உலகையாளும் வாரிசு அரசியல்
பெநசீர் புட்டோவை மண்டையில் போட்டனர் அல்-குவாயிதா இயக்கத்தினர். ஆனால் பாகிஸ்தான் சர்வாதிகார அரசோ அவரே அவர் தலையில் இடித்துகொண்டு மரணமடைந்தார் என்று கதைகட்டுகிறது. மக்களின் ஆத்திரம் அரசுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கதையை கட்டியுள்ளனர். ஆனால் பெநசீரை அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்று அல்-குவாயிதா வர்ணித்துள்ளது உண்மையே, ஆனால் அவரோ பாகிஸ்தானின் மகள், கிழக்கு மண்ணின் புதல்வி என்று வர்ணிக்கிறது ஊடகங்கள். இதில் கூத்து என்னவென்றால் உலகெங்கும் மக்களாட்சி என்ற பெயரில் வாரிசு அரசியல் களைகட்டுகிறது என்பதுதான். இதில் கோமாளித்தனம் என்னவென்றால் நெய்யில் வளர்ந்து பட்டுக்கம்பளத்தில் தூங்கிய ஆக்ஸ்போர்டு மாணவனும் பெநசீர், ஆசிப்பின் மகனுமான 19 வயது பிலாவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக்கியிருப்பதுதான். மகன் அரசாள தந்தை உதவியாளராக இருப்பாராம். பிலாவல் இஸ்லாமிய அரசாட்சியில் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டு மக்களாட்சியின் பிரதிநிதியாக போகிறாராம். ஆகட்டும், ஆனால் பாகிஸ்தான் மக்களின் வாழ்வு நிலை என்ன என்பதை அறியாத பாலகனை தலைவனாக்கியிருப்பது அனுதாபத்தை தேடுவதற்காக மட்டுமல்லாது, ஆசிப் அலி சர்தாரிக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதோடு இவரையும் துப்பாக்கி முனை தீர்த்துக்கட்டிவிடும் என்பதற்கு அஞ்சியே இந்த ஏற்பாடு. ஆனால் 19 வயது இளைஞனை பிரதமராக்கமுடியாது. குழந்தை உடம்பில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த தேசத்தில் என்ன கருனையை எதிர்பார்க்கமுடியும்? பெநசீர் தனது உயிலில் தனது கணவரை தனது அரசியல் வாரிசாக எழுதியுள்ள நிலையில் இது ஒரு இராஜதந்திரமாகவும் தெரிகிறது. மகனை தலைவானாக்கி தான் பின்னிருந்து அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பும் உள்ளது இந்த கதை போக போகத்தான் புரியும். நம்ப கருணாநிதி கூட இஸ்லாமிய மக்கள மனசுல வச்சி பெநசீருக்காக கவிதை எழுதுறாரப்பா.....
Sunday, December 30, 2007
மார்க்சிய கல்வி
முதலாளித்துவ கல்வியை போதிக்க உலகெங்கும் லட்சக்கணக்கான கல்விக்கூடங்களும் பயிற்சி மையங்களும், கட்டமைப்பு வசதிகளும்
செயல்முறை பயிற்சிகளும் இருக்கும் போது எந்த பொருளீட்டலில் நாட்டம் காட்டாத மார்க்சீய சிந்தனையாளர்கள் இந்த மிகப்பெரிய சக்தியிடம் எப்படி தங்கள் தத்துவத்தை நிலைநிறுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றமுடியும், மக்களின் அகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே சவாலாக இருக்கும் போது, புற அரசியலை எப்படி மாற்றிக்காட்டுவது? என்ன யுத்தியை பயன்படுத்த போகிறார்கள்.
முதலாளித்துவ கல்வியை போதிக்க உலகெங்கும் லட்சக்கணக்கான கல்விக்கூடங்களும் பயிற்சி மையங்களும், கட்டமைப்பு வசதிகளும்
செயல்முறை பயிற்சிகளும் இருக்கும் போது எந்த பொருளீட்டலில் நாட்டம் காட்டாத மார்க்சீய சிந்தனையாளர்கள் இந்த மிகப்பெரிய சக்தியிடம் எப்படி தங்கள் தத்துவத்தை நிலைநிறுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றமுடியும், மக்களின் அகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே சவாலாக இருக்கும் போது, புற அரசியலை எப்படி மாற்றிக்காட்டுவது? என்ன யுத்தியை பயன்படுத்த போகிறார்கள்.
அமெரிக்க சனநாயகம் Vs இந்திய சனநாயகம்
அமெரிக்காவிற்கே போகமல் வெரும் பத்திரிக்கை அறிவையும், புத்தக அறிவையும் வைத்து நியாயமான அமெரிக்க சனநாயக கருத்தை எழுதிவிடமுடியாது இருப்பினும், நாம் நமக்கு தெரிந்த அளவில் பகிர்ந்துகொள்வோம். அமெரிக்காவில் அதிகமாக நடக்கும் போராட்டம் என்ன தெரியுமா? வெளிநாட்டின் மீது படையெடுப்பதற்கு எதிராகவும், மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகவும் மனித உரிமை மீறலை கண்டித்தும் தான். ஏன் உள்நாட்டில் பிரச்சனையே இல்லை என்று கேட்கலாம். உண்டு கருப்பு இனம் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக நாடு கடத்தப்பட்டு நாய்களைப்போல் நடத்தப்பட்டனர். ஆண்டாண்டுகாலமாக அடிமையாக கிடந்தவர்கள் ஒரு பெண்மணியின் பேருந்தில் அமர்வு பிரச்சனையால் பேருந்து புறக்கனிப்பால், பேருந்தை அதிகமாக பயன்படுத்தும் கருப்பு இன மக்கள் போராட்டத்தை கையிலெடுக்க அமெரிக்காவின் வருவாய் கெட்டதுமட்டுமல்லாமல் பேருந்தை இயக்கவே ஆள் இல்லாத நிலைமை. போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டாலும் பருப்பு வேகாமல் கருப்பு இன மக்கள் சமமாக அமர அனுமதிக்கப்பட்டனர். மார்ட்டின் லூதர் கிங்கின் கருப்பினத்திற்கான புரட்சியாலும் ஓரளவு உரிமைகளை பெற்றிருந்தாலும் நிற வெறி இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைதான் ஆதிக்கமாக இருக்கிறதே தவிர உள்நாட்டில் தனி மனித உரிமை என்பது சற்று தேவலை என்றே சொல்லலாம். தேவைக்கு அதிகமான வளத்திற்கு காரனம் உலக அளவிலான ஆககிரமிப்பு, பொருளாதார சுரண்டல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என பல காரணங்கள் சொல்லலாம். மக்கள் தன்னிறைவு பெற்று வளமாக வாழ்வதுடன் தனி மனித சுதந்திரம் எவ்வள்வு என்று சொல்லத்தேவையில்லை. அதோடு ஒவ்வொரு மாகாணமும் சுயாட்சி அந்தஸ்து பெற்று விளங்குகிறது. ஊரை அடிக்கும் ரவுடி தன் குடும்பத்தாரிடம் பரிவாக இருப்பதை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம் அதே கதைதான் அமெரிக்காவில். அதனால் தான் பிரச்சனை குறைவாக இருக்க காரணம்.
இந்தியா ஒரு சனநாயக நாடு என்று அமெரிக்க அதிபர்கள் சொல்வதே மிகப்பெரிய வேடிக்கை. அவர்களின் மனசாட்சிக்கு தெரியும் இங்கிருப்பது மக்களாட்சி இல்லை என்பது இருப்பினும் ஒரு பொய் சொல்வதால் ஏராளமான நன்மைகள் அவர்களுக்கு, எனவே சாதரனமாகவே புரட்டு பேசுபவர்களுக்கு நன்மை இருக்கும்போது பேசமாட்டார்களா என்ன? அமெரிக்கா உலகத்தை பிடுங்கி தன் மக்களுக்கு போடுகிறது, இந்தியா தன் மக்கள் உழைப்பை உறிஞ்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு விற்கிறது. அமெரிக்கா குறைந்த மக்கள் தொகைகொண்ட பரந்த தேசம். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட சிறிய தேசம். இந்திய தலைவர்களுக்கே அமெரிக்க அடிமை புத்தி, அமெரிக்கனுக்கு உலகாளும் ஆதிக்க புத்தி, மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியே, அடிமை தலைவர்கள் ஆளும் நாட்டில் அடிமை மக்கள் தானே இருப்பார்கள், ஒரு சிலர் விதி விலக்காக தன்மாணத்துடன் வாழலாம், ஆனால் விரல்விட்டு எண்ணிவிடலாம் இந்த சுயமரியாதைக்காரர்களை. அதே போல அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தாத சமதர்மவாதிகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்களுக்காக அரசு என்றில்லாமல் அரசுக்கு மக்கள் அடிமையாய் வாழும் நாடுதான் இந்தியா, இந்த தேசத்தில் சன-நாயகம்(மக்கள்-ஆட்சி) இருப்பதாக சொல்லமுடியுமா?
அமெரிக்காவிற்கே போகமல் வெரும் பத்திரிக்கை அறிவையும், புத்தக அறிவையும் வைத்து நியாயமான அமெரிக்க சனநாயக கருத்தை எழுதிவிடமுடியாது இருப்பினும், நாம் நமக்கு தெரிந்த அளவில் பகிர்ந்துகொள்வோம். அமெரிக்காவில் அதிகமாக நடக்கும் போராட்டம் என்ன தெரியுமா? வெளிநாட்டின் மீது படையெடுப்பதற்கு எதிராகவும், மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகவும் மனித உரிமை மீறலை கண்டித்தும் தான். ஏன் உள்நாட்டில் பிரச்சனையே இல்லை என்று கேட்கலாம். உண்டு கருப்பு இனம் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக நாடு கடத்தப்பட்டு நாய்களைப்போல் நடத்தப்பட்டனர். ஆண்டாண்டுகாலமாக அடிமையாக கிடந்தவர்கள் ஒரு பெண்மணியின் பேருந்தில் அமர்வு பிரச்சனையால் பேருந்து புறக்கனிப்பால், பேருந்தை அதிகமாக பயன்படுத்தும் கருப்பு இன மக்கள் போராட்டத்தை கையிலெடுக்க அமெரிக்காவின் வருவாய் கெட்டதுமட்டுமல்லாமல் பேருந்தை இயக்கவே ஆள் இல்லாத நிலைமை. போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டாலும் பருப்பு வேகாமல் கருப்பு இன மக்கள் சமமாக அமர அனுமதிக்கப்பட்டனர். மார்ட்டின் லூதர் கிங்கின் கருப்பினத்திற்கான புரட்சியாலும் ஓரளவு உரிமைகளை பெற்றிருந்தாலும் நிற வெறி இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைதான் ஆதிக்கமாக இருக்கிறதே தவிர உள்நாட்டில் தனி மனித உரிமை என்பது சற்று தேவலை என்றே சொல்லலாம். தேவைக்கு அதிகமான வளத்திற்கு காரனம் உலக அளவிலான ஆககிரமிப்பு, பொருளாதார சுரண்டல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என பல காரணங்கள் சொல்லலாம். மக்கள் தன்னிறைவு பெற்று வளமாக வாழ்வதுடன் தனி மனித சுதந்திரம் எவ்வள்வு என்று சொல்லத்தேவையில்லை. அதோடு ஒவ்வொரு மாகாணமும் சுயாட்சி அந்தஸ்து பெற்று விளங்குகிறது. ஊரை அடிக்கும் ரவுடி தன் குடும்பத்தாரிடம் பரிவாக இருப்பதை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம் அதே கதைதான் அமெரிக்காவில். அதனால் தான் பிரச்சனை குறைவாக இருக்க காரணம்.
இந்தியா ஒரு சனநாயக நாடு என்று அமெரிக்க அதிபர்கள் சொல்வதே மிகப்பெரிய வேடிக்கை. அவர்களின் மனசாட்சிக்கு தெரியும் இங்கிருப்பது மக்களாட்சி இல்லை என்பது இருப்பினும் ஒரு பொய் சொல்வதால் ஏராளமான நன்மைகள் அவர்களுக்கு, எனவே சாதரனமாகவே புரட்டு பேசுபவர்களுக்கு நன்மை இருக்கும்போது பேசமாட்டார்களா என்ன? அமெரிக்கா உலகத்தை பிடுங்கி தன் மக்களுக்கு போடுகிறது, இந்தியா தன் மக்கள் உழைப்பை உறிஞ்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு விற்கிறது. அமெரிக்கா குறைந்த மக்கள் தொகைகொண்ட பரந்த தேசம். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட சிறிய தேசம். இந்திய தலைவர்களுக்கே அமெரிக்க அடிமை புத்தி, அமெரிக்கனுக்கு உலகாளும் ஆதிக்க புத்தி, மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியே, அடிமை தலைவர்கள் ஆளும் நாட்டில் அடிமை மக்கள் தானே இருப்பார்கள், ஒரு சிலர் விதி விலக்காக தன்மாணத்துடன் வாழலாம், ஆனால் விரல்விட்டு எண்ணிவிடலாம் இந்த சுயமரியாதைக்காரர்களை. அதே போல அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தாத சமதர்மவாதிகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்களுக்காக அரசு என்றில்லாமல் அரசுக்கு மக்கள் அடிமையாய் வாழும் நாடுதான் இந்தியா, இந்த தேசத்தில் சன-நாயகம்(மக்கள்-ஆட்சி) இருப்பதாக சொல்லமுடியுமா?
