவுன் போட்டுக்கொண்டுதான் போவேன், பள்ளிக்கூடத்திற்கு போனாலும் பர்முடாஸ் போட்டுக்கொண்டுதான் போவேன் என்கிறார்கள் என்று குமுதத்தில் எழுத. லீனா மணிமேகலையோ சரவெடியாக பாமரனை தாக்கியுள்ளார். பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து வருவது தான் நியாயம், ஆனால் ஆசிரியை அரைக்கால் சட்டை அணிந்து வந்தால் இளம் மாணவர்கள் எதை பார்த்து படிப்பார்கள்? பள்ளிக்கூட மாணவிகள் கவுன் போடலாம் ஆனால் கல்லூரி மாணவிகள் கவுன் போட்டால் நியாயமாகுமா? ஆணும் பெண்ணும் ஒரு மாதிரியான உடையணிவது சமத்துவத்தை கொணரும் ஆனால் ஆசிரியைகளும், ஆசிரியர்களும் டவுசர் போட்டுக்கொண்டு வந்தால் எப்படியிருக்கும்? லீனா மணிமேகலையும் ஒரு ஆசிரியை போல் தானே?
ஹர்பஜன் சிங் விவகாரம்
டே குரங்கு என்று சைமண்ட்ஸை திட்டினானானாம் இந்த பஜ்ஜி என்கிற சிங்கு. இது போல ஒரு சில வார்த்தைகள் பேசுவது சாதரணம் என்கிறான் இந்த ஸ்கூல் பையன் சச்சின். ஆட்டத்தொடரில் தோற்றுவிட்டு சிங்கு மீதான தடையை நீக்காவிட்டால் நாடு திரும்புவோம் என்றதும் அதுவரை நேர்மையாக தடை விதித்த ஐ.சி.சி ஆதாரம் இல்லை என தடையை நீக்கிவிட்டது. அப்படியானால் இதுவரை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தடை விதித்தார்களோ தெரியவில்லை. ஆனால் சிங்கு திட்டியது உண்மை. ஆனால் இந்த பக்னர் பயல் செய்த குளருபடியால் இந்த இந்திய கிரிக்கெட்டு பயல்கள் மேல் ஒரு கருணை வந்துவிட்டது மக்களுக்கு. அது சரி தடை விதித்தது சரியா என்று இந்த சிங்கு பயலின் தாயாரிடம் கேட்டால் என்ன சொல்வார், அவன் சொல்லியிருக்கமாட்டான் என்று தானே சொல்லுவார். எந்த தாயாவது என் மகன் குற்றவாளி என்று சொல்வார்களா? இதை வைத்தே ஒரு மாதத்தை ஓட்டிவிட்டன தொலைக்காட்சிகள். இந்த சரத் பவாரோ இந்திய அணியின் மீது யாரும் குற்றம் சுமத்திவிடமுடியாது என்கிறார் கிறுக்குத்தனமாக. ஏன் தவறை சுட்டிக்காட்டக்கூடாது? எது எப்படியோ எங்கே இந்த இந்திய பயல்கள் ஆட்டத்தை விளையாடாமல் ஓடிவிடுவார்களோ அதனால் விளம்பரதாரர்களுக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே இந்த சிங்கு பயலின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய கொட்டை பந்து வீரர்களும் எப்போதோ ஓடி வந்திருப்பார்கள் ஆனால் ஆட்டத்தை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தால் 9 கோடி நட்ட ஈடு கொடுக்கவேண்டி வருமாம் அதனால் அடக்கிகொண்டு அங்கேயே இருந்துவிட்டார்கள்.
கொள்ளிவாயன் "5+4" சாருக்கான்
மத்திய சுகாதார துறை அமைச்சர் சி.என்.என் ஐ.பி.என் தொலைகாட்சியில் கரன் தபாருடன் நடந்த விவாதத்தில் நடிகர்கள் சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை இந்த "ரெண்டுகெட்டான் சாருக்கான்" கிரேயிட்டிவிட்டி மீடியாக்களை இப்படி சொல்லக்கூடாது என்கிறான். அறிவியலாளார்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தோ விடலை பருவத்தினர் சினிமாவை பார்த்து புகைக்க ஆசைப்பட்டு புகைக்கு அடிமையாகிறார்கள் என்று கூறிவருகிறார்கள். இதன் காரணமாக சினிமாவில் புகைபிடிக்காதீர்கள் என்ற வேண்டுகோளை வைத்தால் எங்களுக்கு வேண்டுகோளை வைப்பதை விட்டுவிட்டு நல்லவிதமாக சிந்திக்க வேண்டும் மோசமான அறிவுரைகளை கேட்காமல் அடக்கமாக பேசவேண்டும் என்று கூறுகிறான் இந்த அம்மனகுண்டிபயல். ஒரு கடையை திறந்து வைக்க 5 கோடி, பல லட்சம் பொம்பள ரசிகைகள் என்றிருந்தால் இவன் இப்படித்தான் வாய்கொழுப்பெடுத்து பேசுவான். இவனைப்போன்ற குஞ்சிக்காட்டிகளை மக்கள் புறக்கனிப்பதே தீர்வாக இருக்கும்.
மத்திய சுகாதார துறை அமைச்சர் சி.என்.என் ஐ.பி.என் தொலைகாட்சியில் கரன் தபாருடன் நடந்த விவாதத்தில் நடிகர்கள் சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை இந்த "ரெண்டுகெட்டான் சாருக்கான்" கிரேயிட்டிவிட்டி மீடியாக்களை இப்படி சொல்லக்கூடாது என்கிறான். அறிவியலாளார்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தோ விடலை பருவத்தினர் சினிமாவை பார்த்து புகைக்க ஆசைப்பட்டு புகைக்கு அடிமையாகிறார்கள் என்று கூறிவருகிறார்கள். இதன் காரணமாக சினிமாவில் புகைபிடிக்காதீர்கள் என்ற வேண்டுகோளை வைத்தால் எங்களுக்கு வேண்டுகோளை வைப்பதை விட்டுவிட்டு நல்லவிதமாக சிந்திக்க வேண்டும் மோசமான அறிவுரைகளை கேட்காமல் அடக்கமாக பேசவேண்டும் என்று கூறுகிறான் இந்த அம்மனகுண்டிபயல். ஒரு கடையை திறந்து வைக்க 5 கோடி, பல லட்சம் பொம்பள ரசிகைகள் என்றிருந்தால் இவன் இப்படித்தான் வாய்கொழுப்பெடுத்து பேசுவான். இவனைப்போன்ற குஞ்சிக்காட்டிகளை மக்கள் புறக்கனிப்பதே தீர்வாக இருக்கும்.
நடிகர் இராஜசேகரை தாக்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்
நடிகர்களின் சம்பளமில்லா கைகூலிகள் ரசிகர்கள் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர்கள் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் கூட அவனிடம் விட்ட காசை பிடுங்க இந்த ரசிகர்கள் நடிகர்களை அரசியலுக்கு இழுப்பதும், தாங்கள் ஒரு லோக்கல் தாதா ஆகிவிடலாம் என நினைப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நடிகர் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை, அதனால் அவர் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் சேரப்போவதில்லை என்று தன் கருத்தை கூறிய நடிகர் ராஜசேகரையும் அவர் குடும்பத்தையும் ஹைதிராபாத்தின் முக்கிய பகுதியான பஞ்சகுட்டாவில் வைத்து வளைத்து தாக்கியிருக்கின்றனர் நடிகர் சிரஞ்சீவியின் ரசிகர்கள். இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு பெண்ணும் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் மிக கீழ்த்தரமாக நடந்துகொண்ட ரசிகர்களின் வெறி நாய்த்தனத்தை என்னவென்று சொல்ல? கேவலம் ஒரு மனிதன் தன் கருத்தை சொல்ல சுதந்திரம் இல்லை இந்த நாட்டில், இந்த ரசிகர்கள் வாக்களித்து ஒரு அரசாங்கம் வந்தால் எப்படி நாறுமோ பூமி? ஆனால் சிரஞ்சீவி நாகரீகத்தின் அடையாளமாக ராஜசேகரை சந்தித்து ஆறுதல் கூறி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர்களின் சம்பளமில்லா கைகூலிகள் ரசிகர்கள் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர்கள் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் கூட அவனிடம் விட்ட காசை பிடுங்க இந்த ரசிகர்கள் நடிகர்களை அரசியலுக்கு இழுப்பதும், தாங்கள் ஒரு லோக்கல் தாதா ஆகிவிடலாம் என நினைப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நடிகர் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை, அதனால் அவர் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் சேரப்போவதில்லை என்று தன் கருத்தை கூறிய நடிகர் ராஜசேகரையும் அவர் குடும்பத்தையும் ஹைதிராபாத்தின் முக்கிய பகுதியான பஞ்சகுட்டாவில் வைத்து வளைத்து தாக்கியிருக்கின்றனர் நடிகர் சிரஞ்சீவியின் ரசிகர்கள். இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு பெண்ணும் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் மிக கீழ்த்தரமாக நடந்துகொண்ட ரசிகர்களின் வெறி நாய்த்தனத்தை என்னவென்று சொல்ல? கேவலம் ஒரு மனிதன் தன் கருத்தை சொல்ல சுதந்திரம் இல்லை இந்த நாட்டில், இந்த ரசிகர்கள் வாக்களித்து ஒரு அரசாங்கம் வந்தால் எப்படி நாறுமோ பூமி? ஆனால் சிரஞ்சீவி நாகரீகத்தின் அடையாளமாக ராஜசேகரை சந்தித்து ஆறுதல் கூறி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:
1. முன் கதவில் வெளியில் பார்ப்பதற்கு 'லென்ஸ்' பொருத்தவேண்டும்.
2. மரக்கதவிற்கு முன் இரும்பாலான கிரில் கதவு அவசியம்.
3. உட்புறமாக கதவுச் சங்கிலி இருக்க வேண்டும்.
4. ஜன்னல்களின் கிரில்கள் கனமானதாகவும், சுவரில் பதித்து சிமெண்ட்டால் பூசியிருக்க வேண்டும்.
5. ஒவ்வொரு வீட்டிலும் தரையிலோ, சுவரிலோ, பதிக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகம் வைத்து அதில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டும்.
எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
முதலில் நம்மிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். பொருட்கள் தவறும்பொழுது புகார் கொடுக்கவும், அடையாளம் காட்டவும் அது உதவியாக இருக்கும்.
விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் மட்டும் வையுங்கள்.
தனியாக இருக்கும் பெண்கள் அறிமுகமில்லாத நபர்களை உடன் யாராவது இருக்கும் சமயங்களில் மட்டும் வீட்டினுள் அனுமதிப்பது நல்லது.
வீட்டில் நிரந்தரமாக பணிபுரிபவர்களின் விலாசத்தை வாங்குவதோடு அவர்கள் இருக்கும் இடத்தையும் ஒருமுறை நேரில் சென்று பாருங்கள். அவர்களின் புகைப்படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
ப்ளாட்டுகளில் வசிப்பவர்கள் விசிட்டர்கள் ரெக்கார்ட்சை கண்டிப்பாக மெயிண்டெயின் பண்ண வேண்டும்.
அப்படியும் ஏதேனும் நடந்துவிட்டால் எதையும் கலைக்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
1. முன் கதவில் வெளியில் பார்ப்பதற்கு 'லென்ஸ்' பொருத்தவேண்டும்.
2. மரக்கதவிற்கு முன் இரும்பாலான கிரில் கதவு அவசியம்.
3. உட்புறமாக கதவுச் சங்கிலி இருக்க வேண்டும்.
4. ஜன்னல்களின் கிரில்கள் கனமானதாகவும், சுவரில் பதித்து சிமெண்ட்டால் பூசியிருக்க வேண்டும்.
5. ஒவ்வொரு வீட்டிலும் தரையிலோ, சுவரிலோ, பதிக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகம் வைத்து அதில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டும்.
எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
முதலில் நம்மிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். பொருட்கள் தவறும்பொழுது புகார் கொடுக்கவும், அடையாளம் காட்டவும் அது உதவியாக இருக்கும்.
விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் மட்டும் வையுங்கள்.
தனியாக இருக்கும் பெண்கள் அறிமுகமில்லாத நபர்களை உடன் யாராவது இருக்கும் சமயங்களில் மட்டும் வீட்டினுள் அனுமதிப்பது நல்லது.
வீட்டில் நிரந்தரமாக பணிபுரிபவர்களின் விலாசத்தை வாங்குவதோடு அவர்கள் இருக்கும் இடத்தையும் ஒருமுறை நேரில் சென்று பாருங்கள். அவர்களின் புகைப்படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
ப்ளாட்டுகளில் வசிப்பவர்கள் விசிட்டர்கள் ரெக்கார்ட்சை கண்டிப்பாக மெயிண்டெயின் பண்ண வேண்டும்.
அப்படியும் ஏதேனும் நடந்துவிட்டால் எதையும் கலைக்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
கருகலைப்பு சரியா? தவறா?
அமெரிக்காவில் குற்றவிகிதம் கூடிக்கொண்டே இருந்தது. கொள்ளைகள், வன்முறைகள், பாலியல் தொல்லைகள் பெருகிகொண்டே போயின. அடுத்த 25 ஆண்டுகளில் பெருகிபோகும் குற்றவிகிதம் குறித்து வெள்ளை மாளிகை கறுப்பாக கவலைப்பட்டது. ஆனால் அடுத்த 25 ஆண்டுகளில் நடந்ததே வேறு. குற்றவிகிதம் திடீரென்று குறையத் தொடங்கியது. ஆச்சரியத்தால் தலை பிய்த்துக்கொண்ட அரசு எப்படி என்று ஆராய்ந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நீதிமண்றத்தில் கல்யாணமாகாத ஒரு கர்ப்பிணி தொடுத்த வழக்குதான் குற்றங்கள் குறையக் காரணம் என்று கண்டுபிடித்தது. அதுவரை சட்டவிரோதமாக இருந்த கருகலைப்பைச் சட்டபூர்வமாக்கவேண்டும் என்று அவள் வழக்கு தொடுத்திருந்தாள். கருகலைப்பு சட்ட விரோதமல்ல என்ற அதிரடி தீர்ப்பை அமெரிக்க நீதிமண்றம் வழங்கியது. அதிலிருந்து 25 ஆண்டுகளில் குற்றவிகிதம் குறைந்துபோயிற்று. ஏனென்றால் சமூகத்தில் அழிம்பு செய்கிறவர்களில் பெரும்பாலோர் அனாதைப்பிள்ளைகள்; தாய் தந்தையரால் தூக்கி எறியப்பட்ட குப்பைத் தொட்டி குழந்தைகள். பரிவு, பாசம், கட்டுப்பாடு ஏதுமற்று மிருகங்களாய் வளர்ந்தவர்கள். கருகலைப்பு சட்டம் விரோதம் அல்ல என்று ஆன பிறகு, அவர்களின் பிறப்பு விகிதம் அற்றுப்போயிற்று; குற்ற விகிதம் குறைந்து போயிற்று. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் யோசித்துப் பார்த்தால், பக்க விளைவுகளற்ற கருகலைப்பு சட்ட விரோதம் அல்ல என்றே கருதவேண்டியுள்ளது.
அமெரிக்காவில் குற்றவிகிதம் கூடிக்கொண்டே இருந்தது. கொள்ளைகள், வன்முறைகள், பாலியல் தொல்லைகள் பெருகிகொண்டே போயின. அடுத்த 25 ஆண்டுகளில் பெருகிபோகும் குற்றவிகிதம் குறித்து வெள்ளை மாளிகை கறுப்பாக கவலைப்பட்டது. ஆனால் அடுத்த 25 ஆண்டுகளில் நடந்ததே வேறு. குற்றவிகிதம் திடீரென்று குறையத் தொடங்கியது. ஆச்சரியத்தால் தலை பிய்த்துக்கொண்ட அரசு எப்படி என்று ஆராய்ந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நீதிமண்றத்தில் கல்யாணமாகாத ஒரு கர்ப்பிணி தொடுத்த வழக்குதான் குற்றங்கள் குறையக் காரணம் என்று கண்டுபிடித்தது. அதுவரை சட்டவிரோதமாக இருந்த கருகலைப்பைச் சட்டபூர்வமாக்கவேண்டும் என்று அவள் வழக்கு தொடுத்திருந்தாள். கருகலைப்பு சட்ட விரோதமல்ல என்ற அதிரடி தீர்ப்பை அமெரிக்க நீதிமண்றம் வழங்கியது. அதிலிருந்து 25 ஆண்டுகளில் குற்றவிகிதம் குறைந்துபோயிற்று. ஏனென்றால் சமூகத்தில் அழிம்பு செய்கிறவர்களில் பெரும்பாலோர் அனாதைப்பிள்ளைகள்; தாய் தந்தையரால் தூக்கி எறியப்பட்ட குப்பைத் தொட்டி குழந்தைகள். பரிவு, பாசம், கட்டுப்பாடு ஏதுமற்று மிருகங்களாய் வளர்ந்தவர்கள். கருகலைப்பு சட்டம் விரோதம் அல்ல என்று ஆன பிறகு, அவர்களின் பிறப்பு விகிதம் அற்றுப்போயிற்று; குற்ற விகிதம் குறைந்து போயிற்று. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் யோசித்துப் பார்த்தால், பக்க விளைவுகளற்ற கருகலைப்பு சட்ட விரோதம் அல்ல என்றே கருதவேண்டியுள்ளது.
Monday, January 28, 2008
சேவல் துலிர்க்கவேண்டுமா பலிகொடுக்க?
என் தங்கை வீட்டிற்குள் நாகபாம்பு நுழைந்துவிட்டதாம் இவர்கள் பயபக்தியுடன் பாம்பு புற்றிடம் சென்று வேண்டிக்கொண்டால் பாம்பு வராது என்று நம்பி வேண்டிக்கொண்டார்களாம். நாளைக்கு வாங்க சாமி கும்பிடலாம் சேவல் அறுக்கவேண்டும் என்றார்கள். சும்மா சாமி கும்பிடுவது என்றால் நீங்களே கும்பிடுங்கள் என்று கூறியிருப்பேன், ஆனால் சேவல் அறுப்பதால் சரி வருகிறேன் எதற்கு சாமி கும்பிடுகிறீர்கள் என்றேன், விவரத்தை கேட்டுவிட்டு சரி நான் வந்தா சாமி ஏற்றுக்கொள்ளுமா என்றேன்? எல்லாம் ஏற்றுக்கொள்ளும் நீங்க வாங்க என்றார்கள். சரி என அடுத்த நாள் நானும் போக ஒருவழியாக வீடுகளை சுத்தம் செய்துவிட்டு அனைவரும் தலைக்கு குளித்துவிட்டு புறப்பட்டார்கள் பக்கத்து காட்டில் உள்ள பாம்புபுற்றை நோக்கி. போதுவாக விடுமுறை நாட்களில் விருப்பம்போல குளித்தால் உண்டு ஆனால் சோம்பலை வலுக்கட்டாயமாக விரட்டிவிட்டு உடலுக்கு மட்டும் குளித்துவிட்டு போயிருந்தேன். தங்கையும் மச்சானும் முன்னே நடக்க நான் பின் தொடர்ந்தேன், பொங்கலிட்டு முடித்தவுடன் புற்றின் மேல் மஞ்சள் மற்றும் குங்கும பொடிகளை புற்றின் மீது தூவினார்கள், அந்த புற்றின் கோலத்தை பார்த்தவுடன் எனக்கே பக்தி வழிந்துவிடுமோ என்றாகிவிட்டது, ஏனென்றால் அப்படியொரு களைகட்டிவிடப்பட்டிருந்தது, மாலை வேறு போட்டுவிட்டார்கள். அடுத்தது நமது வேலை வந்துவிட்டது சேவலை அறுப்பது. சேவல் மீது மண் அல்லது தண்ணீரை போடுவார்கள் அது சிலிர்த்து துலிர்க்கவேண்டுமாம், அப்போது தான் கடவுள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். கடவுள் ஏற்றுக்கொண்டதாக நம்ப இப்படியொரு மொழியை கடவுள் எனக்கு இதுவரை சொல்லவில்லையே என்று சொல்லிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன், புற்று மண்ணை எடுத்து சேவலின் கொண்டை மேல் போட்டார்கள் சேவல் உயிர் போகபோகும் கவலையில் தலையை அசைக்காமல் கண் இமைக்காமல் இருந்தது. சேவலின் காலை கழுவ மறந்துவிட்டோம் என காலை கழுவினார்கள் பின்னர் மீண்டும் திருநீறு எனும் சாம்பலை அள்ளிப்போட்டார்கள் அப்போதும் சேவல் அசையவில்லை, இப்படியே ஒரு ஐந்து நிமிடம் கழிந்தது, எனக்கு கவலையாகிவிட்டது, நாம் இப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பதால் தான் சேவலை கடவுள் ஏற்கவில்லை என ஒரு கருத்தாகிவிடுமோ என்று. தங்கையும் மச்சானும் சற்று கவலைபட ஆரம்பித்தார்கள் நிலைமையை சரி செய்ய ஒரு ஏற்பாடு செய்தேன், இருங்க இப்ப நான் வந்தா தான் சாமி ஏற்றுக்கொள்ளும் என்று கூறிவிட்டு சும்மா ஒரு நிமிஷத்துக்குள்ள துலிர்க்கும் பாருங்க என கூறிவிட்டு மழை பெய்வது போல சேவலின் கொண்டை மேல் சற்று மேலிருந்து தண்ணீரை சிந்தவிட்டேன், சேவல் தண்ணீரின் உறுத்தலால் உடல் சிலிர்த்து சிறகையும், கொண்டையையும் துலிர்த்து உடல் படபடத்தது, உடனே ஆகா துலிர்த்துவிட்டது என சேவலின் கழுத்தை அறுத்து புற்றின் மேல் இரத்தத்தை சிந்தவிட்டார்கள், அடபாவிகளா நீங்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க ஒரு சேவல் பலியா அப்படியானால் இனி பாம்பு வரவே வராதா என கேட்டுக்கொண்டே சரி சீக்கிரம் கொழம்ப தயார் பன்னுங்கப்பா என ஒரு பிடி பிடித்தேன். இப்படி புற்றுக்கு சேவல் அறுப்பவர்கள் உள்ளவரை நமக்கு கறி சோற்றுக்கு பஞ்சமில்லை