தோழா எனக்கு இளம் வயதிலிருந்தே பொது நன்மைக்கு ஒவ்வாத வாழ்க்கையை வாழ்வதில் விருப்பமில்லை. இப்படி சமூகநலத்திற்கு எதிரான சக்திகளை எதிர்பவர்களாக இருப்பதால் நாம் பல இன்னல்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல நாம் நம் சொந்த வீட்டிற்குள்ளேயே கூட நாம் பல எதிர்ப்புகளை சந்திக்க நேரிடுகிறது, பெற்றோர் தங்கள் விருப்பபடியே நாம் நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர். இதை தாண்டி நாம் வரும்போது சமுகத்தில் நமக்கு எதேதோ பட்டம் கட்டிவிடுகிறார்கள். நம்மீது வெருப்புகாட்டுவார்கள், இன்று கூட நான் பல இன்னல்களை சந்திக்கிறேன், நம் மனதிற்கு ஏற்படியான சமூக சிந்தனையுடன் கூடிய வாழ்க்கைத்துனை அமைவதே சாத்தியமில்லை என்று தோன்றுகிறாது. சமுதாய சிந்தனை காரணமாகவே பல வகையில் தனிமைபடுத்தப்படுகிறோம். தங்கும் விடுதியில் கூட நம்மை ஏதோ தேசதுரோகியை போலவும், நாம் எல்லாம் அவர்களின் நல்வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றே பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எனக்கு இப்படி அலுவலகத்திலும் பலரது பேச்சுக்கு அடங்கியெல்லாம் வேலையை பார்ப்பதில் உடன்பாடில்லை, நம்மை பயன்படுத்திக்கொள்ள எந்நேரமும் ஒரு கூட்டம் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது, அதற்காக நம்மிடம் பல பொய்யையும் புரட்டையும் பேசுகிறார்கள், அதையும் நாம் தெரிந்தே சகித்துக்கொண்டு இருக்கவேண்டியிருக்கிறது. உண்மையாக சொல்லப்போனால் நாம் வாழ விரும்புவதற்கு எதிராக வாழ்ந்துகொண்டிருக்கிறோம், எனவே அனைவரும் சகோதரத்துவத்துடன், இனைந்து வாழும் கூட்டுடமை சமூகத்தை அமைக்கவேண்டிய கடமையை இளைஞர்கள் செய்யாமல் வேறு யார் செய்வது. ஆனால் இன்றைய இளைய சமுதாயம் துளியும் சிந்தனையின்றி அடிமைகளாக வாழ்கிறார்கள் என்ன செய்வது, அரசியல் தலைவர்களும் மக்கள் முட்டாள்களாக இருப்பதையே விரும்புகிறார்கள். இதை கானும் போது நமக்கு எப்போதும் மனதில் ஒரு காயத்துடனே வாழ்வதை போன்ற உணர்வும் இந்த சுகவாழ்வை விட இந்த நிலையை மாற்ற உயிர் துறப்பதே கூட மரியாதை என்று தோன்றுகிறது தோழா, ஆனால் இன்று உன்மையான தோழர்களும், தோள் கொடுக்கும் இயக்கமும் எங்கே தோழா இருக்கிறது. நான் சொல்கிறேன் என்று தவறாக என்னவேண்டாம், இன்றும் கூட ம.க.இ.க வும், பெ.தி.க வும் இனைந்து ஆயுதம் ஏந்தினால் தமிழகத்தை தலைகீழாக புரட்டிவிடமுடியும், இரண்டு இயக்கத்தையும் சேர்த்தால் 3000 பேர் தேறுவோம், கொளத்தூர் மணி அவர்கள் நினைத்தால் எவ்வளவோ ஆயுதங்களை தயார் செய்துவிடமுடியும், பெரியாருக்கு பின் இரண்டு தலைமுறை காலாவதியாகிகொண்டு இருக்கிறது தோழா, ஆனால் இன்றும் இந்த தேசம் நாம் விரும்புதற்கு எதிரான பாதையில் அரசாட்சி செய்துகொண்டு வெகு வேகமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது, நாம் வெறுமனே உழைக்கும் வர்க்கத்திற்காக குரல் கொடுப்பதற்கு மேல் வேறொன்றும் செய்யமுடியவில்லை. தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்னும் வேர்விடவே இல்லை. நாம் என்றைக்கு விடுதலை கான்பது தோழா? இன்றே இப்போதே, ஆயுதமேந்த வேண்டும், இன்னும் சொல்லப்போனால் வீரப்பன் காலத்தில் எவ்வளவோ செய்திருக்கலாம், ஆனால் மாறன் வீரப்பனை சேரவே பலகாலமாகிவிட்டது. இன்றைக்கு காட்டுக்குள் போக எவருமில்லை. எனது படிப்பிற்கும் திறமைக்கும் என்றோ அமெரிக்காவிற்கு போயிருக்கலாம், ஆனால் சுகவாழ்விற்காக தாய்நாட்டில் படித்துவிட்டு எங்கோ எவருக்கோ உழைப்பது தன்மாணம் உள்ளவர்க்கு ஏற்புடையதாகுமா? ஆனால் இங்கு மட்டும் என்ன செய்துகொண்டிருக்கிறோம், இங்கிருந்துகொண்டு அதையே தான் செய்கிறோம். என்ன வாழ்க்கை தோழா, எனக்கு பணத்தின் மீது துளியும் விருப்பமில்லை. நடுத்தரம் வர்க்கம் என்பதே கூட இன்று வெறித்தனமாக சொத்து சேர்க்கும் முயற்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவனின் குரல்வளையை அறுத்துகூட காசு பார்க்கும் உலகமாகி கொண்டிருக்கிறது. "உதாவது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா" என்று பாரதிதாசன் பாடிவிட்டு போய் அறை நூற்றாண்டு ஆகிவிட்டது தோழா எவரும் இன்று கூட விழிக்கவில்லை, "நாளை என்பது மிகவும் தாமதம்" என்று ஹாகோ சாவேஸ் இன்றைக்கு சொல்லும் பேச்சு யார் காதிலும் விழவில்லை. தமிழகமே உலகமயமாகிவிட்டது, தென்னிந்தியாவின் மையமாகிவிட்டது, இளைஞர்கள் யாருமே நாட்டைப்பற்றி யோசிப்பவர் இல்லை, தனக்கு அருகில் இருப்பவன் யார் என்பதைக்கூட பார்க்க தயாராக இல்லை. சுதந்திரமும் தன்மாணமும் இல்லாத நாட்டில் நாம் கற்கவேண்டியது கல்லூரி கல்வியல்ல தோழா பெரியாரின் பகுத்தறிவு கல்வியும் மார்க்சியமும் தான், இன்று ஏதாவது ஒரு பாடசாலையில் இந்த கல்வி இருக்கிறதா, பெரியாரின் சொத்துக்களை சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் வீரமணி. பெரியாரின் திராவிடர் கழகமே இன்று பார்ப்பனிய இயக்கமாக மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது, அதேபோல் தான் திரவிட இயக்கத் தமிழர் பேரவையும். அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி தவிக்கிறது. நான் எம்.பி.ஏ படித்ததுகூட பெருமளவில் பொருளீட்ட வேண்டும் என்பதற்காக தான், ஆனால் அந்த பணத்தை கொண்டு ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே லட்சியம். இப்போதும், தமிழகத்தை ஒரு சமதர்ம சமுதாயமாக மாற்றவேண்டும் என்பதில் ஒரு வேகம் இருக்கிறது. ஆனால் நாம் முதியோர்களையா வைத்து நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும்? நம் இளைஞர்கள் எல்லாம் தன்மாணம் இழந்து இழிவானாலும் சுகவாழ்வு தேடிக்கொண்டார்கள். மிச்சமிருப்பவர்கள் சோத்துக்கே செத்துக்கொண்டு அடிமைகளாக இருக்கிறார்கள், சூழ்ச்சிகள் தான் அனைவரையும் ஆள்கிறது, நாம் என்ன செய்வது தோழா? மக்கள் புரட்சியை நடத்தும் சூழ்நிலையே தமிழகத்தில் இல்லை, இந்த புரட்சியை செய்ய நினைத்தாலே காவல்துறையின் இரும்பு கை நீள்கிறது என்ன செய்யலாம்?
முற்றிலுமாக தமிழரே வாழும் புதுச்சேரி, தமிழ்நாட்டின் தொடர்ச்சியாக இருக்கும்போது புதுச்சேரி ஏன் மத்திய அரசின் சிறப்புக்கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இந்த பகுதிக்கு ஒரு துனைநிலை ஆளுநர், ஒரு முதல்வர், சாரத்திற்கு ஒரு தனி விலை, என சிறப்பு சலுகைகள் எதற்கு? பிரஞ்சு மற்றும் போர்ச்சுகீசிய காலணியாக இருந்த பகுதிகளான புதுச்சேரி, கோவா இரண்டுமே கடலோர பகுதிகள் இந்த பகுதிகள் குடிப்பதற்கும் கூத்தடிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டதோடு சிறப்பு பருப்பு வகையான முந்திரி பயிரிடப்பட்டது, இந்த பகுதிகளில் இந்த கூட்டத்தினருக்கு தேவையான தேக்கு விளைவிக்கப்பட்டது, இன்றும் இந்த பகுதிகளில் வெளிநாட்டினர் விரும்பி வந்து தங்குகிறார்கள் இதனாலேயே இன்னும் இந்த பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு இவை கடலோர பகுதியாக இருப்பதும் ஒரு காரணம். இந்த சிறப்பு அந்தஸ்தால் குடிமன்னர்களுக்கு வசதியாக இருந்தாலும் தமிழின மக்களை இருமாநிலமாக வைத்திருப்பது நியாயமா? வன்னியர்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருப்பதால் பா.ம.கவிற்கு அரசியல் ரீதியாக வசதியாக போய்விட்டது. அதனால் புதுச்சேரியை தமிழகத்தோடு இனைக்க வலியுறுத்தவில்லை. தற்போது இந்த பகுதிகள் இரால் மீன் பண்ணகளாக்கப்பட்டு வெளிநாட்டுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த இரால் மீன் பண்ணைகளால் மண்ணரிப்பு ஏற்படுவதோடு சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். இந்த பகுதியில் வாழும் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அந்தஸ்து இல்லை. எது எப்படியோ புதுச்சேரி தமிழகத்துடன் இனைக்கப்படுவது எப்போது? நகரங்களை மாநகரமாக்கி, மாவட்டமாக்கும் கலைஞர் இந்த இனைப்பை ஏன் செய்யவில்லை. இதை அரசியல் கட்சிகள் செய்யாது, அந்த பகுதி மக்களும் செய்யமாட்டார்கள், இயக்கங்களும், தமிழக மக்களுமே செய்யவேண்டும்.