என் தங்கை வீட்டிற்குள் நாகபாம்பு நுழைந்துவிட்டதாம் இவர்கள் பயபக்தியுடன் பாம்பு புற்றிடம் சென்று வேண்டிக்கொண்டால் பாம்பு வராது என்று நம்பி வேண்டிக்கொண்டார்களாம். நாளைக்கு வாங்க சாமி கும்பிடலாம் சேவல் அறுக்கவேண்டும் என்றார்கள். சும்மா சாமி கும்பிடுவது என்றால் நீங்களே கும்பிடுங்கள் என்று கூறியிருப்பேன், ஆனால் சேவல் அறுப்பதால் சரி வருகிறேன் எதற்கு சாமி கும்பிடுகிறீர்கள் என்றேன், விவரத்தை கேட்டுவிட்டு சரி நான் வந்தா சாமி ஏற்றுக்கொள்ளுமா என்றேன்? எல்லாம் ஏற்றுக்கொள்ளும் நீங்க வாங்க என்றார்கள். சரி என அடுத்த நாள் நானும் போக ஒருவழியாக வீடுகளை சுத்தம் செய்துவிட்டு அனைவரும் தலைக்கு குளித்துவிட்டு புறப்பட்டார்கள் பக்கத்து காட்டில் உள்ள பாம்புபுற்றை நோக்கி. போதுவாக விடுமுறை நாட்களில் விருப்பம்போல குளித்தால் உண்டு ஆனால் சோம்பலை வலுக்கட்டாயமாக விரட்டிவிட்டு உடலுக்கு மட்டும் குளித்துவிட்டு போயிருந்தேன். தங்கையும் மச்சானும் முன்னே நடக்க நான் பின் தொடர்ந்தேன், பொங்கலிட்டு முடித்தவுடன் புற்றின் மேல் மஞ்சள் மற்றும் குங்கும பொடிகளை புற்றின் மீது தூவினார்கள், அந்த புற்றின் கோலத்தை பார்த்தவுடன் எனக்கே பக்தி வழிந்துவிடுமோ என்றாகிவிட்டது, ஏனென்றால் அப்படியொரு களைகட்டிவிடப்பட்டிருந்தது, மாலை வேறு போட்டுவிட்டார்கள். அடுத்தது நமது வேலை வந்துவிட்டது சேவலை அறுப்பது. சேவல் மீது மண் அல்லது தண்ணீரை போடுவார்கள் அது சிலிர்த்து துலிர்க்கவேண்டுமாம், அப்போது தான் கடவுள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். கடவுள் ஏற்றுக்கொண்டதாக நம்ப இப்படியொரு மொழியை கடவுள் எனக்கு இதுவரை சொல்லவில்லையே என்று சொல்லிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன், புற்று மண்ணை எடுத்து சேவலின் கொண்டை மேல் போட்டார்கள் சேவல் உயிர் போகபோகும் கவலையில் தலையை அசைக்காமல் கண் இமைக்காமல் இருந்தது. சேவலின் காலை கழுவ மறந்துவிட்டோம் என காலை கழுவினார்கள் பின்னர் மீண்டும் திருநீறு எனும் சாம்பலை அள்ளிப்போட்டார்கள் அப்போதும் சேவல் அசையவில்லை, இப்படியே ஒரு ஐந்து நிமிடம் கழிந்தது, எனக்கு கவலையாகிவிட்டது, நாம் இப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பதால் தான் சேவலை கடவுள் ஏற்கவில்லை என ஒரு கருத்தாகிவிடுமோ என்று. தங்கையும் மச்சானும் சற்று கவலைபட ஆரம்பித்தார்கள் நிலைமையை சரி செய்ய ஒரு ஏற்பாடு செய்தேன், இருங்க இப்ப நான் வந்தா தான் சாமி ஏற்றுக்கொள்ளும் என்று கூறிவிட்டு சும்மா ஒரு நிமிஷத்துக்குள்ள துலிர்க்கும் பாருங்க என கூறிவிட்டு மழை பெய்வது போல சேவலின் கொண்டை மேல் சற்று மேலிருந்து தண்ணீரை சிந்தவிட்டேன், சேவல் தண்ணீரின் உறுத்தலால் உடல் சிலிர்த்து சிறகையும், கொண்டையையும் துலிர்த்து உடல் படபடத்தது, உடனே ஆகா துலிர்த்துவிட்டது என சேவலின் கழுத்தை அறுத்து புற்றின் மேல் இரத்தத்தை சிந்தவிட்டார்கள், அடபாவிகளா நீங்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க ஒரு சேவல் பலியா அப்படியானால் இனி பாம்பு வரவே வராதா என கேட்டுக்கொண்டே சரி சீக்கிரம் கொழம்ப தயார் பன்னுங்கப்பா என ஒரு பிடி பிடித்தேன். இப்படி புற்றுக்கு சேவல் அறுப்பவர்கள் உள்ளவரை நமக்கு கறி சோற்றுக்கு பஞ்சமில்லை
Sunday, January 20, 2008
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக…..
முதன்முறையாகவா அவுத்துப்போட்டுட்டு ஆடுறீங்க? எப்ப பார்த்தாலும் இந்த சன் டி.வில இந்திய தொலைக்காட்சியில் முதல்முறையாக அப்படின்னு இழுக்குறது. திங்குற சோறு தமிழ்நாட்டுக்காரனுது. வசூல் பன்ற காசு தமிழ்நாட்டுகாரனுது. உங்க வீனாபோன நிகழ்ச்சியால கெடுறது தமிழ்நாட்டு மக்கள் அப்புறமென்ன இந்திய தொலைக்காட்சி? அயோக்கிய பசங்க. தமிழர்களோட பாரம்பரியத்தை நிலைநாட்டும் விதமா நிகழ்ச்சிகளை போடாம ஒரே சினிமாவும் அவுத்துப்போட்டுட்டு ஆடுற எழவுகளும். சன் டி.வி ஒழிக.
முதன்முறையாகவா அவுத்துப்போட்டுட்டு ஆடுறீங்க? எப்ப பார்த்தாலும் இந்த சன் டி.வில இந்திய தொலைக்காட்சியில் முதல்முறையாக அப்படின்னு இழுக்குறது. திங்குற சோறு தமிழ்நாட்டுக்காரனுது. வசூல் பன்ற காசு தமிழ்நாட்டுகாரனுது. உங்க வீனாபோன நிகழ்ச்சியால கெடுறது தமிழ்நாட்டு மக்கள் அப்புறமென்ன இந்திய தொலைக்காட்சி? அயோக்கிய பசங்க. தமிழர்களோட பாரம்பரியத்தை நிலைநாட்டும் விதமா நிகழ்ச்சிகளை போடாம ஒரே சினிமாவும் அவுத்துப்போட்டுட்டு ஆடுற எழவுகளும். சன் டி.வி ஒழிக.
Wednesday, January 9, 2008
செக்ஸ் கன்சுமரிசம்
சோசியலிசவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் வேசிகளுக்கு கட்சிகட்டுவதும் வேசி தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது புரியவில்லை. மும்பை சிவப்பு விளக்கு பகுதி, கோல்கத்தா சோனாகாச்சி எல்லாம் என்ன நிலையில் இருக்கிறது? அவர்கள் தொழிலையே அவர்களின் பிள்ளைகளும் தொடரவேண்டிய அவல நிலை, அந்த நிலை தமிழகத்திலும் வரவேண்டும் சோசியலிசம் என்ற பெயரில் கொண்டுவர வேண்டுமா? வேசி தொழில் செய்யும் அளவிற்கு தமிழகத்தில் அவல நிலையில்லை, இந்த வேசி தொழிலுக்கு பெண்களை தள்ளுவது மூலம் பெண்கள் மேலும் போக பொருளாக்கப்படும் அபாயம் இருக்கிறது, வேசியோடு புணரும் எவரும் மனதளவில் சாதியை தூக்கிபிடிப்பவராகத்தான் இருக்கின்றனர். பெண் உரிமை பேசும் சோசியலிஸ்டுகள் இப்படி ஒரு சதையை விற்று பிழைக்கும் தோழிலில் பெண்களை தள்ள நினைப்பது இவர்கள் பெண்களை அடிமைப்பிடியிலிருந்து மீட்க நினைக்கிறார்களா? இல்லை ஆண்களுக்கு ஏவல் செய்யும் சதைப்பொருளாக்க விரும்புகிறார்களா? பெண்களை இதே தொழிலை பயன்படுத்தி குண்டர்கள் கூட்டம் பணம் சேர்க்கும் அபாயம் மட்டுமின்றி, கொலை, கொள்ளை மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற வசதியாக அமையும். தற்போதும் இலைமறைவாக வேசித்தொழில் நடப்பதை மறுத்துவிடமுடியாது, இதை வைத்து காவல்துறை காசு பார்ப்பதும் உன்மையானாலும் இத்தொழில் நடப்பது மிகவும் குறைவே. ஆனால் இதை சட்டபபூர்வமாக ஆதரித்தால் மிக கேவலமான ஒரு தேசமாகத்தான் தமிழகம் உருவாகும்.
சோசியலிசவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் வேசிகளுக்கு கட்சிகட்டுவதும் வேசி தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது புரியவில்லை. மும்பை சிவப்பு விளக்கு பகுதி, கோல்கத்தா சோனாகாச்சி எல்லாம் என்ன நிலையில் இருக்கிறது? அவர்கள் தொழிலையே அவர்களின் பிள்ளைகளும் தொடரவேண்டிய அவல நிலை, அந்த நிலை தமிழகத்திலும் வரவேண்டும் சோசியலிசம் என்ற பெயரில் கொண்டுவர வேண்டுமா? வேசி தொழில் செய்யும் அளவிற்கு தமிழகத்தில் அவல நிலையில்லை, இந்த வேசி தொழிலுக்கு பெண்களை தள்ளுவது மூலம் பெண்கள் மேலும் போக பொருளாக்கப்படும் அபாயம் இருக்கிறது, வேசியோடு புணரும் எவரும் மனதளவில் சாதியை தூக்கிபிடிப்பவராகத்தான் இருக்கின்றனர். பெண் உரிமை பேசும் சோசியலிஸ்டுகள் இப்படி ஒரு சதையை விற்று பிழைக்கும் தோழிலில் பெண்களை தள்ள நினைப்பது இவர்கள் பெண்களை அடிமைப்பிடியிலிருந்து மீட்க நினைக்கிறார்களா? இல்லை ஆண்களுக்கு ஏவல் செய்யும் சதைப்பொருளாக்க விரும்புகிறார்களா? பெண்களை இதே தொழிலை பயன்படுத்தி குண்டர்கள் கூட்டம் பணம் சேர்க்கும் அபாயம் மட்டுமின்றி, கொலை, கொள்ளை மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற வசதியாக அமையும். தற்போதும் இலைமறைவாக வேசித்தொழில் நடப்பதை மறுத்துவிடமுடியாது, இதை வைத்து காவல்துறை காசு பார்ப்பதும் உன்மையானாலும் இத்தொழில் நடப்பது மிகவும் குறைவே. ஆனால் இதை சட்டபபூர்வமாக ஆதரித்தால் மிக கேவலமான ஒரு தேசமாகத்தான் தமிழகம் உருவாகும்.
ஜோதிபாசு அடித்த அந்தர் பல்டி!
மேற்குவங்கத்தை ஆண்ட மார்க்சிய கம்யூனிச கட்சியின் மூத்த தலைவர், அக்கட்சியின் ஒரு முக்கிய கருத்துபுலி என்று கருதப்பட்ட ஜோதிபாசு தொடர்ந்து 20 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஒரு வரண்ட காடாக வைத்திருந்துவிட்டு தற்போது தேவை அயல்நாட்டு முதலீடும் முதலாளித்துவமும் தான் என்கிறார். அதுமட்டுமல்லாமல் சோசியலிசத்திற்கான நேரம் தொலைவில் இருப்பதாகவும் இன்றைய தேவை முதலாளித்துவமே என்று கூறி ஜோதிபாசு தனது 85 வது அகவையில் அந்தர் பல்டி அடித்திருப்பது அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல மார்க்சியவாதிகளிடையேயும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். கானாமல் போயிருந்த ஜோதிபாசு தற்போது மீண்டும் வந்து சர்ச்சையை ஏறபடுத்தியிருக்கிறார்.