மலேசிய தமிழர் பிரச்சனை
உலகையே ஒரு குடையின் கீழ் காலணியாக்கி ஆட்சி செய்தது பிரிட்டன், உலகிலுள்ள பாட்டாளி வர்க்கங்களை வலுகட்டாயமாக பல்வேறு நாடுகளுக்கு வலுகட்டாயமாக அழைத்து சென்று கசக்கி பிழிந்து உழைப்பை உறிஞ்சினர், சொத்துக்கு திண்டாடி தினறி சொத்து மடிந்த கூட்டத்தை நாம் காலம் கடந்து கணக்கெடுக்கமுடியாது. அப்படி உலகம் முழுவதும் அழைத்து சென்று அடிமையாக்கப்பட்டவர்கள் தான் இன்று உலகமெல்லாம் பரவி வாழ்வதாக சொல்லப்படும் தமிழர் கூட்டம். இன்றோ தமிழகத்தில் அமர்ந்துகொண்டு நாம் 62 நாடுகளில் பரவி வாழும் தமிழினம் என்று மார்தட்டுகிறோம், ஆனால் தங்கள் மூதாதையர்கள் செத்து மடிந்த வரலாறு கூட தெரியாமல் பலர் தான் ஒரு தமிழ் இனத்தை சேர்ந்தவர் என்பதையே மறந்து வாழ்கிறார்கள் நாடு கடத்தப்பட்ட தமிழர்கள், இப்படி அயல்நாட்டில் வாழும் தமிழர்களில் கணிசமான மக்கள் தொகை உயிருக்காக புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களும் அடக்கம். இன்றும் தென்னாப்பிரிக்காவில மணி, ராஜா, ரவி, என்றெல்லாம் தமிழ் பெயர்கொண்ட ஆப்பிரிக்க இன இருக்கிறது. இப்படி உலகமெல்லாம் பல்வேறு இனமக்களை நாடு கடத்தி உழைப்பை உரிந்துகொண்டு, வளங்களை திருடிக்கொண்டு போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர் வெள்ளையர்கள், அந்தந்த நாட்டு உள்நாட்டு இனத்தால் கொலை செய்பட்டது போக மீதமுள்ள மக்கள் அடிமையாகவே வாழும் நிலை நாடு கடத்தப்பட்ட இனத்தின் நிலை. எல்லைபிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரிச்சனைகள் உலகெங்கும் தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஒன்றுமறியா அப்பாவியாகவும், தனக்கு எந்த பொறுப்புமில்லை என்று வாழ்கிறார்கள் வெள்ளையர்கள் அதோடு எலிசபத்து மகாராணியும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் வம்ச நலனை பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு பிரச்சனை தான் மலேசிய தமிழர் பிரச்சனை, ஆனால் இந்த பிரச்சனைக்கு இந்து மதவாத கூட்டம் மத சாயம் பூசி பல்வேறு பிரச்சனைக்கு ஆளாக்கிவிட்டது. கோயில்களை, கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று அலறுவது தேவையா? உரிமை பிரச்சனைக்காக போராடும் கூட்டத்திற்கு பெயர் இந்து உரிமை போர் படையா? இசுலாமிய நாட்டில் ஒரு எதிர்பெயரை வைத்துக்கொண்டு போராடினால் அவன் மதவெறியோடு துப்பாக்கியை நீட்டுகிறான். மனித உரிமை பேசும்போது மதச்சாயம் எதற்கு? மற்றபடி உரிமைக்காக போராடினால் ஆதரிக்கலாம்
உலகையே ஒரு குடையின் கீழ் காலணியாக்கி ஆட்சி செய்தது பிரிட்டன், உலகிலுள்ள பாட்டாளி வர்க்கங்களை வலுகட்டாயமாக பல்வேறு நாடுகளுக்கு வலுகட்டாயமாக அழைத்து சென்று கசக்கி பிழிந்து உழைப்பை உறிஞ்சினர், சொத்துக்கு திண்டாடி தினறி சொத்து மடிந்த கூட்டத்தை நாம் காலம் கடந்து கணக்கெடுக்கமுடியாது. அப்படி உலகம் முழுவதும் அழைத்து சென்று அடிமையாக்கப்பட்டவர்கள் தான் இன்று உலகமெல்லாம் பரவி வாழ்வதாக சொல்லப்படும் தமிழர் கூட்டம். இன்றோ தமிழகத்தில் அமர்ந்துகொண்டு நாம் 62 நாடுகளில் பரவி வாழும் தமிழினம் என்று மார்தட்டுகிறோம், ஆனால் தங்கள் மூதாதையர்கள் செத்து மடிந்த வரலாறு கூட தெரியாமல் பலர் தான் ஒரு தமிழ் இனத்தை சேர்ந்தவர் என்பதையே மறந்து வாழ்கிறார்கள் நாடு கடத்தப்பட்ட தமிழர்கள், இப்படி அயல்நாட்டில் வாழும் தமிழர்களில் கணிசமான மக்கள் தொகை உயிருக்காக புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களும் அடக்கம். இன்றும் தென்னாப்பிரிக்காவில மணி, ராஜா, ரவி, என்றெல்லாம் தமிழ் பெயர்கொண்ட ஆப்பிரிக்க இன இருக்கிறது. இப்படி உலகமெல்லாம் பல்வேறு இனமக்களை நாடு கடத்தி உழைப்பை உரிந்துகொண்டு, வளங்களை திருடிக்கொண்டு போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர் வெள்ளையர்கள், அந்தந்த நாட்டு உள்நாட்டு இனத்தால் கொலை செய்பட்டது போக மீதமுள்ள மக்கள் அடிமையாகவே வாழும் நிலை நாடு கடத்தப்பட்ட இனத்தின் நிலை. எல்லைபிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரிச்சனைகள் உலகெங்கும் தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஒன்றுமறியா அப்பாவியாகவும், தனக்கு எந்த பொறுப்புமில்லை என்று வாழ்கிறார்கள் வெள்ளையர்கள் அதோடு எலிசபத்து மகாராணியும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் வம்ச நலனை பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு பிரச்சனை தான் மலேசிய தமிழர் பிரச்சனை, ஆனால் இந்த பிரச்சனைக்கு இந்து மதவாத கூட்டம் மத சாயம் பூசி பல்வேறு பிரச்சனைக்கு ஆளாக்கிவிட்டது. கோயில்களை, கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று அலறுவது தேவையா? உரிமை பிரச்சனைக்காக போராடும் கூட்டத்திற்கு பெயர் இந்து உரிமை போர் படையா? இசுலாமிய நாட்டில் ஒரு எதிர்பெயரை வைத்துக்கொண்டு போராடினால் அவன் மதவெறியோடு துப்பாக்கியை நீட்டுகிறான். மனித உரிமை பேசும்போது மதச்சாயம் எதற்கு? மற்றபடி உரிமைக்காக போராடினால் ஆதரிக்கலாம்
நமக்கு இந்திய தேசிய அரசியலில் நாட்டமில்லை, விருப்பமில்லை என்றாலும் இந்திய தேசிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு விசயங்களில் கட்டுப்படுத்தப்பட்டு கிடக்கும் வரை நாம் இந்திய அரசியல் பற்றி பேசவேண்டிய அவசியம் இருக்கிறது. அன்மையில் இந்தியா என்னும் போலி தேசத்தின் கீழ் இருக்கும் பல்வேறு தேசிய இனங்களும் வெறுக்கும் நரேந்திர மோடி குஜராத்தில் மூண்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளான், இமாச்சல பிரதேசத்தில் பாசிச பா.ஜ.க காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைபற்றியுள்ளது. இந்த அரசியல் போக்குகள் நமக்கு சம்பந்தமில்லாத ஏதோ வடநாட்டில் நடந்தாலும் இந்திய தேசிய அரசியலில் இந்த மாற்றங்கள் மக்களின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், மனக்கண்களால் ஆய்தறிந்து வாக்கள்க்காமல் மற்றவர் எந்த கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள், எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பார்த்து வாக்களிக்கும் தற்குறிகூட்டம் நாட்டில் ஏராளமாக உள்ளது. அதோடு அரசியல் கட்சிகளும் ஒரு மாநிலத்தின் வெற்றியை வைத்து பல மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். தற்போதைய அடிமை மனோபாவ மக்களுக்கு ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமே தெரிகிறது, அந்த மாநிலத்தின் பாசிச கொலைகளும் அக்கிரமங்களும் எவருக்கும் புரிவதில்லை. அதனால் பா.ஜ.க வின் இந்த வெற்றிகள் சமதர்ம விரும்பிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கடமைகளையும் உணர்த்துகிறது. இந்த தருணம் நாம் பாசிச ஆதிக்க சக்திகளை கடுமையாக எதிர்க்கவேண்டிய நேரம் என்பதை நாம் உணரவேண்டும். அதோடு அரசியல் கட்சிகளின் முகம் எப்படி மாறப்போகுது என்பதையும் கூர்மையாக கவனிக்கவேண்டும். அநேகமாக தமிழக அரசியல் சூழல் மீண்டும் ஆட்சியை அதிமுகவிடம் கொடுக்கப்படுமோ என்ற அச்சம் வருகிறது, காரணம் திமுக வின் பலமற்ற நிலை, கருணாநிதியின் உடல்நிலை, ஸ்டாலினின் திறமையின்மை, உட்கட்சி பிரச்சனைகள், மருத்துவர் தமிழ்குடிதாங்கியின் பழையகால அரசியல் நிலைகள், மதிமுகவின் முகமிழப்பு, விசயகாந்தின் கொள்கையின்மை எல்லாம் பார்த்தால் அதிமுக வின் பணபலத்திற்கு முன் அனைவரும் என்ன செய்யபோகிறார்கள்?
காதலும் கல்யாணமும்
இயற்கையாய் தோன்றும் உணர்வுகளால் தோன்றுவதுதான் காதல். ஆனால் இன்று காதல் வரும் காரணத்தை கொண்டு காதல் ஆராய்ச்சியாளர்கள் காதலையே நாற்பது வகையாக பிரித்துவிட்டனர். அது ஒருபுறம் இருக்க இன்று வரும் காதலின் நேர்மையே கேள்விக்குறி அதோடு பெற்றோர் பார்த்து யாருக்கு யாருடன் காதல் வரவேண்டும் என்பதை முடிவு செய்வது போல் ஒரு மடமை ஏற்றுக்கொள்பவர்களை தான் நாம் குற்றம் சொல்லவேண்டும். சரி காதலையே எதிர்த்து தங்கள் விருப்பத்திற்கு கூட்டிக்கொடுக்கும் சமூகத்தில் சுதந்திரமாக காதல் வருமா? குடும்பம் என்னும் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்ணுக்கு இருக்கும் தடையோ திருமணம் செய்துகொண்ட நீ இவனை தவிர எவனையும் காதலிக்கூடாது என்பது தான். எந்த பெண்ணையும் இவனோடு கடைசிவரை வாழவேண்டும் என்று கட்டளையிட எந்த சட்டத்திற்கும் உரிமையில்லை. நான் தாலி கட்டியவன் இவள் எனது சொத்து என்று சொல்வது பெண்ணையும் ஒரு உயிர்ற்ற பொருளாக்கும் முயற்சியாகிறது. சுதந்திரமான நேர்மையான உள்ளுணர்வின் உந்துதலால் ஏற்படாத காதல், காதலின் இலக்கணமாகாது, அது காதலுமாகாது. சொந்தங்கள் யாவும் சேர்ந்து ஒரு பெண்ணை விலைபேசி குத்தகைக்கு எடுக்கும் விபச்சாரமே கல்யாணம். கால், கை, மூக்கு, வாய், பல்லை பார்த்து நடந்து காட்டச்சொல்லி இந்த பெண் நன்றாக இருக்கிறாள் என்று ஜாதகம் பார்த்து இந்த மாட்டினால் செல்வம் கொழிக்குமா, யோனி பொருத்தம் ஆடா, கோழியா, குரங்கா, எருதா என்றெல்லாம் பார்த்து கடைசியாக மந்தியோனி ஆணுடன் எருது யோனி பெண்ணை சேர்த்து வைப்பார்கள். இவர்கள் எந்த நேரத்தில் சேரவேண்டும் என்று போக்கத்த பார்ப்பான் நேரம் பார்த்து சொல்லுவான். யாருக்கு பிறந்தோம் என்று கூட தெரியாத அமெரிக்கர்கள் விஞ்ஞானிகள் ஆகவில்லையா? இந்த வைதீக திருமண முறைகளில் மணக்கொலையும் பெறும் கொள்ளையும் தான் நடக்கிறது. விருப்பபட்டவர்கள் இனைந்து வாழும் வாழ்க்கைக்கு இந்த கருமங்கள் எதற்கு? இப்போது நாட்டில் வரும் காதல்கூட ஒரு முதலாளிக்கும் வேலைக்காரிக்கும் தான் வருகிறதே தவிர, ஒரு சாப்ட்வேர் புராஜெக்ட் மேனேஜர் பெண்ணுக்கும் கேப் டிரைவருக்கும் வருவதில்லை. வர்க்கம் பார்க்காமல் ஜப்பான் அரச குடும்பத்து இளவரசிக்கும் ஒரு கிளார்க்கிற்கும் காதல் வந்ததுபோல் காதல் வந்தால் சமத்துவமும் ஓங்குமல்லவா? ஆனால் காதல் இப்படித்தான் வரவேண்டும் என்று நாம் நிர்பந்திக்கமுடியாது ஆனால் காதல் வருவதில் யோக்கியதை இருக்கவேண்டுமல்லவா? காசை பார்த்து காதல் வருவதெல்லாம் காதலாகுமா? நடைமுறை பழகத்தில் குணத்தால் பொருந்தி நீ இல்லையேல் நான் இல்லை என்ற நிலை வருவதுதான் காதல். அந்த காதல் நமக்கு வருகிறதோ இல்லையோ காண்பதே கூட அரிதாகத்தான் இருக்கிறது. உழைக்கும் மக்கள்டையே இந்த நேர்மையான காதல் ஓரள்வு உண்மையாக இருக்கிறது என்று தோன்றுகிறது, ஏனெனில் நேர்மையும், உண்மையும் அங்கே தான் கானமுடிகிறது
இயற்கையாய் தோன்றும் உணர்வுகளால் தோன்றுவதுதான் காதல். ஆனால் இன்று காதல் வரும் காரணத்தை கொண்டு காதல் ஆராய்ச்சியாளர்கள் காதலையே நாற்பது வகையாக பிரித்துவிட்டனர். அது ஒருபுறம் இருக்க இன்று வரும் காதலின் நேர்மையே கேள்விக்குறி அதோடு பெற்றோர் பார்த்து யாருக்கு யாருடன் காதல் வரவேண்டும் என்பதை முடிவு செய்வது போல் ஒரு மடமை ஏற்றுக்கொள்பவர்களை தான் நாம் குற்றம் சொல்லவேண்டும். சரி காதலையே எதிர்த்து தங்கள் விருப்பத்திற்கு கூட்டிக்கொடுக்கும் சமூகத்தில் சுதந்திரமாக காதல் வருமா? குடும்பம் என்னும் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்ணுக்கு இருக்கும் தடையோ திருமணம் செய்துகொண்ட நீ இவனை தவிர எவனையும் காதலிக்கூடாது என்பது தான். எந்த பெண்ணையும் இவனோடு கடைசிவரை வாழவேண்டும் என்று கட்டளையிட எந்த சட்டத்திற்கும் உரிமையில்லை. நான் தாலி கட்டியவன் இவள் எனது சொத்து என்று சொல்வது பெண்ணையும் ஒரு உயிர்ற்ற பொருளாக்கும் முயற்சியாகிறது. சுதந்திரமான நேர்மையான உள்ளுணர்வின் உந்துதலால் ஏற்படாத காதல், காதலின் இலக்கணமாகாது, அது காதலுமாகாது. சொந்தங்கள் யாவும் சேர்ந்து ஒரு பெண்ணை விலைபேசி குத்தகைக்கு எடுக்கும் விபச்சாரமே கல்யாணம். கால், கை, மூக்கு, வாய், பல்லை பார்த்து நடந்து காட்டச்சொல்லி இந்த பெண் நன்றாக இருக்கிறாள் என்று ஜாதகம் பார்த்து இந்த மாட்டினால் செல்வம் கொழிக்குமா, யோனி பொருத்தம் ஆடா, கோழியா, குரங்கா, எருதா என்றெல்லாம் பார்த்து கடைசியாக மந்தியோனி ஆணுடன் எருது யோனி பெண்ணை சேர்த்து வைப்பார்கள். இவர்கள் எந்த நேரத்தில் சேரவேண்டும் என்று போக்கத்த பார்ப்பான் நேரம் பார்த்து சொல்லுவான். யாருக்கு பிறந்தோம் என்று கூட தெரியாத அமெரிக்கர்கள் விஞ்ஞானிகள் ஆகவில்லையா? இந்த வைதீக திருமண முறைகளில் மணக்கொலையும் பெறும் கொள்ளையும் தான் நடக்கிறது. விருப்பபட்டவர்கள் இனைந்து வாழும் வாழ்க்கைக்கு இந்த கருமங்கள் எதற்கு? இப்போது நாட்டில் வரும் காதல்கூட ஒரு முதலாளிக்கும் வேலைக்காரிக்கும் தான் வருகிறதே தவிர, ஒரு சாப்ட்வேர் புராஜெக்ட் மேனேஜர் பெண்ணுக்கும் கேப் டிரைவருக்கும் வருவதில்லை. வர்க்கம் பார்க்காமல் ஜப்பான் அரச குடும்பத்து இளவரசிக்கும் ஒரு கிளார்க்கிற்கும் காதல் வந்ததுபோல் காதல் வந்தால் சமத்துவமும் ஓங்குமல்லவா? ஆனால் காதல் இப்படித்தான் வரவேண்டும் என்று நாம் நிர்பந்திக்கமுடியாது ஆனால் காதல் வருவதில் யோக்கியதை இருக்கவேண்டுமல்லவா? காசை பார்த்து காதல் வருவதெல்லாம் காதலாகுமா? நடைமுறை பழகத்தில் குணத்தால் பொருந்தி நீ இல்லையேல் நான் இல்லை என்ற நிலை வருவதுதான் காதல். அந்த காதல் நமக்கு வருகிறதோ இல்லையோ காண்பதே கூட அரிதாகத்தான் இருக்கிறது. உழைக்கும் மக்கள்டையே இந்த நேர்மையான காதல் ஓரள்வு உண்மையாக இருக்கிறது என்று தோன்றுகிறது, ஏனெனில் நேர்மையும், உண்மையும் அங்கே தான் கானமுடிகிறது
தேசியம் என்பது முதலாளித்துவமா?
தமிழ்தேசியம் கூடாது என்றவர்கள் தற்போது தேசியமே கூடாது என்று புத்தகம் எழுதுகிறார்கள். தமிழ் தேசியம் பாசிச உணர்வை அடிப்படையாக கொண்டது என்று கூறியவர்கள் தற்போது தேசியம் முதலாளித்துவ சிந்தனை என்கிறார்கள். அப்படியானால் இவர்கள் ஏன் உலகையே முதலாளித்துவ பாசிச ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க சேகுவேராவை போல நாடு தேசம் கடந்த மனிதநேயத்துடன் செயலாற்றகூடாது. இந்த கருத்துக்களை பேசுபவர்கள் அத்தகைய தேசம் கடந்த பாசிச எதிர்ப்பை முன்னிறுத்தவில்லை, இவர்கள் இந்திய தேசத்திற்குள்ளேயே ஒரு ஒன்றுபடுத்தப்பட்ட விடுதலைப்போராட்டத்தை அந்தந்த தேசிய இனங்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் மற்ற அரசியல் தந்திர நகர்வுகளை மட்டும் கலந்து பேசியும் தகவல் பரிமாற்றத்தையும் செய்துகொள்கிறார்கள். இந்த போராட்ட உத்திகள் தேசிய இனங்களின் அரசியல் மற்றும் சட்டரீதியான பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே நகர்த்துகிறார்கள் என்பதில் இருந்தே தெரியவில்லையா இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன இந்த தேசிய இனங்கள் பல்வேறு நிலைகளில் வேறுபடுகின்றன என்று? அப்படியிருக்க தேசியம் என்பது முதலாளித்துவ சிந்தனை என்பது தவறு, மார்க்சிய அடிப்படையானாலும் தேசியம் அவசியமாகிறது. தேசங்களை பார்க்காமல் அடிமை வளத்தை மட்டுமே பார்ப்பதற்கு பார்ப்பதுதான் உலகமயமாக்கல் அதை ஏன் எதிர்க்கிறோம், தேசிய வளங்கள் சுரண்டப்படுகிறது என்பதால் தானே? அதுமட்டுமல்ல தோழர்களே மனிதவளமும் ஒரு தேசத்தில் வளர்க்கப்பட்டு வேறு தேசத்திற்கு நாடுகடத்தப்படுகிறது. எந்த அறிவுத்திறனும் இல்லாத தமிழர்கள் உடல் உழைப்பை நம்பி வாழ்ந்த உழைப்பாளிகள் அடிமைகளாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்த நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக உரிமை மறுக்கப்படுகிற கொடுமை இன்றும் தானே நடந்து வருகிறது. இன்றோ மிகுந்த அறிவுத்திறன் கொண்ட கணினி அறிஞர்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்துதானே நாடு கடத்தப்படுகிறார்கள். இன்று மரியாதையுடன் அழைத்து செல்வார்கள் பின் அடிக்காத குறையாக விரட்டுவார்கள். இதுபோல ஏழைகளின் வரி பணத்தில் படித்துவிட்டு நாட்டை விட்டு ஓடுவது இந்த தேசத்திற்கு இழப்பு என்று ஏன் அடித்துக்கொள்கிறீர்கள். உள்நாட்டிலேயே வாழும் முதலாளிகளை ஏன் தரகுமுதலாளிகள் என்கிறீர்கள் வாஜ்பாயை ஏன் தேசத்துரோகி என்கிறீர்கள் எல்லாம் தேசியத்தை அடிப்படையாக கொண்டுதானே? தேசியம் கூடாதென்றால் பறவைகளைப்போல எங்கும் பறந்து வாழும் நிலையிருக்கவேண்டும் அது சாத்தியமாகாது என்று சொல்லவில்லை அனால் அதற்கான காலம் வெகுதொலைவில் இருக்கிறது.
தமிழ்தேசியம் கூடாது என்றவர்கள் தற்போது தேசியமே கூடாது என்று புத்தகம் எழுதுகிறார்கள். தமிழ் தேசியம் பாசிச உணர்வை அடிப்படையாக கொண்டது என்று கூறியவர்கள் தற்போது தேசியம் முதலாளித்துவ சிந்தனை என்கிறார்கள். அப்படியானால் இவர்கள் ஏன் உலகையே முதலாளித்துவ பாசிச ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க சேகுவேராவை போல நாடு தேசம் கடந்த மனிதநேயத்துடன் செயலாற்றகூடாது. இந்த கருத்துக்களை பேசுபவர்கள் அத்தகைய தேசம் கடந்த பாசிச எதிர்ப்பை முன்னிறுத்தவில்லை, இவர்கள் இந்திய தேசத்திற்குள்ளேயே ஒரு ஒன்றுபடுத்தப்பட்ட விடுதலைப்போராட்டத்தை அந்தந்த தேசிய இனங்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் மற்ற அரசியல் தந்திர நகர்வுகளை மட்டும் கலந்து பேசியும் தகவல் பரிமாற்றத்தையும் செய்துகொள்கிறார்கள். இந்த போராட்ட உத்திகள் தேசிய இனங்களின் அரசியல் மற்றும் சட்டரீதியான பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே நகர்த்துகிறார்கள் என்பதில் இருந்தே தெரியவில்லையா இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன இந்த தேசிய இனங்கள் பல்வேறு நிலைகளில் வேறுபடுகின்றன என்று? அப்படியிருக்க தேசியம் என்பது முதலாளித்துவ சிந்தனை என்பது தவறு, மார்க்சிய அடிப்படையானாலும் தேசியம் அவசியமாகிறது. தேசங்களை பார்க்காமல் அடிமை வளத்தை மட்டுமே பார்ப்பதற்கு பார்ப்பதுதான் உலகமயமாக்கல் அதை ஏன் எதிர்க்கிறோம், தேசிய வளங்கள் சுரண்டப்படுகிறது என்பதால் தானே? அதுமட்டுமல்ல தோழர்களே மனிதவளமும் ஒரு தேசத்தில் வளர்க்கப்பட்டு வேறு தேசத்திற்கு நாடுகடத்தப்படுகிறது. எந்த அறிவுத்திறனும் இல்லாத தமிழர்கள் உடல் உழைப்பை நம்பி வாழ்ந்த உழைப்பாளிகள் அடிமைகளாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்த நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக உரிமை மறுக்கப்படுகிற கொடுமை இன்றும் தானே நடந்து வருகிறது. இன்றோ மிகுந்த அறிவுத்திறன் கொண்ட கணினி அறிஞர்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்துதானே நாடு கடத்தப்படுகிறார்கள். இன்று மரியாதையுடன் அழைத்து செல்வார்கள் பின் அடிக்காத குறையாக விரட்டுவார்கள். இதுபோல ஏழைகளின் வரி பணத்தில் படித்துவிட்டு நாட்டை விட்டு ஓடுவது இந்த தேசத்திற்கு இழப்பு என்று ஏன் அடித்துக்கொள்கிறீர்கள். உள்நாட்டிலேயே வாழும் முதலாளிகளை ஏன் தரகுமுதலாளிகள் என்கிறீர்கள் வாஜ்பாயை ஏன் தேசத்துரோகி என்கிறீர்கள் எல்லாம் தேசியத்தை அடிப்படையாக கொண்டுதானே? தேசியம் கூடாதென்றால் பறவைகளைப்போல எங்கும் பறந்து வாழும் நிலையிருக்கவேண்டும் அது சாத்தியமாகாது என்று சொல்லவில்லை அனால் அதற்கான காலம் வெகுதொலைவில் இருக்கிறது.
முதலாளித்துவம் Vs மார்க்சியம்
தேசியம் முதலாளித்துவ சிந்தனை, குடும்பம் முதலாளித்துவ சிந்தனை அல்லது தனிமனித சொத்துசேர்ப்புக்கு குடும்பம் வழிவகுக்கிறது என்று மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். சரி அப்படியானால்
1. தேவைக்கு பொருளீட்டல் முதலாளித்துவ சிந்தனையல்லவா? பொருள் என்பதை இயற்கையின் விளைவு என்று கூறிவிடமுடியுமா? இயற்கையின் விளைச்சலுக்கு கூட உழைக்கவேண்டுமல்லவா?
2. எதற்க்காக சமதர்ம சமுதாயத்தை அமைக்கவேண்டும் என புரட்சியாளர்கள் கருதுகிறார்கள்? நாளைய உலகின் மக்களின் நியாயமான வாழ்விற்குதானே? புத்தகம் எதற்காக எழுதுகிறோம் நாளைய சமுதாயத்திற்கு வழிகாட்டத்தானே, நாளைய சமுதாயத்தின் மீது அக்கறைகொள்ளாவிட்டால் இன்றைய மக்கள் அழித்தது போக வெரும் கழிவுதானே மிஞ்சும் அப்படியானால் பின் வரும் சமுதாயத்திற்காக புத்தகம் எழுதுவதுகூட வீண் வேலையாகவும் நேர விரயமாக தோன்றும்.