மேற்குவங்கத்தை ஆண்ட மார்க்சிய கம்யூனிச கட்சியின் மூத்த தலைவர், அக்கட்சியின் ஒரு முக்கிய கருத்துபுலி என்று கருதப்பட்ட ஜோதிபாசு தொடர்ந்து 20 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஒரு வரண்ட காடாக வைத்திருந்துவிட்டு தற்போது தேவை அயல்நாட்டு முதலீடும் முதலாளித்துவமும் தான் என்கிறார். அதுமட்டுமல்லாமல் சோசியலிசத்திற்கான நேரம் தொலைவில் இருப்பதாகவும் இன்றைய தேவை முதலாளித்துவமே என்று கூறி ஜோதிபாசு தனது 85 வது அகவையில் அந்தர் பல்டி அடித்திருப்பது அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல மார்க்சியவாதிகளிடையேயும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். கானாமல் போயிருந்த ஜோதிபாசு தற்போது மீண்டும் வந்து சர்ச்சையை ஏறபடுத்தியிருக்கிறார்.
பெண்களுக்கு வேண்டும் விடுதலை வேட்கை
பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறியிருக்கிறார்கள் ஆனால் அடிமை மனோபாவத்தில் மாற்றம் இருக்கிறதா? எத்தனை சம்பளம் வாங்கினாலும் தான் ஆணுக்கு பயன்படும் செக்ஸ் பொருள் என்ற மனப்பாண்மையும், தான் ஆணுக்கு அடிமை அல்லது ஆண்களைவிட கீழ்நிலையில் இருப்பவள் என்ற மனநிலையிலும் மாற்றம் இல்லை. இவர்கள் இன்றும் சுகவாழ்வு தேடும் பொம்மைகளாக இருக்கிறார்களே தவிர எத்தனை பெண்கள் உடலுழைப்பை அடிப்படையாக கொண்டு முன்னேற தயாராக இருக்கிறார்கள்? எவனாவது நல்ல சம்பளம் வாங்கினால் அவனிடம் அடைக்கலம் புகுந்து ஒரு செக்ஸ் ஏவலாகவும், துணி துவைக்கும் சலவை தொழிலாளியாகவும், ஒரு சமையல்காரியாகவும், வீட்டு வேலைக்காரியாகவும், பிள்ளை பெறும் மிஷினாகவுமே தங்களை நினைத்து திருமண உடன்பாட்டில் சாகும் வரை அடிமையாகவே இருக்கிறார்கள். மற்றபடி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பில் இவர்களின் பங்கு என்ன? ஏதோ சில பெண்கள் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் வேலை செய்தாலும் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். சில மேல்தட்டு பெண்கள் சாப்ட்வேர் கம்பெனிகளில் சொன்னதை செய்யும் ரோபோட்டுகளாக இருக்கிறார்கள் மற்றபடி இவர்களுக்கு எந்த சமுதாய சிந்தனையும் கிடையாது. இப்படி இருப்பதால் ஒரு புரட்சிகர சமுதாயத்தையும் உருவாக்கமுடியாது. பெண்கள் அனைத்து தடைகளையும் உடைத்து வெளியே வந்து புரட்சியை மேற்கொள்ளவேண்டும்.
பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறியிருக்கிறார்கள் ஆனால் அடிமை மனோபாவத்தில் மாற்றம் இருக்கிறதா? எத்தனை சம்பளம் வாங்கினாலும் தான் ஆணுக்கு பயன்படும் செக்ஸ் பொருள் என்ற மனப்பாண்மையும், தான் ஆணுக்கு அடிமை அல்லது ஆண்களைவிட கீழ்நிலையில் இருப்பவள் என்ற மனநிலையிலும் மாற்றம் இல்லை. இவர்கள் இன்றும் சுகவாழ்வு தேடும் பொம்மைகளாக இருக்கிறார்களே தவிர எத்தனை பெண்கள் உடலுழைப்பை அடிப்படையாக கொண்டு முன்னேற தயாராக இருக்கிறார்கள்? எவனாவது நல்ல சம்பளம் வாங்கினால் அவனிடம் அடைக்கலம் புகுந்து ஒரு செக்ஸ் ஏவலாகவும், துணி துவைக்கும் சலவை தொழிலாளியாகவும், ஒரு சமையல்காரியாகவும், வீட்டு வேலைக்காரியாகவும், பிள்ளை பெறும் மிஷினாகவுமே தங்களை நினைத்து திருமண உடன்பாட்டில் சாகும் வரை அடிமையாகவே இருக்கிறார்கள். மற்றபடி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பில் இவர்களின் பங்கு என்ன? ஏதோ சில பெண்கள் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் வேலை செய்தாலும் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். சில மேல்தட்டு பெண்கள் சாப்ட்வேர் கம்பெனிகளில் சொன்னதை செய்யும் ரோபோட்டுகளாக இருக்கிறார்கள் மற்றபடி இவர்களுக்கு எந்த சமுதாய சிந்தனையும் கிடையாது. இப்படி இருப்பதால் ஒரு புரட்சிகர சமுதாயத்தையும் உருவாக்கமுடியாது. பெண்கள் அனைத்து தடைகளையும் உடைத்து வெளியே வந்து புரட்சியை மேற்கொள்ளவேண்டும்.
தமிழ் இனத்தின் மீது திரும்பியிருக்கும் அமெரிக்காவின் பார்வை
மலேசிய வாழ் தமிழர்கள்களின் உரிமை பிரச்சனையை மனிதநேயத்துடன் அனுகவேண்டும், அமைதியான வழியில் உரிமைக்காக போராட அனுமதிக்கவேண்டும் என தமிழ் இன மக்கள் பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்கா தற்போது இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்தி உத்தரவிட்டிருக்கிறது. விடுதலைபுலிகள் அமைப்பை தீவிரவாத இயக்க பட்டியலில் சேர்த்து தடை விதித்தது முதல் புலிகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்தாலும் ஈழத்தமிழர் பிரச்சனையில் அனுதாபத்துடனும் புலிகள் மீது அரசியல் ரீதியான தடை விதித்தாலும் கடும் நசுக்குதலை செய்யவில்லை. தற்போது புலிகள் அமைப்பு சில பின்னடைவுகளை சந்தித்த பின் புலிகளுக்கு ஆதரவான போக்கை கடைபிடிக்கிறது அமெரிக்கா, இது தமிழர்கள் மீது உலகத்தின் பார்வை திரும்ப ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
மலேசிய வாழ் தமிழர்கள்களின் உரிமை பிரச்சனையை மனிதநேயத்துடன் அனுகவேண்டும், அமைதியான வழியில் உரிமைக்காக போராட அனுமதிக்கவேண்டும் என தமிழ் இன மக்கள் பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்கா தற்போது இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்தி உத்தரவிட்டிருக்கிறது. விடுதலைபுலிகள் அமைப்பை தீவிரவாத இயக்க பட்டியலில் சேர்த்து தடை விதித்தது முதல் புலிகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்தாலும் ஈழத்தமிழர் பிரச்சனையில் அனுதாபத்துடனும் புலிகள் மீது அரசியல் ரீதியான தடை விதித்தாலும் கடும் நசுக்குதலை செய்யவில்லை. தற்போது புலிகள் அமைப்பு சில பின்னடைவுகளை சந்தித்த பின் புலிகளுக்கு ஆதரவான போக்கை கடைபிடிக்கிறது அமெரிக்கா, இது தமிழர்கள் மீது உலகத்தின் பார்வை திரும்ப ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
Thursday, January 3, 2008
கலைஞரின் நாட்டுடமை நாடகம்
திருவாத்தான்னு எங்க ஊருல ஒருத்தன் வந்து என்கிட்ட கலைஞர்னா என்னண்ணே ன்னு கேட்டான், சரி பையன் ஏதோ வெளங்காம கேட்குறான் நினைச்சுகிட்டு। கலைஞர்ன்னா நடிகர், கலைகூத்தாடி, கதாசிரியர் அப்படிபட்டவங்களை மரியாதையா சொல்ற பேருடா என்றேன். சரிண்ணே அப்ப புரட்சிகலைஞர் ன்னா என்னண்ணே என்றான். டே நடிப்புலையும் கதையிலையும் ஒரு புரட்சிகரமான கருத்த சொன்னா அவங்கள புரட்சிகலைஞர் சொல்லுவாங்கடா என்றேன். நம்ப விசியகாந்து மாதிரி இல்லண்ணே என்றான், எனக்கு வந்துச்சே கடுப்பு, ஒருமுறை முறைத்துவிட்டு சரி எதுக்குடா இதெல்லாம் கேட்குற என்றேன். இப்ப நம்ப கேப்டன் அண்ணன் பாகிஸ்தான் தீவிரவாதிங்கள தெரு தெருவா இழுத்துக்கிட்டு போனதால அவர புரட்சிகலைஞர் ன்னு சொல்றாங்க நம்ப முதலமைச்சர் கருணாநிதிக்கு கலைஞர் ன்னு ஒரு பட்டம் குடுத்துருக்குறாங்களே அது எதுக்கு என்றான். டே உங்க விசியகாந்து பாகிஸ்தான் தீவிரவாதிங்கள இழுத்துகிட்டு வந்தத நீ பார்த்தியா என்றேன். இல்லண்ணே சினிமாவுல காட்டுறங்களே என்றான். டே சினிமா வேற நிஜ வாழ்க்கைங்குறது வேறடா அதுமாதிரி எல்லாம் நடிகனுங்க பண்ணமாட்டாங்க நடிச்சுட்டு போயிறுவாங்கடா என்றேன். போங்கண்ணே நீங்க பொய் சொல்றீங்க என்றான். ஏண்டா என்றேன், நம்ப கலைஞர் நெசமாத்தான நாட்ட ஆள்றாரு இப்பகூட சிமெண்ட் விலைய குறைக்கலைன்னா நாட்டுடமை ஆக்கிடுவேன்னு மெரட்டி இருக்காரு என்றான். டே கலைஞர் நெசமான முதலமைச்சர் தாண்டா ஆனா நாட்டுடமைகளை அவர் தன்னோட உடமையா ஆக்கிகிட்டு இருக்குறாரோன்னு எனக்கு ஒரு டவுட்டு என்றேன். ஏன்ண்ணே அப்படி சொல்றீங்க என்றான். தம்பி ஏற்கனவே முரசொலி மாறன் இருந்தப்போ கலைஞர் குடும்பம் சிமெண்ட் ஆலைகளில் முதலீடு செய்து இருக்குறதால தான் சிமெண்டு தெரு போட்டாங்க சிமெண்ட் விலையையும் ஏத்திட்டாங்கன்னு ஒரு பேச்சு ஊருக்குள்ள. இப்ப நாட்டுடமை ஆக்குவேன்னு மிரட்டுறது நம்ப மு.க.ஸ்டாலின முதல்வராக்க ஒரு புரட்சி அரசாங்கமா காட்டுறாரு தோனுதுடா என்றேன். என்ண்ணே நம்ப பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க எண்ணை நிறுவணங்கள நாட்டுடமை ஆக்குன மாதிரி செய்யுவாரு நினைச்சேன் என்றான். நீ நெனச்சிக்கிட்டே இருடா கோவனங்கூட களவு போறது தெரியாம என்றேன். அய்யோ என்ண்ணே கலைஞர் நெசமாவே நடிக்கிறாரு ன்னு சொல்றீங்களா என்றான். அப்படித்தாண்டா அரசியல்வாதிங்க என்றேன். இப்ப புரியுதுண்ணே ஏன் நடிகருங்க எல்லாம் அரசியலுக்கு வராங்கன்னு என்றான். டே உன்க்குகூட கொஞ்சம் அறிவு இருக்குடா என்றேன். இல்லண்ணே நடிகருங்க அரசியலுக்கு வந்தா இன்னும் நல்லா நடிக்கலாம் இல்லண்ணே என்றான். அப்படியும் இருக்கலாம்டா என்றேன். சரிண்ணே இந்த Headlines Today ங்குற டி.வி கலைஞர் நாட்டுடமை ஆக்குவேன்னு சும்மா மசுல முறுக்குறாரு ஆனா அப்படியெல்லாம் பண்ணமுடியாதுன்னு வக்கீலுங்க சொல்றத கூட காட்டுனாங்குளே என்றான். டே திருவாத்தான் அதெல்லாம் இல்லடா பண்ணலாம் ஆனா பண்ணுவேன்னு சும்மா ஒரு ஸ்டண்டு விடுறாரு கலைஞரு. உண்மையா பண்ணினா நாட்டுல சமத்துவம் வந்துரும்டா அது அரசியல்வாதிகளுக்கு நல்லதில்ல என்றேன். டி.வி க்காரன் அப்படி காட்டுறதெல்லாம் இந்த வடநாட்டு மதவாதிங்கள சந்தோசபடுத்தரதுக்காக கூட இருக்கலாம் என்றேன். ஏன்ண்ணே அப்படியே கலைஞர் டி.வியையும் நாட்டுடமை ஆக்கிட்டாருன்னா நாமெல்லாம் ஓசில டி.வி பார்க்கலலம் இல்ல என்றான். டே என்றதும் சரிங்கண்ணே இப்ப புரியுது நான் போய் தண்ணிகட்டனும் ன்னு சொல்லிட்டு திருவாத்தான் ஓடிட்டான்.