3. குடும்பம் முதலாளித்துவ சிந்தனை என்று எடுத்துக்கொண்டால் திருமணமில்லை, குடும்பமில்லை, சொத்து சேர்ப்பதில்லை, விருப்பபட்டவரோடு இனைகிறோம், ஒத்துவராத போது பிரிகிறோம் யாரோ யாருடனோ வாழ்கிறோம், இறுதிக்காலத்தில் யாரை கூப்பிடுவது நோய்வாய்பட்டால், மருத்துவமணைக்கு போக இந்த உலகில் எங்கு காசில்லாமல் நேர்மையான சிகிச்சை கிடைக்கிறது சொல்லுங்கள்? மார்க்சியமே இன்னதென்று புரியாத உலகில் நாம் ஒரு பரந்த மனப்பாண்மையான சமூகத்தை கானமுடியுமா?
4. சமுத்துவ சமுதாயத்தின் கருத்தாக்கமே அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதலாகவும் பார்க்கப்படாவிட்டால் ஒவ்வொரு தலைமுறையிலும் தலைதூக்கும் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சமதர்ம தத்துவம் உருவாக்கப்படுமா? அப்படியானால் இந்த தலைமுறைக்கு மார்க்சியம் பொருந்தாதா?
5. தேசியம் முதலாளித்துவ சிந்தனை என்பதில் உண்மையில்லாமல் இல்லை, ஏனெனில் திட்டமிடல் என்றாலே முதலாளித்துவ உணர்வு வந்துவிடுகிறது. திட்டமிடல் இல்லாமல் தேசியம் இல்லை, திட்டமிடலிலேயே தனிமனித திறமை என்பதிலிருந்து தேசிய விளைச்சல் சக்தி, பாதுகாப்பு தேவை என்று எல்லாமே முதலாளித்துவ சிந்தனையாகிவிடுகிறதே.
6. தனிமனித சிந்தனை, திறமை என்பதில் தலைமை திறன் என்பது வரவில்லையா, அதில் ஆளுமை குறித்த எண்ணங்கள் இல்லையா?
7. அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிடமுடியுமா? அப்படியானால் உன்பது உடுப்பது உறங்குவது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன் ஆற்றலை பயன்படுத்தவதே மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்த முடியும். அப்படியில்லாவிட்டால் மனிதன் ஆயுதம் கண்டிருக்கமாட்டான், நெருப்பை கண்டிருக்கமாட்டான், அப்படியே கற்கால மனிதனாகவே வாழ்ந்திருப்பான். எனவே நாகரீக சமுதாயத்திற்கு பொருளீட்டல் அவசியமாகிறது, உழைப்பும், சிந்தனையும் பகுத்தறிவின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
8. உழைப்பவனுக்கே நிலவுடைமை என்கிறோம் ஆனால் உழைப்பவனிடத்திலும் உழைக்கும் சக்திக்கு மேல் நிலம் இருந்தால் அது சொத்தாகி ஆதிக்கத்திற்கும், பிரித்தாளும் எண்ணத்திற்கும் வழிவகை செய்கிறது.
9. பாலியல் கலாச்சாரம் என்பது கட்டுபாடற்றதாக இருக்கவேண்டும் என்பதே மார்க்சியத்தின் கருத்தாக இருக்கிறது, ஆனால் கட்டுப்பாடற்ற பாலியல் கொள்கையுள்ள மேலை நாடுகளில் அது ஒரு விலைபொருளாகவே இருக்கிறது அல்லது பொருள் இருப்பவரின் அடிமையாகிபோகிறது. இப்படி ஒரு விலைபொருளாக இருந்த சம்பவம் தமிழக மக்களை ஆண்டு பேயாட்டம் போட்டதை யாரும் மறுக்கமுடியுமா? இந்த நிலைதான் இன்று இந்தியா எங்கும் நிலவுகிறது. இனி நாளை குஷ்புவை போன்ற விபச்சாரிகள் நாடாளும் நிலை வரும். இன்றைக்கு விபச்சாரத்தை அனுமதித்தால் நாளை மார்க்சிய மாற்றம் வரும் என்பது ஒரு எதிர்பார்ப்புதான். அது எதிர்மறையானதாக கூட இருக்கலாம்.
முதலாளித்துவம் பெரும்பலத்துடன் உலகமயமாகி வருகிறது, மார்க்சியமோ யாராவது சுய ஆர்வத்தில் படித்து ஆயுதமேந்தி மார்க்சியத்தை உலகமயமாக்குவார்களா என்று ஏங்கும் சவலப்பிள்ளையாக இருக்கிறது. முதலாளித்துவதிற்கு மார்க்சியம் ஒரு சிறந்த மார்க்கம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இன்று வெற்றியுடன் வீறு நடைபோடுவது முதலாளித்துவம் தான், ஆனால் இறுதியாக வெல்லப்போவது மார்க்சியம் தான் ஏனெனில் முதலாளித்துவம் ஒரு சுய அழிப்பு கோட்பாடு, வேகமாய் வளர்ந்து தன்னை தானே அழித்துக்கொள்வது. முதலாளித்துவத்தால் இன்று வாழ்பவன் பலனடையலாம், நாளைய சந்ததி கொடிய நோய்முதல் பல்வேறு துண்பத்திற்கு ஆளாகும் என்பது உண்மை. ஆனால் மார்க்சியத்தை இன்று இருப்பவன் காதலிக்காவிட்டால் நாளை முதலாளித்துவமோ, மார்க்சியமோ இரண்டுமே இருக்காது, ஏனெனில் இன்று விகாரமாய் வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் பின்விளைவுகள் மொத்த உலகத்தேயே அழித்துவிடும்
தேசியம் முதலாளித்துவ சிந்தனை, குடும்பம் முதலாளித்துவ சிந்தனை அல்லது தனிமனித சொத்துசேர்ப்புக்கு குடும்பம் வழிவகுக்கிறது என்று மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். சரி அப்படியானால்
1. தேவைக்கு பொருளீட்டல் முதலாளித்துவ சிந்தனையல்லவா? பொருள் என்பதை இயற்கையின் விளைவு என்று கூறிவிடமுடியுமா? இயற்கையின் விளைச்சலுக்கு கூட உழைக்கவேண்டுமல்லவா?
2. எதற்க்காக சமதர்ம சமுதாயத்தை அமைக்கவேண்டும் என புரட்சியாளர்கள் கருதுகிறார்கள்? நாளைய உலகின் மக்களின் நியாயமான வாழ்விற்குதானே? புத்தகம் எதற்காக எழுதுகிறோம் நாளைய சமுதாயத்திற்கு வழிகாட்டத்தானே, நாளைய சமுதாயத்தின் மீது அக்கறைகொள்ளாவிட்டால் இன்றைய மக்கள் அழித்தது போக வெரும் கழிவுதானே மிஞ்சும் அப்படியானால் பின் வரும் சமுதாயத்திற்காக புத்தகம் எழுதுவதுகூட வீண் வேலையாகவும் நேர விரயமாக தோன்றும்.
3. குடும்பம் முதலாளித்துவ சிந்தனை என்று எடுத்துக்கொண்டால் திருமணமில்லை, குடும்பமில்லை, சொத்து சேர்ப்பதில்லை, விருப்பபட்டவரோடு இனைகிறோம், ஒத்துவராத போது பிரிகிறோம் யாரோ யாருடனோ வாழ்கிறோம், இறுதிக்காலத்தில் யாரை கூப்பிடுவது நோய்வாய்பட்டால், மருத்துவமணைக்கு போக இந்த உலகில் எங்கு காசில்லாமல் நேர்மையான சிகிச்சை கிடைக்கிறது சொல்லுங்கள்? மார்க்சியமே இன்னதென்று புரியாத உலகில் நாம் ஒரு பரந்த மனப்பாண்மையான சமூகத்தை கானமுடியுமா?
4. சமுத்துவ சமுதாயத்தின் கருத்தாக்கமே அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதலாகவும் பார்க்கப்படாவிட்டால் ஒவ்வொரு தலைமுறையிலும் தலைதூக்கும் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சமதர்ம தத்துவம் உருவாக்கப்படுமா? அப்படியானால் இந்த தலைமுறைக்கு மார்க்சியம் பொருந்தாதா?
5. தேசியம் முதலாளித்துவ சிந்தனை என்பதில் உண்மையில்லாமல் இல்லை, ஏனெனில் திட்டமிடல் என்றாலே முதலாளித்துவ உணர்வு வந்துவிடுகிறது. திட்டமிடல் இல்லாமல் தேசியம் இல்லை, திட்டமிடலிலேயே தனிமனித திறமை என்பதிலிருந்து தேசிய விளைச்சல் சக்தி, பாதுகாப்பு தேவை என்று எல்லாமே முதலாளித்துவ சிந்தனையாகிவிடுகிறதே.
6. தனிமனித சிந்தனை, திறமை என்பதில் தலைமை திறன் என்பது வரவில்லையா, அதில் ஆளுமை குறித்த எண்ணங்கள் இல்லையா?
7. அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிடமுடியுமா? அப்படியானால் உன்பது உடுப்பது உறங்குவது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன் ஆற்றலை பயன்படுத்தவதே மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்த முடியும். அப்படியில்லாவிட்டால் மனிதன் ஆயுதம் கண்டிருக்கமாட்டான், நெருப்பை கண்டிருக்கமாட்டான், அப்படியே கற்கால மனிதனாகவே வாழ்ந்திருப்பான். எனவே நாகரீக சமுதாயத்திற்கு பொருளீட்டல் அவசியமாகிறது, உழைப்பும், சிந்தனையும் பகுத்தறிவின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
8. உழைப்பவனுக்கே நிலவுடைமை என்கிறோம் ஆனால் உழைப்பவனிடத்திலும் உழைக்கும் சக்திக்கு மேல் நிலம் இருந்தால் அது சொத்தாகி ஆதிக்கத்திற்கும், பிரித்தாளும் எண்ணத்திற்கும் வழிவகை செய்கிறது.
9. பாலியல் கலாச்சாரம் என்பது கட்டுபாடற்றதாக இருக்கவேண்டும் என்பதே மார்க்சியத்தின் கருத்தாக இருக்கிறது, ஆனால் கட்டுப்பாடற்ற பாலியல் கொள்கையுள்ள மேலை நாடுகளில் அது ஒரு விலைபொருளாகவே இருக்கிறது அல்லது பொருள் இருப்பவரின் அடிமையாகிபோகிறது. இப்படி ஒரு விலைபொருளாக இருந்த சம்பவம் தமிழக மக்களை ஆண்டு பேயாட்டம் போட்டதை யாரும் மறுக்கமுடியுமா? இந்த நிலைதான் இன்று இந்தியா எங்கும் நிலவுகிறது. இனி நாளை குஷ்புவை போன்ற விபச்சாரிகள் நாடாளும் நிலை வரும். இன்றைக்கு விபச்சாரத்தை அனுமதித்தால் நாளை மார்க்சிய மாற்றம் வரும் என்பது ஒரு எதிர்பார்ப்புதான். அது எதிர்மறையானதாக கூட இருக்கலாம்.