திருவாத்தான்னு எங்க ஊருல ஒருத்தன் வந்து என்கிட்ட கலைஞர்னா என்னண்ணே ன்னு கேட்டான், சரி பையன் ஏதோ வெளங்காம கேட்குறான் நினைச்சுகிட்டு। கலைஞர்ன்னா நடிகர், கலைகூத்தாடி, கதாசிரியர் அப்படிபட்டவங்களை மரியாதையா சொல்ற பேருடா என்றேன். சரிண்ணே அப்ப புரட்சிகலைஞர் ன்னா என்னண்ணே என்றான். டே நடிப்புலையும் கதையிலையும் ஒரு புரட்சிகரமான கருத்த சொன்னா அவங்கள புரட்சிகலைஞர் சொல்லுவாங்கடா என்றேன். நம்ப விசியகாந்து மாதிரி இல்லண்ணே என்றான், எனக்கு வந்துச்சே கடுப்பு, ஒருமுறை முறைத்துவிட்டு சரி எதுக்குடா இதெல்லாம் கேட்குற என்றேன். இப்ப நம்ப கேப்டன் அண்ணன் பாகிஸ்தான் தீவிரவாதிங்கள தெரு தெருவா இழுத்துக்கிட்டு போனதால அவர புரட்சிகலைஞர் ன்னு சொல்றாங்க நம்ப முதலமைச்சர் கருணாநிதிக்கு கலைஞர் ன்னு ஒரு பட்டம் குடுத்துருக்குறாங்களே அது எதுக்கு என்றான். டே உங்க விசியகாந்து பாகிஸ்தான் தீவிரவாதிங்கள இழுத்துகிட்டு வந்தத நீ பார்த்தியா என்றேன். இல்லண்ணே சினிமாவுல காட்டுறங்களே என்றான். டே சினிமா வேற நிஜ வாழ்க்கைங்குறது வேறடா அதுமாதிரி எல்லாம் நடிகனுங்க பண்ணமாட்டாங்க நடிச்சுட்டு போயிறுவாங்கடா என்றேன். போங்கண்ணே நீங்க பொய் சொல்றீங்க என்றான். ஏண்டா என்றேன், நம்ப கலைஞர் நெசமாத்தான நாட்ட ஆள்றாரு இப்பகூட சிமெண்ட் விலைய குறைக்கலைன்னா நாட்டுடமை ஆக்கிடுவேன்னு மெரட்டி இருக்காரு என்றான். டே கலைஞர் நெசமான முதலமைச்சர் தாண்டா ஆனா நாட்டுடமைகளை அவர் தன்னோட உடமையா ஆக்கிகிட்டு இருக்குறாரோன்னு எனக்கு ஒரு டவுட்டு என்றேன். ஏன்ண்ணே அப்படி சொல்றீங்க என்றான். தம்பி ஏற்கனவே முரசொலி மாறன் இருந்தப்போ கலைஞர் குடும்பம் சிமெண்ட் ஆலைகளில் முதலீடு செய்து இருக்குறதால தான் சிமெண்டு தெரு போட்டாங்க சிமெண்ட் விலையையும் ஏத்திட்டாங்கன்னு ஒரு பேச்சு ஊருக்குள்ள. இப்ப நாட்டுடமை ஆக்குவேன்னு மிரட்டுறது நம்ப மு.க.ஸ்டாலின முதல்வராக்க ஒரு புரட்சி அரசாங்கமா காட்டுறாரு தோனுதுடா என்றேன். என்ண்ணே நம்ப பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க எண்ணை நிறுவணங்கள நாட்டுடமை ஆக்குன மாதிரி செய்யுவாரு நினைச்சேன் என்றான். நீ நெனச்சிக்கிட்டே இருடா கோவனங்கூட களவு போறது தெரியாம என்றேன். அய்யோ என்ண்ணே கலைஞர் நெசமாவே நடிக்கிறாரு ன்னு சொல்றீங்களா என்றான். அப்படித்தாண்டா அரசியல்வாதிங்க என்றேன். இப்ப புரியுதுண்ணே ஏன் நடிகருங்க எல்லாம் அரசியலுக்கு வராங்கன்னு என்றான். டே உன்க்குகூட கொஞ்சம் அறிவு இருக்குடா என்றேன். இல்லண்ணே நடிகருங்க அரசியலுக்கு வந்தா இன்னும் நல்லா நடிக்கலாம் இல்லண்ணே என்றான். அப்படியும் இருக்கலாம்டா என்றேன். சரிண்ணே இந்த Headlines Today ங்குற டி.வி கலைஞர் நாட்டுடமை ஆக்குவேன்னு சும்மா மசுல முறுக்குறாரு ஆனா அப்படியெல்லாம் பண்ணமுடியாதுன்னு வக்கீலுங்க சொல்றத கூட காட்டுனாங்குளே என்றான். டே திருவாத்தான் அதெல்லாம் இல்லடா பண்ணலாம் ஆனா பண்ணுவேன்னு சும்மா ஒரு ஸ்டண்டு விடுறாரு கலைஞரு. உண்மையா பண்ணினா நாட்டுல சமத்துவம் வந்துரும்டா அது அரசியல்வாதிகளுக்கு நல்லதில்ல என்றேன். டி.வி க்காரன் அப்படி காட்டுறதெல்லாம் இந்த வடநாட்டு மதவாதிங்கள சந்தோசபடுத்தரதுக்காக கூட இருக்கலாம் என்றேன். ஏன்ண்ணே அப்படியே கலைஞர் டி.வியையும் நாட்டுடமை ஆக்கிட்டாருன்னா நாமெல்லாம் ஓசில டி.வி பார்க்கலலம் இல்ல என்றான். டே என்றதும் சரிங்கண்ணே இப்ப புரியுது நான் போய் தண்ணிகட்டனும் ன்னு சொல்லிட்டு திருவாத்தான் ஓடிட்டான்.
சாமிகளும் சாமியார்களும்
செல்போன் சாமியார், பீர் சாமியார், சுருட்டு சாமியார், இதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள சாமியார்களின் பெயர்கள். சாமிகளுக்கெல்லாம் பல கைகள் என்றால், சாமிகளுக்கெல்லாம் பல சமாச்சாரங்கள் ...ச்சீ சம்சாராங்கள் நல்லவர்கள் பெண் கேட்டாலே ஆயிரமுறை யோசிக்கும் நம் ஊரில் ஒரு டாக்டர் பெண்மணி ஒரு சுருட்டு சாமியாருக்கு மூன்றாவது மணைவியாகி இருப்பது தான் வேடிக்கை. மூன்றாம் தாரமாக ஒரு சாமியாருடன் வாழும் அளவிற்கு அந்த அம்மினிக்கு காதல் வந்திருக்கிறது என்றால் அவருக்கு சாமி மேல் பக்தியும், சாமியார் மேல் காதலும் வந்துள்ளது. ஆனால் அவரது காதலை காவல் நிலையத்தில் வைத்து முறித்துவிட்டார்கள். அது போக சன் தொலைகாட்சி காட்டிய முள் சாமியாரிகள் ஆட்டத்தை பார்த்தால் எனக்கே கடவுள் நம்பிக்கை வந்துவிடும் போல் இருக்கிறது. எப்படி தான் அந்த முள் மீது சாமியாரிகள் அமர்கிறார்களோ தெரியவில்லை. என் கவலையெல்லாம் அவர்களுக்கு எங்கெல்லாம் முள் குத்தும் என்பதல்ல, அப்படியென்ன முள் மேல் நின்று குறிசொல்லி நம்பிக்கை திரட்டுவது. என்ன கருமமோ, நான் ஆண்டவன பார்க்கனும் அவனுக்கு ஊத்தனும், அப்புறம் கேள்வி கேட்கனும்
செல்போன் சாமியார், பீர் சாமியார், சுருட்டு சாமியார், இதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள சாமியார்களின் பெயர்கள். சாமிகளுக்கெல்லாம் பல கைகள் என்றால், சாமிகளுக்கெல்லாம் பல சமாச்சாரங்கள் ...ச்சீ சம்சாராங்கள் நல்லவர்கள் பெண் கேட்டாலே ஆயிரமுறை யோசிக்கும் நம் ஊரில் ஒரு டாக்டர் பெண்மணி ஒரு சுருட்டு சாமியாருக்கு மூன்றாவது மணைவியாகி இருப்பது தான் வேடிக்கை. மூன்றாம் தாரமாக ஒரு சாமியாருடன் வாழும் அளவிற்கு அந்த அம்மினிக்கு காதல் வந்திருக்கிறது என்றால் அவருக்கு சாமி மேல் பக்தியும், சாமியார் மேல் காதலும் வந்துள்ளது. ஆனால் அவரது காதலை காவல் நிலையத்தில் வைத்து முறித்துவிட்டார்கள். அது போக சன் தொலைகாட்சி காட்டிய முள் சாமியாரிகள் ஆட்டத்தை பார்த்தால் எனக்கே கடவுள் நம்பிக்கை வந்துவிடும் போல் இருக்கிறது. எப்படி தான் அந்த முள் மீது சாமியாரிகள் அமர்கிறார்களோ தெரியவில்லை. என் கவலையெல்லாம் அவர்களுக்கு எங்கெல்லாம் முள் குத்தும் என்பதல்ல, அப்படியென்ன முள் மேல் நின்று குறிசொல்லி நம்பிக்கை திரட்டுவது. என்ன கருமமோ, நான் ஆண்டவன பார்க்கனும் அவனுக்கு ஊத்தனும், அப்புறம் கேள்வி கேட்கனும்
Wednesday, January 2, 2008
புத்தாண்டு 2008 கொண்டாட்டங்கள்!
நாம் ஏற்கனவே சொன்னதுபோல் ஏதோ புத்தாண்டு என்பது வாழ்க்கையை தலைகீழாய் புரட்டிவிட்டது போல் ஒரேநாளில் ஆட்டம்போட அரைகுறை ஆடைகளை மாட்டிக்கொண்டு மது அருந்திவிட்டு ஆட்டம் போடுவது தான் புத்தாண்டை வரவேற்பதா? மும்பையில் தங்கள் ஆண் நண்பர்களுடன் ஹோட்டலில் நடணமாடிவிட்டு வந்த இரண்டு பெண்களை 70க்கும் மேற்பட்டவர்கள் மாணபங்கப்படுத்தியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் நம்மை வருத்தமடைய செய்கிறது. நாகரீக சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? பொருளாதார ரீதியாக முன்னேறியிருப்பதால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பும் உரிமையும் கிடைத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இது எல்லா இடத்திலும் நடக்ககூடிய சாதாரன விசயம் இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என மும்பை காவல்துறை ஆனையர் கேட்டிருப்பது காவல்துறையின் உயர் அதிகாரி எவ்வளவு பொருப்புடன் இருக்கிறார் என்று காட்டுகிறது. இவரே இப்படியிருந்தால் இவருக்கு கீழ் இயங்கும் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்?
அடுத்தது கொச்சியில் சுவீடன் நாட்டு 15 வயது பெண்ணை தந்தையின் அருகிலேயே ஒரு 17 வயது பையன் மாணபங்கப்படுத்தியுள்ளான். இது இந்தியாவின் மாணத்தை ஏரோபிளேன் ஏற்றியிருக்கிறது. இந்தியர்கள் காமவெறியர்களா என்று தொலைகாட்சி நிறுவணம் ஆராய ஆரம்பித்துவிட்டது. இது போன்ற சம்பவங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நிருபர்களின் ஒளிப்பதிவாகிவிட்டதால் இப்படி பெரிய விவகாரமாகிவிட்டது. இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் பேருந்தில், தொடர்வண்டியில், பொதுயிடங்களில், திரையறங்குகளில் என அரங்கேறிகொண்டிருக்கிறது. இவையெல்லாம் வெளியே சொன்னாலோ காவல் நிலையத்திற்கு போனாலோ அவமாணமென விட்டுவிடுகிறார்கள்.
படித்தவர்கள் இளைஞர்கள் நாளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்காக உழைக்க போகிறவர்கள் என்று நாம் கருதுகின்ற மருத்துவ மாணவர்கள் இதைவிட கேவலம். பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மாணவிகளின் விடுதிக்குள் நுழைய முயன்று முடியாமல் போக நுழைவாயிலுள்ள நாற்காலிகளையும் சன்னல்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பெண்கள் என்ன குத்தகை பொருளா? நாளந்தா மருத்துவமாணவர்கள் படிக்கபோனார்களா? பொறுக்க போனார்களா?
சென்னையிலோ புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொறியாளர் மரணம் தேவையா இதெல்லாம், மும்பையில் குடித்துவிட்டு வாகணம் ஓட்டி காவலர்களிடம் மாட்டியவர்கள் மட்டும் 1200 பேர் அதில் கைது செய்யப்பட்டவர்கள் 300 பேர். இவர்களிடம் வசூல் செய்யப்பட்ட மொத்த அபராததொகை 2 கோடி ரூபாய். என்ன நடக்கிறது இந்த நாட்டில்? குடிப்பது அவரவர் உரிமை என்று வைத்துக்கொண்டால் கூட குடித்துவிட்டு வாகணம் ஓட்ட யாருக்கு உரிமையிருக்கிறது?
நாம் ஏற்கனவே சொன்னதுபோல் ஏதோ புத்தாண்டு என்பது வாழ்க்கையை தலைகீழாய் புரட்டிவிட்டது போல் ஒரேநாளில் ஆட்டம்போட அரைகுறை ஆடைகளை மாட்டிக்கொண்டு மது அருந்திவிட்டு ஆட்டம் போடுவது தான் புத்தாண்டை வரவேற்பதா? மும்பையில் தங்கள் ஆண் நண்பர்களுடன் ஹோட்டலில் நடணமாடிவிட்டு வந்த இரண்டு பெண்களை 70க்கும் மேற்பட்டவர்கள் மாணபங்கப்படுத்தியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் நம்மை வருத்தமடைய செய்கிறது. நாகரீக சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? பொருளாதார ரீதியாக முன்னேறியிருப்பதால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பும் உரிமையும் கிடைத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இது எல்லா இடத்திலும் நடக்ககூடிய சாதாரன விசயம் இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என மும்பை காவல்துறை ஆனையர் கேட்டிருப்பது காவல்துறையின் உயர் அதிகாரி எவ்வளவு பொருப்புடன் இருக்கிறார் என்று காட்டுகிறது. இவரே இப்படியிருந்தால் இவருக்கு கீழ் இயங்கும் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்?
அடுத்தது கொச்சியில் சுவீடன் நாட்டு 15 வயது பெண்ணை தந்தையின் அருகிலேயே ஒரு 17 வயது பையன் மாணபங்கப்படுத்தியுள்ளான். இது இந்தியாவின் மாணத்தை ஏரோபிளேன் ஏற்றியிருக்கிறது. இந்தியர்கள் காமவெறியர்களா என்று தொலைகாட்சி நிறுவணம் ஆராய ஆரம்பித்துவிட்டது. இது போன்ற சம்பவங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நிருபர்களின் ஒளிப்பதிவாகிவிட்டதால் இப்படி பெரிய விவகாரமாகிவிட்டது. இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் பேருந்தில், தொடர்வண்டியில், பொதுயிடங்களில், திரையறங்குகளில் என அரங்கேறிகொண்டிருக்கிறது. இவையெல்லாம் வெளியே சொன்னாலோ காவல் நிலையத்திற்கு போனாலோ அவமாணமென விட்டுவிடுகிறார்கள்.
படித்தவர்கள் இளைஞர்கள் நாளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்காக உழைக்க போகிறவர்கள் என்று நாம் கருதுகின்ற மருத்துவ மாணவர்கள் இதைவிட கேவலம். பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மாணவிகளின் விடுதிக்குள் நுழைய முயன்று முடியாமல் போக நுழைவாயிலுள்ள நாற்காலிகளையும் சன்னல்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பெண்கள் என்ன குத்தகை பொருளா? நாளந்தா மருத்துவமாணவர்கள் படிக்கபோனார்களா? பொறுக்க போனார்களா?
சென்னையிலோ புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொறியாளர் மரணம் தேவையா இதெல்லாம், மும்பையில் குடித்துவிட்டு வாகணம் ஓட்டி காவலர்களிடம் மாட்டியவர்கள் மட்டும் 1200 பேர் அதில் கைது செய்யப்பட்டவர்கள் 300 பேர். இவர்களிடம் வசூல் செய்யப்பட்ட மொத்த அபராததொகை 2 கோடி ரூபாய். என்ன நடக்கிறது இந்த நாட்டில்? குடிப்பது அவரவர் உரிமை என்று வைத்துக்கொண்டால் கூட குடித்துவிட்டு வாகணம் ஓட்ட யாருக்கு உரிமையிருக்கிறது?
பெனசீர் மரணத்திற்கு பிறகு நடந்த கலவரம்
ஒரு அரசியல் தலைவர் கொல்லப்பட்டால் அந்த கட்சி அபிமானிகளுக்கு மட்டுமல்ல மனிதநேயமுள்ள எவருக்குமே வருத்தமிருக்கும். ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் உழைப்பாளிகளின் உடைமைகளை சூறையாடுவது என்ன நியாயம்? பெனசீர் இறந்த பிறகு நடத்தப்பட்ட கலவரத்திற்கு சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொது மற்றும் தனி சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது, வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. எந்த கலவரத்தாலும் இறந்தவரை மீண்டும் உயிர்பிக்கமுடியாது என்பது கூடவா புரியவில்லை? இப்படி ஒரு அரசியல்வாதிக்காக மேலைநாடுகளில் கலவரங்கள் நடத்தப்படுவதில்லை. பெனசீர் கொல்லப்பட்டதற்கு முஷாரப் பொறுப்பேற்க வேண்டுமானால் இதற்கும் அவரேதான் பொறுப்பு அதே சமயம் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு இதில் பொறுப்பில்லையா? இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார், இப்படி அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நட்டைஈடு கொடுக்கப்போகிறார்கள்?
ஒரு அரசியல் தலைவர் கொல்லப்பட்டால் அந்த கட்சி அபிமானிகளுக்கு மட்டுமல்ல மனிதநேயமுள்ள எவருக்குமே வருத்தமிருக்கும். ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் உழைப்பாளிகளின் உடைமைகளை சூறையாடுவது என்ன நியாயம்? பெனசீர் இறந்த பிறகு நடத்தப்பட்ட கலவரத்திற்கு சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொது மற்றும் தனி சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது, வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. எந்த கலவரத்தாலும் இறந்தவரை மீண்டும் உயிர்பிக்கமுடியாது என்பது கூடவா புரியவில்லை? இப்படி ஒரு அரசியல்வாதிக்காக மேலைநாடுகளில் கலவரங்கள் நடத்தப்படுவதில்லை. பெனசீர் கொல்லப்பட்டதற்கு முஷாரப் பொறுப்பேற்க வேண்டுமானால் இதற்கும் அவரேதான் பொறுப்பு அதே சமயம் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு இதில் பொறுப்பில்லையா? இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார், இப்படி அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நட்டைஈடு கொடுக்கப்போகிறார்கள்?