முதலாளித்துவம் பெரும்பலத்துடன் உலகமயமாகி வருகிறது, மார்க்சியமோ யாராவது சுய ஆர்வத்தில் படித்து ஆயுதமேந்தி மார்க்சியத்தை உலகமயமாக்குவார்களா என்று ஏங்கும் சவலப்பிள்ளையாக இருக்கிறது. முதலாளித்துவதிற்கு மார்க்சியம் ஒரு சிறந்த மார்க்கம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இன்று வெற்றியுடன் வீறு நடைபோடுவது முதலாளித்துவம் தான், ஆனால் இறுதியாக வெல்லப்போவது மார்க்சியம் தான் ஏனெனில் முதலாளித்துவம் ஒரு சுய அழிப்பு கோட்பாடு, வேகமாய் வளர்ந்து தன்னை தானே அழித்துக்கொள்வது. முதலாளித்துவத்தால் இன்று வாழ்பவன் பலனடையலாம், நாளைய சந்ததி கொடிய நோய்முதல் பல்வேறு துண்பத்திற்கு ஆளாகும் என்பது உண்மை. ஆனால் மார்க்சியத்தை இன்று இருப்பவன் காதலிக்காவிட்டால் நாளை முதலாளித்துவமோ, மார்க்சியமோ இரண்டுமே இருக்காது, ஏனெனில் இன்று விகாரமாய் வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் பின்விளைவுகள் மொத்த உலகத்தேயே அழித்துவிடும்
Saturday, December 29, 2007
பட்டய படிப்புகளும் பகுத்தறிவும்
தமிழக பட்டதாரிகளே, எல்லோரும் பட்டம் வாங்கும் நாள் வெகுதூரமில்லை, ஆனால் அனைவருக்கும் வேலை கிடைக்குமா? சரி எல்லோருக்கும் சுயதொழில் தொடங்கும் திறன் இருக்கிறாதா இருந்தாலும் முதலீட்டுக்கு பணம் இருக்கிறதா? பட்டதாரிகளே பட்டப்படிப்பில் என்ன கற்றுக்கொடுத்தார்கள்? தொழில்நுட்ப பட்டப்படிப்பில் தொழில்நுட்பமும், அறிவியலில் அறிவியலும், கலை பட்டங்களில் கலைகல்வியும் கற்றுக்கொடுத்தார்கள். சரி இதையெல்லாம் வைத்து நீங்கள் ஏதாவது வயிற்று பிழைப்பு செய்யலாம். ஆனால் இது மட்டும் நாகரீக தனிமனித மற்றும் சமூக வாழ்விற்கு போதுமானதா? சட்டம் தெரியாமலும் தனிமனிதனின் உரிமைகளும் புரியாமால் ஒரு மனிதன் சுயமரியாதையவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? பார்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சாதி, மதம், கடவுள்,புராணங்கள் ஆகிய புரட்டுகளிலிருந்து மக்கள் விடுபடாமல் மக்கள் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? இன்று ஒவ்வொருவரும் வாழ தன்னலமாக மேற்கொள்ளும் சூழ்ச்சிகளால் நானும் சூழ்ச்சி செய்தால்தான் வாழமுடியும் என கருதி தனிமனிதன் ஒவ்வொருவனும் சூழ்ச்சிகாரன் ஆகிவிட்டான், ஆக்கப்பட்டுவிட்டான். நடிகர்களாலும் கிரிக்கெட்டாலும் இளம் சமூகம் திசைதிருப்பபட்டு நாசமாகிகொண்டிருக்கிறார்கள். படித்த பட்டதாரிகள் எல்லாம் இந்த மாயைகள், மூடநம்பிக்கைகள், தன்னலபேய்குணம் இவற்றிலிருந்து விடுபடாமல் மக்கள் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? இந்த மாயைகள், மூடநம்பிக்கைகள், தன்னலபேய்குணங்களை ஒழிக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கிறதா? ஏன் அரசை ஆளும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பற்று இல்லை, அவர்களுக்கு நாட்டுபற்றும் இல்லை, பணப்பற்றுதான் உள்ளது. இந்த மக்களை பிரித்தாண்டு பணமும் சுகமும் சேர்க்கத்தானே மக்கள் மீது பல மாயைகளையும், மூடநம்பிக்கைகளையும் ஏவிவிட்டுயிருக்கிறார்கள். எனவே பட்டதாரி தோழர்களே நான் உங்களுக்கு சில தனிமனித பல்கலைகழகங்களை காட்டுகிறேன் அந்த புத்தகங்களை படியுங்கள் நீங்கள் வாழ்வில் ஒளியையும், என்றும் கானாத மறுமலர்ச்சியையும் காண்பீர்கள் நாமும் நாடும் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழலாம். அந்த பல்கலைகழகங்கள் யார் தெரியுமா தந்தை பெரியார், பாரதிதாசன், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, பகத்சிங் இவர்களை படியுங்கள், வீரமும் விவேகமும் வரும் அதோடு பல நன்மை தீமைகளின் காரண காரியங்களை உணர்ந்து தொடர்புடைய புத்தகங்களை படித்து நீங்களே ஒரு பல்கலைகழகமாகிவிடுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு பல்கலைகழகமானால் தமிழினமே உலகம் போற்றும் இனமாக விளங்கும். பட்டப்படிப்போடு பகுத்தறிவையும் கற்போம் மண்ணில் ஒரு அறிவு உலகத்தை அமைப்போம்.
ஆதிக்கவாதிகள் போற்றும் பொருளாதாரம்
ஆதிக்க படிப்புதான் MBA அதாவது வணிக நிர்வாகவியல், அல்லது பொதுவாக மேலாண்மை கல்வி, Principles of Management அதாவது மேலாண்மை தத்துவமே என்ன தெரியுமா? Get things done by others அதாவது மற்றவர்களிடம் வேலைவாங்குவதுதான், அதாவது தான் உழைக்காமல் மற்றவர்களிடம் உழைப்பை வாங்கி காரியத்தை சாதித்திக்கொள்வது. இந்த மேலாண்மை கல்வியில் ஒரு பாடம் தான் ECONOMICS என்ற பொருளியல், இந்த பொருளாதார கல்வியின் பெரும்பாண்மையான பொருளடக்கம் என்ன தெரியுமா? எப்படி தொழிலில் சிக்கனத்தை கடைபிடிப்பது, வருமாணத்தை பெருக்க எப்படி படிப்படியாய் நூல் மேல் நடந்து தொழிலை தக்கவைத்துகொள்வது என்பது தான். இந்த பொருளியல் வேறொன்றுமில்லை, கணக்கியல், புள்ளியல் போன்றவற்றின் நடைமுறை அளவுகோள்தான். இதை தொழில்முறையிலும் நிதியகங்களாலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முதலாளிகள் தங்கள் பொருளாதாரத்தை பெறுக்கிகொள்ள இந்த பொருளியல் உத்திகளை கவணமாக பின்பற்றுகிறார்கள். தொழிலாளிகளை கசக்கி பிழிந்து காசாக்க ஆப்பரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட் என்னும் நடைமுறை மேலாண்மையின் உத்திகளை மேற்கொண்டு முதலாளிக்கு குறைந்த செலவில் அதிக வருமாணம் ஈட்ட பெரும் பங்காற்றுகிறார்கள் MBA க்கள். இந்த பொருளியல் தத்துவத்தை நாம் தனிமனித வாழ்வில் பின்பற்றினால் நாம் சிக்கனமாக வாழலாம். இந்த பொருளியல் காரல் மார்க்சின் தாஸ் காப்பிடல் புத்தகத்தின் கம்யூனிச கொள்கைகளை அடியொற்றியே கானபடுகிறது. ஆனால் முதலாளி வர்க்கம் தனக்கு ஏற்றவாரு அமைத்துக்கொண்டு இந்த பொருளியல் தத்துவத்தை தன்னலத்திற்காகவும் தான் பொருளீட்டவும் மிக நேர்த்தியாக பயன்படுத்துகிறது. ஆனால் உலகெங்கும் சமுதாய பொருளியல் அறிஞர்கள் கம்யூனிசவாதிகளாகவே அதிகம் கானப்படுகிறார்கள், ஆனால் தனியாரிடம் கையேந்தும் பொருளியல்வாதிகள் அண்டத்தையே கணக்கிலடைக்கி முதலாளிகளுக்கு சேவகம் செய்கிறார்கள். ஆனால் நாம் குறைந்த பட்சம் இந்த பொருளியல் தத்துவத்தை நம் வாழ்விலேனும் கடைபிடித்து வளமாக வாழலாம். அதோடு பட்டபடிப்பு படிப்போருக்கு PERSONAL ACCOUNTS என்னும் தனிமனித கணக்கியலை ஒரு பாடமாக வைத்தால் மக்கள் சிக்கனமாக வாழகற்றுக்கொள்வார்கள்
இந்து தேசிய நாளிதழா?
"THE HINDU" என்று பெயர் வைத்துக்கொண்டு SECULAR , DIVERSED இந்தியாவின் தேசிய நாளிதழாக இருக்கமுடியுமா? தி இந்து என்ற பத்திரிக்கையை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இதில் கூத்து என்னவென்றால் "தி இந்து" வடநாட்டில் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விற்பனையே இல்லை. அங்கு விற்கப்படுவதெல்லாம் The Asian Age, The Times of India, Aaj Tak, The Statesman, The Hindustan Times போன்ற பத்திரிக்கைகள் தான். இந்து நாளிதழின் விற்பனை தமிழ்நாட்டிலுள்ள பார்பனர்களாலும் மேல் தட்டு மாநகரவாசிகளால் மட்டுமே வாசிக்கபடுகிறது. மற்றபடி தென்னிந்தியாவில்கூட இல்லை. எல்லா மாநிலத்திலும் ஏதாவது ஒரு அங்கில பத்திரிக்கை இருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாநில அளவிலான ஆங்கில பத்திரிக்கையில்லை. ஆகவே "தி இந்து" தேசிய பத்திரிக்கை என்பதில் துளியும் உண்மையில்லை. இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலத்தில் தி இந்து பத்திரிக்கையை தொடக்கூட ஆள் இல்லை.
தமிழக பட்டதாரிகளே, எல்லோரும் பட்டம் வாங்கும் நாள் வெகுதூரமில்லை, ஆனால் அனைவருக்கும் வேலை கிடைக்குமா? சரி எல்லோருக்கும் சுயதொழில் தொடங்கும் திறன் இருக்கிறாதா இருந்தாலும் முதலீட்டுக்கு பணம் இருக்கிறதா? பட்டதாரிகளே பட்டப்படிப்பில் என்ன கற்றுக்கொடுத்தார்கள்? தொழில்நுட்ப பட்டப்படிப்பில் தொழில்நுட்பமும், அறிவியலில் அறிவியலும், கலை பட்டங்களில் கலைகல்வியும் கற்றுக்கொடுத்தார்கள். சரி இதையெல்லாம் வைத்து நீங்கள் ஏதாவது வயிற்று பிழைப்பு செய்யலாம். ஆனால் இது மட்டும் நாகரீக தனிமனித மற்றும் சமூக வாழ்விற்கு போதுமானதா? சட்டம் தெரியாமலும் தனிமனிதனின் உரிமைகளும் புரியாமால் ஒரு மனிதன் சுயமரியாதையவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? பார்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சாதி, மதம், கடவுள்,புராணங்கள் ஆகிய புரட்டுகளிலிருந்து மக்கள் விடுபடாமல் மக்கள் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? இன்று ஒவ்வொருவரும் வாழ தன்னலமாக மேற்கொள்ளும் சூழ்ச்சிகளால் நானும் சூழ்ச்சி செய்தால்தான் வாழமுடியும் என கருதி தனிமனிதன் ஒவ்வொருவனும் சூழ்ச்சிகாரன் ஆகிவிட்டான், ஆக்கப்பட்டுவிட்டான். நடிகர்களாலும் கிரிக்கெட்டாலும் இளம் சமூகம் திசைதிருப்பபட்டு நாசமாகிகொண்டிருக்கிறார்கள். படித்த பட்டதாரிகள் எல்லாம் இந்த மாயைகள், மூடநம்பிக்கைகள், தன்னலபேய்குணம் இவற்றிலிருந்து விடுபடாமல் மக்கள் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? இந்த மாயைகள், மூடநம்பிக்கைகள், தன்னலபேய்குணங்களை ஒழிக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கிறதா? ஏன் அரசை ஆளும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பற்று இல்லை, அவர்களுக்கு நாட்டுபற்றும் இல்லை, பணப்பற்றுதான் உள்ளது. இந்த மக்களை பிரித்தாண்டு பணமும் சுகமும் சேர்க்கத்தானே மக்கள் மீது பல மாயைகளையும், மூடநம்பிக்கைகளையும் ஏவிவிட்டுயிருக்கிறார்கள். எனவே பட்டதாரி தோழர்களே நான் உங்களுக்கு சில தனிமனித பல்கலைகழகங்களை காட்டுகிறேன் அந்த புத்தகங்களை படியுங்கள் நீங்கள் வாழ்வில் ஒளியையும், என்றும் கானாத மறுமலர்ச்சியையும் காண்பீர்கள் நாமும் நாடும் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழலாம். அந்த பல்கலைகழகங்கள் யார் தெரியுமா தந்தை பெரியார், பாரதிதாசன், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, பகத்சிங் இவர்களை படியுங்கள், வீரமும் விவேகமும் வரும் அதோடு பல நன்மை தீமைகளின் காரண காரியங்களை உணர்ந்து தொடர்புடைய புத்தகங்களை படித்து நீங்களே ஒரு பல்கலைகழகமாகிவிடுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு பல்கலைகழகமானால் தமிழினமே உலகம் போற்றும் இனமாக விளங்கும். பட்டப்படிப்போடு பகுத்தறிவையும் கற்போம் மண்ணில் ஒரு அறிவு உலகத்தை அமைப்போம்.