Tuesday, January 1, 2008
காதலர் தினம்
நண்பர்கள் தினம், அண்ணையர் தினம் என எத்தனையோ தினங்களில் ஒன்று காதலர் தினம். காதலர் தினம் பிரபலமான அளவிற்கு அண்ணையர் தினம் பிரபலமில்லை ஏன் என்று தெரியவில்லை, காதலர் தினத்தில் இருக்கும் போதையும், தேவையும் அண்ணையர் தினத்தில் இல்லை போல. பலர் நான் என்னை அண்ணையையும் காதலர் தினத்திலேயே காதலால் கொண்டாடுகிறோம் என்கிறார்கள். என்னவோ நமக்கு எல்லா நாளும் அன்னையை நேசிக்க, காதலை கொண்டாட தனியாக ஒரு நாள் எதற்கு, பிறந்த நாளும் அப்படித்தான், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் தான், பிறகென்ன பிறந்த நாள்? எனினும் சாதியாதிக்கம் நடக்கும் இந்த நாட்டில் காதலர் தினத்தை ஒரு சாதி ஒழிப்பு நாளாக எடுத்துக்கொள்ளலாம், காதலர் தினத்தில் வாழ்த்து அட்டை கொடுப்பதைவிட காதலையே கொடுக்கலாம், அல்லது அன்பு பரிசா ஏதாவது கொடுக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம், இருந்தாலும் காதலர் தினத்தை நம் பணக்கார கூட்டம் குடியிலும் கும்மாளம் என்ற பெயரில் பொது இடத்தில் நாய்களை போல நடந்துகொள்வது நாகரீகமாக தெரியவில்லை. காதலை கொண்டாடுவோம் தினமும், காதலர் தினத்தைவிட காதலை கொண்டாடுவதே சரியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
நண்பர்கள் தினம், அண்ணையர் தினம் என எத்தனையோ தினங்களில் ஒன்று காதலர் தினம். காதலர் தினம் பிரபலமான அளவிற்கு அண்ணையர் தினம் பிரபலமில்லை ஏன் என்று தெரியவில்லை, காதலர் தினத்தில் இருக்கும் போதையும், தேவையும் அண்ணையர் தினத்தில் இல்லை போல. பலர் நான் என்னை அண்ணையையும் காதலர் தினத்திலேயே காதலால் கொண்டாடுகிறோம் என்கிறார்கள். என்னவோ நமக்கு எல்லா நாளும் அன்னையை நேசிக்க, காதலை கொண்டாட தனியாக ஒரு நாள் எதற்கு, பிறந்த நாளும் அப்படித்தான், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் தான், பிறகென்ன பிறந்த நாள்? எனினும் சாதியாதிக்கம் நடக்கும் இந்த நாட்டில் காதலர் தினத்தை ஒரு சாதி ஒழிப்பு நாளாக எடுத்துக்கொள்ளலாம், காதலர் தினத்தில் வாழ்த்து அட்டை கொடுப்பதைவிட காதலையே கொடுக்கலாம், அல்லது அன்பு பரிசா ஏதாவது கொடுக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம், இருந்தாலும் காதலர் தினத்தை நம் பணக்கார கூட்டம் குடியிலும் கும்மாளம் என்ற பெயரில் பொது இடத்தில் நாய்களை போல நடந்துகொள்வது நாகரீகமாக தெரியவில்லை. காதலை கொண்டாடுவோம் தினமும், காதலர் தினத்தைவிட காதலை கொண்டாடுவதே சரியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
சன் டி.வியின் இந்துத்துவம்
தயாநிதி மாறன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் மாறன் சகோதரர்களுக்கு அரசியல் தயவில்லை, எனவே இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை அரவனைக்க தொடங்கியுள்ளனர், கூடவே திமுக விற்கு எதிராகவும், கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிராகவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்துத்துவா, ஏற்கனவே விசயகாந்தையும், சரத்குமாரையும் ஆதரிக்க தொடங்கியவர்கள் இப்போது பார்ப்பன இந்துத்துவவாதிகளை தூக்கி நிறுத்துகின்றனர். சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிசத் தில்லியில் நடத்திய பேரணியை வானளாவ எடுத்துக்காட்டி ஏதோ பெரிய விசயமாக சன் செய்தியில் காட்டுகிறார்கள். வி.ஹச்.பி யின் பிரவின் தொக்காடியா பேசியதை முழுமையாகவே தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றனர். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை பற்றி செய்திகளை போட்டு இல்லாத முக்கியத்துவத்தை ஏற்படுத்துகின்றனர். தீபாவளியை மக்கள் பொருளாதார இழப்பு என்று உணர்ந்து புறக்கணிக்க தொடங்கியதும், ஆங்கில புத்தாண்டை ஒரு விழாவாக்கி பெருமளவில் கல்லா கட்ட பார்க்கிறார்கள். இப்படி ஊரில் ஏதாவது ஆராவாரம் இருந்துகொண்டே இருந்தால் தான் செய்தி இருந்துகொண்டே இருக்கும். ஆராவாரமும் பொது விடுமுறையும் அதிகமாக இருந்தால் தான் மக்கள் அதிகமாக தொலைக்காட்சி முன்பு அமருவார்கள், அதிகமாக விளம்பரங்களை காட்டி, பெரும் கொள்ளையடிப்பது தான் இவர்களின் குறிக்கோள்
தயாநிதி மாறன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் மாறன் சகோதரர்களுக்கு அரசியல் தயவில்லை, எனவே இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை அரவனைக்க தொடங்கியுள்ளனர், கூடவே திமுக விற்கு எதிராகவும், கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிராகவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்துத்துவா, ஏற்கனவே விசயகாந்தையும், சரத்குமாரையும் ஆதரிக்க தொடங்கியவர்கள் இப்போது பார்ப்பன இந்துத்துவவாதிகளை தூக்கி நிறுத்துகின்றனர். சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிசத் தில்லியில் நடத்திய பேரணியை வானளாவ எடுத்துக்காட்டி ஏதோ பெரிய விசயமாக சன் செய்தியில் காட்டுகிறார்கள். வி.ஹச்.பி யின் பிரவின் தொக்காடியா பேசியதை முழுமையாகவே தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றனர். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை பற்றி செய்திகளை போட்டு இல்லாத முக்கியத்துவத்தை ஏற்படுத்துகின்றனர். தீபாவளியை மக்கள் பொருளாதார இழப்பு என்று உணர்ந்து புறக்கணிக்க தொடங்கியதும், ஆங்கில புத்தாண்டை ஒரு விழாவாக்கி பெருமளவில் கல்லா கட்ட பார்க்கிறார்கள். இப்படி ஊரில் ஏதாவது ஆராவாரம் இருந்துகொண்டே இருந்தால் தான் செய்தி இருந்துகொண்டே இருக்கும். ஆராவாரமும் பொது விடுமுறையும் அதிகமாக இருந்தால் தான் மக்கள் அதிகமாக தொலைக்காட்சி முன்பு அமருவார்கள், அதிகமாக விளம்பரங்களை காட்டி, பெரும் கொள்ளையடிப்பது தான் இவர்களின் குறிக்கோள்
பெண்ணியம்-பெண்ணுரிமை-பெண் விடுதலை
இந்த வார்த்தைகள் மார்க்சியத்தைவிட மிக அதிகமாக ஒலிக்கும் ஓசை. பெண் விடுதலையடைவது சாதி விடுதலையைவிட சிரமமானது என்பது பெரியாரின் கணிப்பு, ஏனெனில் பெண் வீட்டில் அடைக்கப்பட்டிருப்பதால். ஆனால், ஊடகம், மேநாட்டு மோகம் அல்லது ஏக்கம் என்பதெல்லாம் பெண்ணை வெளியுலகை கான வெளிக்கொணர்ந்துள்ளது. இன்றைய தாய்மார்கள் நான் தான் இப்படி வூட்டுக்குள்ளியே கெடந்துட்டேன் எம்புள்ளையாவது நாலு எடம் பார்க்குட்டும் என்று சொல்லி செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். என் குழந்தைகளாவது படிச்சி முன்னுக்கு வரட்டும் என்று விவசாயிகள் பிள்ளைகளை படிக்க அனுப்பி என்னவாயிற்று இன்று விவசாய நிலங்கள் கேட்பாரின்றி கிடப்பது மட்டுமல்ல ஈட்டிய பணம் விளைநிலங்களில் மாட மாளிகை எழுப்பபட்டுவிட்டது. நான் விவசாயிகள் விவசாயம் தான் செய்யவேண்டுமென குலத்தொழில பார்க்க சொல்லவில்லை. இதற்கு என்ன தீர்வு என்பதே கேள்வி? இன்று பெண்கள் கணினி தொழில்நுட்ப துறையில் பல்வேறு காரண காரியங்களால் முன்னிலை பெற்றுள்ளனர், சமமான அறிவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தால் பெண்ணுக்கே முன்னுரிமை. பெண்களுக்கு மட்டும் என்றே வேலைவாய்ப்பு முகாம்கள் நடக்கிறது. ஆனால் வேலைக்கு போகும் பெண்கள் என்ன புதுமைவாதிகளா, புரட்சிவாதிகளா? கிட்டதட்ட எல்லாம் பணப்பற்றாளர்கள் தான், ஐய்பதாயிரம் சம்பாதித்தால் 1,00,000 சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டும் அல்லது அமெரிக்காவிலோ, லண்டனிலோ வேலை பார்க்கும் மாப்பிள்ளை வேண்டும். ஆணெண்ண பெண்ணென்ன? யார் தாய்நாட்டை விட்டு ஓடினாலும் துரோகி தானே. ஆனால் பெண்விடுதலை பெற்றுவிட்டதால் மட்டும் சமூக மாற்றம் என்பது கிடைத்துவிடவில்லை. ஏழை மக்களும், உழைப்பாளிகளுக்கும் உரிய நியாயம் கிடைக்கவேண்டும். முன்னேறிய பெண் வர்க்கம் தேடுவது சுகமும் பணமும் கூடிய குடும்ப விபச்சாரம் தான். உண்மை என்பதெல்லாம் முன்னேற்றத்தில் இல்லை. மணதில் இருக்கிறது. எனவே பெண்விடுதலையை விட இன்றைய தேவை, உழைப்பாளின் ஆட்சியை நிறுவுவது தான். சுகத்துக்காக அடுத்தவன் காலனியை நக்கிவிடும் இந்த உலகில் உழைப்பாளின் ஆட்சி நிறுவப்படவேண்டுமானால், மக்கள் மணதில் மாற்றம் வேண்டும்
இந்த வார்த்தைகள் மார்க்சியத்தைவிட மிக அதிகமாக ஒலிக்கும் ஓசை. பெண் விடுதலையடைவது சாதி விடுதலையைவிட சிரமமானது என்பது பெரியாரின் கணிப்பு, ஏனெனில் பெண் வீட்டில் அடைக்கப்பட்டிருப்பதால். ஆனால், ஊடகம், மேநாட்டு மோகம் அல்லது ஏக்கம் என்பதெல்லாம் பெண்ணை வெளியுலகை கான வெளிக்கொணர்ந்துள்ளது. இன்றைய தாய்மார்கள் நான் தான் இப்படி வூட்டுக்குள்ளியே கெடந்துட்டேன் எம்புள்ளையாவது நாலு எடம் பார்க்குட்டும் என்று சொல்லி செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். என் குழந்தைகளாவது படிச்சி முன்னுக்கு வரட்டும் என்று விவசாயிகள் பிள்ளைகளை படிக்க அனுப்பி என்னவாயிற்று இன்று விவசாய நிலங்கள் கேட்பாரின்றி கிடப்பது மட்டுமல்ல ஈட்டிய பணம் விளைநிலங்களில் மாட மாளிகை எழுப்பபட்டுவிட்டது. நான் விவசாயிகள் விவசாயம் தான் செய்யவேண்டுமென குலத்தொழில பார்க்க சொல்லவில்லை. இதற்கு என்ன தீர்வு என்பதே கேள்வி? இன்று பெண்கள் கணினி தொழில்நுட்ப துறையில் பல்வேறு காரண காரியங்களால் முன்னிலை பெற்றுள்ளனர், சமமான அறிவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தால் பெண்ணுக்கே முன்னுரிமை. பெண்களுக்கு மட்டும் என்றே வேலைவாய்ப்பு முகாம்கள் நடக்கிறது. ஆனால் வேலைக்கு போகும் பெண்கள் என்ன புதுமைவாதிகளா, புரட்சிவாதிகளா? கிட்டதட்ட எல்லாம் பணப்பற்றாளர்கள் தான், ஐய்பதாயிரம் சம்பாதித்தால் 1,00,000 சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டும் அல்லது அமெரிக்காவிலோ, லண்டனிலோ வேலை பார்க்கும் மாப்பிள்ளை வேண்டும். ஆணெண்ண பெண்ணென்ன? யார் தாய்நாட்டை விட்டு ஓடினாலும் துரோகி தானே. ஆனால் பெண்விடுதலை பெற்றுவிட்டதால் மட்டும் சமூக மாற்றம் என்பது கிடைத்துவிடவில்லை. ஏழை மக்களும், உழைப்பாளிகளுக்கும் உரிய நியாயம் கிடைக்கவேண்டும். முன்னேறிய பெண் வர்க்கம் தேடுவது சுகமும் பணமும் கூடிய குடும்ப விபச்சாரம் தான். உண்மை என்பதெல்லாம் முன்னேற்றத்தில் இல்லை. மணதில் இருக்கிறது. எனவே பெண்விடுதலையை விட இன்றைய தேவை, உழைப்பாளின் ஆட்சியை நிறுவுவது தான். சுகத்துக்காக அடுத்தவன் காலனியை நக்கிவிடும் இந்த உலகில் உழைப்பாளின் ஆட்சி நிறுவப்படவேண்டுமானால், மக்கள் மணதில் மாற்றம் வேண்டும்
அறிவியல் தமிழ்
தமிழ் அமுதென்றும், இனிய தேன் என்றும், தமிழை சுவைப்பருக்கு தெரியும், ஒரு மொழியாக மட்டுமே பார்ப்பவர்க்கு புரிய வாய்ப்பு இல்லை. ஆனால் காதலின் மொழியாகவும், இனிமையாகவும் உள்ள நம் உயிரினும் மேலான தமிழ்தாயை அறிவியல் தமிழாக உயர்த்தவேண்டும் என்று பாரதி, பாரதிதாசன் மற்றும் இன்றைய முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரும் அறிவியல் தமிழாக மாற்றுவதே தமிழர்களை முதலாளி வர்க்கத்திடமிருந்து காக்க ஏதுவாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆங்கிலம் அறிவியல் மொழியாக இருப்பதால் தான் பெரியாரே ஆங்கிலம் கற்கச் சொன்னார், அதே சமயம் மலேயா, சிங்கப்பூர் போயாவது பறை பட்டத்தையும் பள்ளப்பட்டத்தையும் துறந்துவிடுங்கள் சுயமரியாதையுடன் வாழுங்கள், வேறு தேசத்திற்கு போவதால் வரும் பல்வேறு இழப்புகளை பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் இன்று தமிழ் வழி கல்வியே இல்லை என்னும் நிலையாகிவிட்டது, தமிழரே இல்லை என்ற நிலை வரும் காலம் தூரத்தில் இல்லை. மனிதன் அமைதியாக ஓரிடத்தில் வாழ அரசியல் சூழல் நிம்மதியாக அமையவேண்டும், அதற்கு மக்கள் இங்கு தங்கி போராடி அரசியலை மாற்ற வேண்டும். அதோடு அறிவியல் அல்லாமல் நாக்ரீகமும், நவீனத்துவமும் இல்லை. ஆறிவுள்ள மனிதனும் இது அவசியமாகிறது. எனவே. தமிழை அறிவியல் தமிழாக உயர்த்தி மருத்துவ, பொறியியல் மற்றும் கணினி கல்வியையும், ஆராய்ச்சிகளை தமிழிலேயே மேற்கொள்ளப்படாவிட்டால், தமிழை காக்கமுடியாது. காலத்திற்கு ஏற்றவாரு மொழியியல் சிந்தனையிலும் மாற்றம் இருந்தால் தானே அந்த சமூகம் வளரமுடியும்? இப்போது கணினி பயபாடு தமிழில் வந்திருப்பதால், ஆங்கில புத்தகங்களை தமிழில் கொண்டுவருவது சுலபம் அதோடு செம்மொழியான தமிழ், அறிவியல் மொழியாகவும் மாறிவிட்டால் தமிழர்கள் ஏன் அடிமையாக வாழவேண்டும். மொழியியல் தேசியத்தில் அனைவரும் தமிழகத்திலேயே வாழவேண்டும் என்பது பாசிச உணர்வோ, முதலாளித்துவ உணர்வோ அல்ல. மாறாக நம் வீட்டுத் தோட்டத்தில் அடுத்தவன் பூ பறிக்காமல் இருக்க நாம் நம்மை வளர்த்துக்கொள்ளும் உத்தியே.
தமிழ் அமுதென்றும், இனிய தேன் என்றும், தமிழை சுவைப்பருக்கு தெரியும், ஒரு மொழியாக மட்டுமே பார்ப்பவர்க்கு புரிய வாய்ப்பு இல்லை. ஆனால் காதலின் மொழியாகவும், இனிமையாகவும் உள்ள நம் உயிரினும் மேலான தமிழ்தாயை அறிவியல் தமிழாக உயர்த்தவேண்டும் என்று பாரதி, பாரதிதாசன் மற்றும் இன்றைய முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரும் அறிவியல் தமிழாக மாற்றுவதே தமிழர்களை முதலாளி வர்க்கத்திடமிருந்து காக்க ஏதுவாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆங்கிலம் அறிவியல் மொழியாக இருப்பதால் தான் பெரியாரே ஆங்கிலம் கற்கச் சொன்னார், அதே சமயம் மலேயா, சிங்கப்பூர் போயாவது பறை பட்டத்தையும் பள்ளப்பட்டத்தையும் துறந்துவிடுங்கள் சுயமரியாதையுடன் வாழுங்கள், வேறு தேசத்திற்கு போவதால் வரும் பல்வேறு இழப்புகளை பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் இன்று தமிழ் வழி கல்வியே இல்லை என்னும் நிலையாகிவிட்டது, தமிழரே இல்லை என்ற நிலை வரும் காலம் தூரத்தில் இல்லை. மனிதன் அமைதியாக ஓரிடத்தில் வாழ அரசியல் சூழல் நிம்மதியாக அமையவேண்டும், அதற்கு மக்கள் இங்கு தங்கி போராடி அரசியலை மாற்ற வேண்டும். அதோடு அறிவியல் அல்லாமல் நாக்ரீகமும், நவீனத்துவமும் இல்லை. ஆறிவுள்ள மனிதனும் இது அவசியமாகிறது. எனவே. தமிழை அறிவியல் தமிழாக உயர்த்தி மருத்துவ, பொறியியல் மற்றும் கணினி கல்வியையும், ஆராய்ச்சிகளை தமிழிலேயே மேற்கொள்ளப்படாவிட்டால், தமிழை காக்கமுடியாது. காலத்திற்கு ஏற்றவாரு மொழியியல் சிந்தனையிலும் மாற்றம் இருந்தால் தானே அந்த சமூகம் வளரமுடியும்? இப்போது கணினி பயபாடு தமிழில் வந்திருப்பதால், ஆங்கில புத்தகங்களை தமிழில் கொண்டுவருவது சுலபம் அதோடு செம்மொழியான தமிழ், அறிவியல் மொழியாகவும் மாறிவிட்டால் தமிழர்கள் ஏன் அடிமையாக வாழவேண்டும். மொழியியல் தேசியத்தில் அனைவரும் தமிழகத்திலேயே வாழவேண்டும் என்பது பாசிச உணர்வோ, முதலாளித்துவ உணர்வோ அல்ல. மாறாக நம் வீட்டுத் தோட்டத்தில் அடுத்தவன் பூ பறிக்காமல் இருக்க நாம் நம்மை வளர்த்துக்கொள்ளும் உத்தியே.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்
நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல நாளை இல்லை, எல்லா பொழுதும் நல்ல பொழுதே, எல்லா நாளும் நல்ல நாளே, நாம் நல்ல புத்தியுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்தால். ஒரு கணக்கிற்காக வருடமாக கணக்கிடப்பட்டுள்ளதை பயன்படுத்தி புத்தாண்டு என்பதை ஏதோ ஆகா ஓகோவென தூக்கி வைத்து வருடத்தின் முதல் நாளே விடுமுறையாக்கி, வெட்டியாக பொழுதை கழிக்கின்றனர். திசம்பர் 31 க்கும் ஜனவரி 1க்கும் என்ன வித்தியாசம், அதே பகல், அதே இரவு, வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள் கால நேரத்தின் வருகைக்காக காத்திருப்பதில்லை. இலக்கை நோக்கி பயனித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இதற்காக ஒருநாள் விடுமுறையாக்கி, அன்றெல்லாம் ஆண், பெண், இளையவர், முதியவர் என அனைவரும் குடித்து மூத்திரம் விட வேண்டுமா? அதோடு மட்டுமா தூக்கமுடியாத உடம்பை வலைத்து நெளித்து 5 நட்சத்திர ஓட்டலில் அரைகுறை ஆடையுடன் கும்மாளமிடவேண்டுமா? பின்னர், அவன் அங்க குத்தினான், இங்க குத்தினான் என்று வரவேண்டியதுதான். ஒரு தேவையற்ற ஆரவாரம், இதனால் அவசியமில்லாமல் காவல்துறைக்கு தலைவலி. கொண்டாட்டாம் என்பது மனதை அமைதியாக வைத்துக்கொண்டு மக்களோடு மக்களாக அன்பை பகிர்ந்துகொள்வது தானே ஒழிய, 5 நட்சத்திர ஓட்டலில் குடித்து குளத்தின் மீது ஆடி மூச்சை துறப்பதல்ல. இந்த ஆட்டமெல்லாம் நகரத்தில் உடல் உழைப்பின்றி கொழுப்பேறிய குடிமக்களிடம் தான் இந்த ஆட்டமெல்லாம். உழைத்து களைத்த தமிழ் மக்களுக்கு வருடத்தின் இறுதி நாளோ முதல் நாளோ எல்லாம் ஒரு மாதிரியான நாட்கள் தான். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும், தமிழ் வருட பிறப்பையும் தமிழர் ஒரு பண்பாட்டு விழாவாக மிக அடக்கமாகவும், நன்றியுணர்வுடனும் கொண்டாடுவதே சிறப்பான விழாவாகும். குடித்துவிட்டு எக்காளாமிடும் ஆங்கில புத்தாண்டு என்பது வணிக ரீதியான ஒரு ஆண்டாக எடுத்துக்கொள்ளலாமே ஒழிய அதில் கொண்டாட தமிழர்க்கு ஏதுமில்லை.
நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல நாளை இல்லை, எல்லா பொழுதும் நல்ல பொழுதே, எல்லா நாளும் நல்ல நாளே, நாம் நல்ல புத்தியுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்தால். ஒரு கணக்கிற்காக வருடமாக கணக்கிடப்பட்டுள்ளதை பயன்படுத்தி புத்தாண்டு என்பதை ஏதோ ஆகா ஓகோவென தூக்கி வைத்து வருடத்தின் முதல் நாளே விடுமுறையாக்கி, வெட்டியாக பொழுதை கழிக்கின்றனர். திசம்பர் 31 க்கும் ஜனவரி 1க்கும் என்ன வித்தியாசம், அதே பகல், அதே இரவு, வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள் கால நேரத்தின் வருகைக்காக காத்திருப்பதில்லை. இலக்கை நோக்கி பயனித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இதற்காக ஒருநாள் விடுமுறையாக்கி, அன்றெல்லாம் ஆண், பெண், இளையவர், முதியவர் என அனைவரும் குடித்து மூத்திரம் விட வேண்டுமா? அதோடு மட்டுமா தூக்கமுடியாத உடம்பை வலைத்து நெளித்து 5 நட்சத்திர ஓட்டலில் அரைகுறை ஆடையுடன் கும்மாளமிடவேண்டுமா? பின்னர், அவன் அங்க குத்தினான், இங்க குத்தினான் என்று வரவேண்டியதுதான். ஒரு தேவையற்ற ஆரவாரம், இதனால் அவசியமில்லாமல் காவல்துறைக்கு தலைவலி. கொண்டாட்டாம் என்பது மனதை அமைதியாக வைத்துக்கொண்டு மக்களோடு மக்களாக அன்பை பகிர்ந்துகொள்வது தானே ஒழிய, 5 நட்சத்திர ஓட்டலில் குடித்து குளத்தின் மீது ஆடி மூச்சை துறப்பதல்ல. இந்த ஆட்டமெல்லாம் நகரத்தில் உடல் உழைப்பின்றி கொழுப்பேறிய குடிமக்களிடம் தான் இந்த ஆட்டமெல்லாம். உழைத்து களைத்த தமிழ் மக்களுக்கு வருடத்தின் இறுதி நாளோ முதல் நாளோ எல்லாம் ஒரு மாதிரியான நாட்கள் தான். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும், தமிழ் வருட பிறப்பையும் தமிழர் ஒரு பண்பாட்டு விழாவாக மிக அடக்கமாகவும், நன்றியுணர்வுடனும் கொண்டாடுவதே சிறப்பான விழாவாகும். குடித்துவிட்டு எக்காளாமிடும் ஆங்கில புத்தாண்டு என்பது வணிக ரீதியான ஒரு ஆண்டாக எடுத்துக்கொள்ளலாமே ஒழிய அதில் கொண்டாட தமிழர்க்கு ஏதுமில்லை.
Subscribe to:
Posts (Atom)