ஆதிக்கவாதிகள் போற்றும் பொருளாதாரம்
ஆதிக்க படிப்புதான் MBA அதாவது வணிக நிர்வாகவியல், அல்லது பொதுவாக மேலாண்மை கல்வி, Principles of Management அதாவது மேலாண்மை தத்துவமே என்ன தெரியுமா? Get things done by others அதாவது மற்றவர்களிடம் வேலைவாங்குவதுதான், அதாவது தான் உழைக்காமல் மற்றவர்களிடம் உழைப்பை வாங்கி காரியத்தை சாதித்திக்கொள்வது. இந்த மேலாண்மை கல்வியில் ஒரு பாடம் தான் ECONOMICS என்ற பொருளியல், இந்த பொருளாதார கல்வியின் பெரும்பாண்மையான பொருளடக்கம் என்ன தெரியுமா? எப்படி தொழிலில் சிக்கனத்தை கடைபிடிப்பது, வருமாணத்தை பெருக்க எப்படி படிப்படியாய் நூல் மேல் நடந்து தொழிலை தக்கவைத்துகொள்வது என்பது தான். இந்த பொருளியல் வேறொன்றுமில்லை, கணக்கியல், புள்ளியல் போன்றவற்றின் நடைமுறை அளவுகோள்தான். இதை தொழில்முறையிலும் நிதியகங்களாலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முதலாளிகள் தங்கள் பொருளாதாரத்தை பெறுக்கிகொள்ள இந்த பொருளியல் உத்திகளை கவணமாக பின்பற்றுகிறார்கள். தொழிலாளிகளை கசக்கி பிழிந்து காசாக்க ஆப்பரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட் என்னும் நடைமுறை மேலாண்மையின் உத்திகளை மேற்கொண்டு முதலாளிக்கு குறைந்த செலவில் அதிக வருமாணம் ஈட்ட பெரும் பங்காற்றுகிறார்கள் MBA க்கள். இந்த பொருளியல் தத்துவத்தை நாம் தனிமனித வாழ்வில் பின்பற்றினால் நாம் சிக்கனமாக வாழலாம். இந்த பொருளியல் காரல் மார்க்சின் தாஸ் காப்பிடல் புத்தகத்தின் கம்யூனிச கொள்கைகளை அடியொற்றியே கானபடுகிறது. ஆனால் முதலாளி வர்க்கம் தனக்கு ஏற்றவாரு அமைத்துக்கொண்டு இந்த பொருளியல் தத்துவத்தை தன்னலத்திற்காகவும் தான் பொருளீட்டவும் மிக நேர்த்தியாக பயன்படுத்துகிறது. ஆனால் உலகெங்கும் சமுதாய பொருளியல் அறிஞர்கள் கம்யூனிசவாதிகளாகவே அதிகம் கானப்படுகிறார்கள், ஆனால் தனியாரிடம் கையேந்தும் பொருளியல்வாதிகள் அண்டத்தையே கணக்கிலடைக்கி முதலாளிகளுக்கு சேவகம் செய்கிறார்கள். ஆனால் நாம் குறைந்த பட்சம் இந்த பொருளியல் தத்துவத்தை நம் வாழ்விலேனும் கடைபிடித்து வளமாக வாழலாம். அதோடு பட்டபடிப்பு படிப்போருக்கு PERSONAL ACCOUNTS என்னும் தனிமனித கணக்கியலை ஒரு பாடமாக வைத்தால் மக்கள் சிக்கனமாக வாழகற்றுக்கொள்வார்கள்
இந்து தேசிய நாளிதழா?
"THE HINDU" என்று பெயர் வைத்துக்கொண்டு SECULAR , DIVERSED இந்தியாவின் தேசிய நாளிதழாக இருக்கமுடியுமா? தி இந்து என்ற பத்திரிக்கையை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இதில் கூத்து என்னவென்றால் "தி இந்து" வடநாட்டில் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விற்பனையே இல்லை. அங்கு விற்கப்படுவதெல்லாம் The Asian Age, The Times of India, Aaj Tak, The Statesman, The Hindustan Times போன்ற பத்திரிக்கைகள் தான். இந்து நாளிதழின் விற்பனை தமிழ்நாட்டிலுள்ள பார்பனர்களாலும் மேல் தட்டு மாநகரவாசிகளால் மட்டுமே வாசிக்கபடுகிறது. மற்றபடி தென்னிந்தியாவில்கூட இல்லை. எல்லா மாநிலத்திலும் ஏதாவது ஒரு அங்கில பத்திரிக்கை இருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாநில அளவிலான ஆங்கில பத்திரிக்கையில்லை. ஆகவே "தி இந்து" தேசிய பத்திரிக்கை என்பதில் துளியும் உண்மையில்லை. இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலத்தில் தி இந்து பத்திரிக்கையை தொடக்கூட ஆள் இல்லை.
மக்கள் கலை இலக்கிய கழகத்தாருக்கு ஒரு கேள்வி?
மக்கள் கலை இலக்கிய கழகம் எதிரின் சூழ்ச்சி திட்டங்களின் எதிர் திட்டம் என்னவாகும் இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எல்லா தேசிய இனங்களையும் இனைத்து தேசிய அளவிலான அரசியல் ஆதிக்க அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என பன்முனை தாக்குதலை எப்படி நடத்தவேண்டும் என்பதில் ஒரு தெளிவான சிந்தனையையும் கொள்கையையும் வகுத்துள்ளனர் என்பதை கூர்மையாக ஆராய்ந்தாலும், விவரமாக நாட்டுநடப்பை அலசினாலும் புரிந்துகொள்ளலாம். சொல்லப்போனால் ஏற்கனவே ஒரு போலியான விடுதலை போராட்டம் நடத்தப்பட்டதும், போலி விடுதலை கொடுக்கப்பட்டதும், அதன்பின் பல பினாமி அரசுகள் நிறுவப்பட்டு அமெரிக்கா தான் உலகையே ஆண்டு வருகிறது என்பதை சிலாராவது நாட்டில் உணர்ந்து மார்க்சிய கொள்கையே தீர்வு என்பதையும், இந்திய அரசியல் சிக்கலை புரிந்து கொள்கையோ, திட்டமோ வகுத்திருப்பதில் குறையொன்றும் தென்படவில்லை, ஆனால் செயல்முறையில் என்ன முன்னேற்றம்? செயல்திறனில் எதிரிக்கு இனையான சக்தி வெளிப்படவில்லையே. மக்களை திரட்டி ஆயுதப்போராட்டம் நடத்துவது என்பதுதான் பெ.தி.க, மற்றும் ம.க.இ.க வின் திட்டம், ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் ம.க.இ.க வாலும் எதுவும் செய்யமுடியவில்லை, 2000 தில் ஆரம்பிக்கப்பட்ட பெ.தி.க வாலும் முன்னேற முடியவில்லை. சொல்லப்போனால் ம.க.இ.க வின் பாதை ஏற்கனவே நடத்தப்பட்ட விடுதலை போராட்டத்திற்கும் ஒரே வித்தியாசம் தான். அன்று மேலோங்கியது, காங்கிரஸ் மற்றும் காந்தியின் தலைமை, இன்று ம.க.இ.க வின் பாதை பகத்சிங்கின் பாதை ஆனால் தேசியம் என்பது இன்றும் நாளையும் இந்திய தேசியம் தான். தமிழ் தேசியவாதிகளை எதிர்க்கும் வரை ம.க.இ.க தமிழகத்தில் வளர்ச்சி கானமுடியுமா என்பது புரியவில்லை. ஒருவேளை இவர்கள் கேட்பது போல விடுதலை கிடைத்தாலும் தமிழ்தேசிய சிந்தனைக்கு இவர்கள் வரமாட்டார்கள், அப்போதும் அண்டை மாநிலங்களை பகைத்தால் பாதுகாப்பு, நீர் ஆதாரங்கள் பகிர்வு என்ற அளவில் பிரச்சனை வரும் என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், மேலும் ஒற்றுமை குலைந்தால் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்திற்கு இரையாகிவிடுவோம் என்பார்கள். சரி தமிழ் மொழியோடு ஆங்கிலம் கற்பதில் என்ன குற்றம், ஹிந்தியை கற்பதில் என்ன குற்றம்? என்று போனால் மொழியில் என்ன இருக்கிறது என்ற கேள்வியோடு இனவாதம், அல்லது தமிழ்தேசியம் என்பது இல்லாமலே போய்விடும். சரி சுதந்திர இந்தியா அதாவது ஏகதிபத்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட்டு சோசியலிச சமதர்ம
சமுதாயம் வந்துவிடுகிறது பின் எத்தகைய தேசிய இனங்கள் உருவாகும்? தென்நாடு, வடநாடு என்ற அல்லது திராவிட தேசியமா? அல்லது மொழிவாரி தேசியமா? புரியவில்லை. பின் பிறமாநிலத்தவர் இங்கிருந்து கொண்டு கொடைச்சல் கொடுத்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் அனைவருமே சோசியலிச சமதர்ம சமுதாயத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதற்கு ம.க.இ.க என்ன சொல்லுமோ தெரியவில்லை?
இன்றைய மூவர்ன தேசியகொடிக்கு சல்யூட் அடிப்பீர்களா ம.க.இ.க மக்களே?
மக்கள் கலை இலக்கிய கழகம் எதிரின் சூழ்ச்சி திட்டங்களின் எதிர் திட்டம் என்னவாகும் இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எல்லா தேசிய இனங்களையும் இனைத்து தேசிய அளவிலான அரசியல் ஆதிக்க அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என பன்முனை தாக்குதலை எப்படி நடத்தவேண்டும் என்பதில் ஒரு தெளிவான சிந்தனையையும் கொள்கையையும் வகுத்துள்ளனர் என்பதை கூர்மையாக ஆராய்ந்தாலும், விவரமாக நாட்டுநடப்பை அலசினாலும் புரிந்துகொள்ளலாம். சொல்லப்போனால் ஏற்கனவே ஒரு போலியான விடுதலை போராட்டம் நடத்தப்பட்டதும், போலி விடுதலை கொடுக்கப்பட்டதும், அதன்பின் பல பினாமி அரசுகள் நிறுவப்பட்டு அமெரிக்கா தான் உலகையே ஆண்டு வருகிறது என்பதை சிலாராவது நாட்டில் உணர்ந்து மார்க்சிய கொள்கையே தீர்வு என்பதையும், இந்திய அரசியல் சிக்கலை புரிந்து கொள்கையோ, திட்டமோ வகுத்திருப்பதில் குறையொன்றும் தென்படவில்லை, ஆனால் செயல்முறையில் என்ன முன்னேற்றம்? செயல்திறனில் எதிரிக்கு இனையான சக்தி வெளிப்படவில்லையே. மக்களை திரட்டி ஆயுதப்போராட்டம் நடத்துவது என்பதுதான் பெ.தி.க, மற்றும் ம.க.இ.க வின் திட்டம், ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் ம.க.இ.க வாலும் எதுவும் செய்யமுடியவில்லை, 2000 தில் ஆரம்பிக்கப்பட்ட பெ.தி.க வாலும் முன்னேற முடியவில்லை. சொல்லப்போனால் ம.க.இ.க வின் பாதை ஏற்கனவே நடத்தப்பட்ட விடுதலை போராட்டத்திற்கும் ஒரே வித்தியாசம் தான். அன்று மேலோங்கியது, காங்கிரஸ் மற்றும் காந்தியின் தலைமை, இன்று ம.க.இ.க வின் பாதை பகத்சிங்கின் பாதை ஆனால் தேசியம் என்பது இன்றும் நாளையும் இந்திய தேசியம் தான். தமிழ் தேசியவாதிகளை எதிர்க்கும் வரை ம.க.இ.க தமிழகத்தில் வளர்ச்சி கானமுடியுமா என்பது புரியவில்லை. ஒருவேளை இவர்கள் கேட்பது போல விடுதலை கிடைத்தாலும் தமிழ்தேசிய சிந்தனைக்கு இவர்கள் வரமாட்டார்கள், அப்போதும் அண்டை மாநிலங்களை பகைத்தால் பாதுகாப்பு, நீர் ஆதாரங்கள் பகிர்வு என்ற அளவில் பிரச்சனை வரும் என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், மேலும் ஒற்றுமை குலைந்தால் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்திற்கு இரையாகிவிடுவோம் என்பார்கள். சரி தமிழ் மொழியோடு ஆங்கிலம் கற்பதில் என்ன குற்றம், ஹிந்தியை கற்பதில் என்ன குற்றம்? என்று போனால் மொழியில் என்ன இருக்கிறது என்ற கேள்வியோடு இனவாதம், அல்லது தமிழ்தேசியம் என்பது இல்லாமலே போய்விடும். சரி சுதந்திர இந்தியா அதாவது ஏகதிபத்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட்டு சோசியலிச சமதர்ம
சமுதாயம் வந்துவிடுகிறது பின் எத்தகைய தேசிய இனங்கள் உருவாகும்? தென்நாடு, வடநாடு என்ற அல்லது திராவிட தேசியமா? அல்லது மொழிவாரி தேசியமா? புரியவில்லை. பின் பிறமாநிலத்தவர் இங்கிருந்து கொண்டு கொடைச்சல் கொடுத்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் அனைவருமே சோசியலிச சமதர்ம சமுதாயத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதற்கு ம.க.இ.க என்ன சொல்லுமோ தெரியவில்லை?
இன்றைய மூவர்ன தேசியகொடிக்கு சல்யூட் அடிப்பீர்களா ம.க.இ.க மக்களே?
Friday, December 28, 2007
கார்பரேட் கல்சர் என்றால் என்ன?
1. தன்மாண உணர்வு இருக்ககூடாது. அடுத்தவன் தன்மாணத்தை குத்தி கொலை செய்யவேண்டும். மணசாட்சி இருக்ககூடாது
2. சூழ்ச்சி செய்யவேண்டும். போட்டியை உருவாக்கவேண்டும்
3. தனக்கு மேல் இருப்பவன் செய்யும் எந்த தவறையும் தட்டிகேட்காமல் சொன்ன வேலையை செய்யவேண்டும்
4. தனக்கு கீழ் வேலை செய்பவனை கசக்கி பிழியவேண்டும்
5. வார்த்தை ஜாலம் பேசவேண்டும், காசைகாட்டினால் சிரிக்கவேண்டும் பெற்றுக்கொண்டதும் மறந்துவிடவேண்டும்
6. ஊர் மெச்ச கோட் சூட்டுபோடவேண்டும். அடுத்தவன் துணியை உருவவேண்டும்
7. எவனுக்காகவோ உழைத்து உழைத்து தேயவேண்டும்.
இன்று நமக்கு அறிவு இருக்கிறதோ இல்லை ஆங்கிலத்தில் வெலுத்துவாங்கவேண்டும், பித்தலாட்டம் பேச தெரியவேண்டும், இது இருந்தால் போதும் வேலை, இதுக்கு பெயர் தான் ஆட்டிடியூட், இவர்கள் விரும்பும் ஆட்டிடியூட் என்ன தெரியுமா மூடிக்கொண்டு வச்ச
வேலையை செய்யவேண்டும், கேள்விகேட்ககூடாது. எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் பகுத்தறிவும், தன்மாணமும் இருக்ககூடாது, அது இருந்தால் வேலை கிடையாது. இது தான் கார்பரேட் கல்சர்
திருப்பூர், ஈரோடு ஏன் அவசர அவசரமாக மாநகராட்சியாக்கப்படுகிறது?
திருப்பூர் 1990 களில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் காலணியாக்கப்பட்டது, ஒரு சிலர் பெரும் பணமுதலைகளானர்கள், இதைக்கண்ட சிலர் உடனே தானும் கம்பெனி தொடங்கி திவாலானார்கள், தொடர்ந்து பலர் பணக்காரர்களானார்கள் பலர் ஒன்றுமில்லாமலும் போனார்கள், இந்த உண்மைகள் வெளியே வரவில்லை ஆனால் வெளிநாட்டு பணம் வந்ததும், விளைநிலங்கள் கட்டிடங்களாயின, பருத்திவளங்கள் சிறந்த துணிகளாக வெளிநாடு ஏற்றுமதியாகின. இதுவே ஈரோட்டுக்கும் பொருந்தும், மின்தறிகள், லுங்கி, போர்வைகள், ஏற்றிமதி, ஒரு குறிப்பிட்ட சமூகமே இந்த இரண்டு நகரங்களிலும் பெரும்பாண்மையாக வாழ்கிறது. ஏற்கன்வே இவர்கள் உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தை பிடிங்கிகொண்டு அவர்களையே அவர்களுக்கு சொந்தமான நிலங்களில் அடிமையாக்கி பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். அங்குள்ள நீராதாரங்களை சாயப்பட்டரைகளால் நிறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து நடுத்தெருவில்விட்டனர், வரி உயர்வு, தண்ணீர் தட்டுபாடு, ஆகாய விலையேற்றம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்களை பிரித்து ஆகாயவிலையில் விற்றனர். இப்படி சுமார் 15 ஆண்டுகளில் தலைகீழாக மாற்றப்பட்ட ஊர் தான் திருப்பூர், வெகு அண்மையில் நகராட்சியாகி வெகு விரைவிலேயே மாநகராட்சியாக்கப்படுவதின் மர்மம் என்ன? இங்கு அரசியல் தலைவர்களின் சொத்து எவ்வள்வு உள்ளது, பிணாமி பெயரில் சொத்து எவ்வளவு இருக்கிறது? எதனால் மாநகராட்சியாக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் பணமுதலைகளுக்கு என்ன லாபம், உழைக்கும் மக்களுக்கு என்ன இழப்பு? என்ன எழவோ ஆனால் வெகுவிரைவாக மு.க.ஸ்டாலினை அரியனை ஏற்றுவதற்கான வேலைகள் பன்முனைகளில் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் தனிமரமாக திக்கி திண்டாடி திணறி அல்லாடி அவதியுறப்போவது என்னவோ நடக்கத்தான் போகிறது. ஆனால் திருப்பூர், ஈரோட்டு உழைக்கும் மக்களுக்கு மாநகராட்சி அந்தஸ்தால் எந்த பலனும் இல்லை.
1. தன்மாண உணர்வு இருக்ககூடாது. அடுத்தவன் தன்மாணத்தை குத்தி கொலை செய்யவேண்டும். மணசாட்சி இருக்ககூடாது
2. சூழ்ச்சி செய்யவேண்டும். போட்டியை உருவாக்கவேண்டும்
3. தனக்கு மேல் இருப்பவன் செய்யும் எந்த தவறையும் தட்டிகேட்காமல் சொன்ன வேலையை செய்யவேண்டும்
4. தனக்கு கீழ் வேலை செய்பவனை கசக்கி பிழியவேண்டும்
5. வார்த்தை ஜாலம் பேசவேண்டும், காசைகாட்டினால் சிரிக்கவேண்டும் பெற்றுக்கொண்டதும் மறந்துவிடவேண்டும்
6. ஊர் மெச்ச கோட் சூட்டுபோடவேண்டும். அடுத்தவன் துணியை உருவவேண்டும்
7. எவனுக்காகவோ உழைத்து உழைத்து தேயவேண்டும்.
இன்று நமக்கு அறிவு இருக்கிறதோ இல்லை ஆங்கிலத்தில் வெலுத்துவாங்கவேண்டும், பித்தலாட்டம் பேச தெரியவேண்டும், இது இருந்தால் போதும் வேலை, இதுக்கு பெயர் தான் ஆட்டிடியூட், இவர்கள் விரும்பும் ஆட்டிடியூட் என்ன தெரியுமா மூடிக்கொண்டு வச்ச
வேலையை செய்யவேண்டும், கேள்விகேட்ககூடாது. எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் பகுத்தறிவும், தன்மாணமும் இருக்ககூடாது, அது இருந்தால் வேலை கிடையாது. இது தான் கார்பரேட் கல்சர்
திருப்பூர், ஈரோடு ஏன் அவசர அவசரமாக மாநகராட்சியாக்கப்படுகிறது?
திருப்பூர் 1990 களில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் காலணியாக்கப்பட்டது, ஒரு சிலர் பெரும் பணமுதலைகளானர்கள், இதைக்கண்ட சிலர் உடனே தானும் கம்பெனி தொடங்கி திவாலானார்கள், தொடர்ந்து பலர் பணக்காரர்களானார்கள் பலர் ஒன்றுமில்லாமலும் போனார்கள், இந்த உண்மைகள் வெளியே வரவில்லை ஆனால் வெளிநாட்டு பணம் வந்ததும், விளைநிலங்கள் கட்டிடங்களாயின, பருத்திவளங்கள் சிறந்த துணிகளாக வெளிநாடு ஏற்றுமதியாகின. இதுவே ஈரோட்டுக்கும் பொருந்தும், மின்தறிகள், லுங்கி, போர்வைகள், ஏற்றிமதி, ஒரு குறிப்பிட்ட சமூகமே இந்த இரண்டு நகரங்களிலும் பெரும்பாண்மையாக வாழ்கிறது. ஏற்கன்வே இவர்கள் உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தை பிடிங்கிகொண்டு அவர்களையே அவர்களுக்கு சொந்தமான நிலங்களில் அடிமையாக்கி பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். அங்குள்ள நீராதாரங்களை சாயப்பட்டரைகளால் நிறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து நடுத்தெருவில்விட்டனர், வரி உயர்வு, தண்ணீர் தட்டுபாடு, ஆகாய விலையேற்றம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்களை பிரித்து ஆகாயவிலையில் விற்றனர். இப்படி சுமார் 15 ஆண்டுகளில் தலைகீழாக மாற்றப்பட்ட ஊர் தான் திருப்பூர், வெகு அண்மையில் நகராட்சியாகி வெகு விரைவிலேயே மாநகராட்சியாக்கப்படுவதின் மர்மம் என்ன? இங்கு அரசியல் தலைவர்களின் சொத்து எவ்வள்வு உள்ளது, பிணாமி பெயரில் சொத்து எவ்வளவு இருக்கிறது? எதனால் மாநகராட்சியாக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் பணமுதலைகளுக்கு என்ன லாபம், உழைக்கும் மக்களுக்கு என்ன இழப்பு? என்ன எழவோ ஆனால் வெகுவிரைவாக மு.க.ஸ்டாலினை அரியனை ஏற்றுவதற்கான வேலைகள் பன்முனைகளில் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் தனிமரமாக திக்கி திண்டாடி திணறி அல்லாடி அவதியுறப்போவது என்னவோ நடக்கத்தான் போகிறது. ஆனால் திருப்பூர், ஈரோட்டு உழைக்கும் மக்களுக்கு மாநகராட்சி அந்தஸ்தால் எந்த பலனும் இல்லை.
Thursday, December 27, 2007
DYFI சென்னை மாநாடு!
சென்னையின் அனைத்து சுவரிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளம்பரங்கள் சுமார் 6 மாதத்திற்கு முன்பு இருந்தே தென்பட்டது, நானும் மாநாட்டுக்கான நாளுக்காக காத்திருந்தேன். 3ம் வகுப்பு 4ம் வகுப்பு படிக்கும் போது Join DYFI என்ற வாசகங்களை பார்த்து ஏதோ என்று நினைத்திருந்தவனுக்கு இவர்களை பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கருதி முதல் நாளே போயிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் இவர்கள் இயக்கத்திற்கு ஆள் பிடிக்கும் உத்திபற்றி ஒரு மாத இதழில் படித்து இருக்கிறேன், அதோடு இவர்களின் இந்திய ஜனநாயக என்ற பெயரிலேயே நமக்கு வேறுபாடு இருந்தது. இருந்தாலும் பார்ப்போம் என்று காமராசர் அரங்கத்திற்கு போயிருந்தேன், முகப்பில் இருந்த பந்தலில் இவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமுகம் இவற்றின் விளம்பரங்களை பார்த்தேன் ஆனால் முன்பே மாநாடு துவங்கியிருந்தது. நான் தந்தை பெரியார் திராவிடர் கழக முதல் மாநாட்டில் பார்த்த கூட்டம் கூட தென்படவில்லை. த.பெ.தி.க மாநாட்டில் மக்கள் அமர இடமில்லாமல் நடைபாதையிலும் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியிலும் மேடையின் இருபுறமும் தோழர்கள் கூட்டம் கூடி நின்றது. ஆனால் இங்கு இருந்த பாதிக்கும் மேலான கூட்டம் மலையாளிகளாக இருந்தனர். மேடையில் பல வெளிநாட்டு சோசியலிச பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்து பத்திரிக்கை வியாபாரத்தை தமிழ்நாட்டில் நடத்திகொண்டு சிங்கள பாசிச அரசின் ஏவலாக விளங்கும் இந்து ராம் இருந்தார், நித்யஸ்ரீ மகாதேவன் என்ற சமஸ்கிருத அவா இருந்தார், இவர் எதற்காக மேடையில் அமர்ந்திருந்தார் என்று அவருக்கும் புரியவில்லை, எனக்கும் புரியவில்லை. பின்னர் சீதாராம் யெச்சூரியும், மலையாள நடிகர் மம்முட்டியும் ஒருவர் பின் ஒருவராக மேடையேறினர், முதலில் பேசிய மம்முட்டி மதவாதத்திற்கு எதிராக பேசியதுதான் பின்னர் அவருக்கு மிரட்டல் விடும் அளவிற்கு மதவாதிகள் போனார்கள். சீதாராம் யெச்சூரியோ தேசிய ஒருமைபாட்டையும் பிராண்சு அதிபர் நிக்கலோஸ் சர்கோசியையும் பற்றி பேசிகொண்டிருந்தார், அங்கு மேடையேறி மாநாட்டை நடத்திகொண்டு இருந்தவர்களின் பேச்சில் மலையாள நெடி தான் இருந்தது. நான் வெளியில் வந்து, பகத் சிங் மற்றும் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடைகளும் வாங்கிகொண்டு கூடவே சே படம் ஒன்றும் சில அட்டைகளையும் வாங்கிகொண்டு கிளம்ப நித்யஸ்ரீ மகாதேவனும் அவா இவா என்று பேசிக்கொண்டு ஒரு குவாளிசில் ஏறினார், சுற்றி ஒரே மலையாளக்கூட்டம், தொடர்ந்து மம்முட்டி தானே ஒரு ஸ்விப்ட் காரை இயக்கிகொண்டு தனியாக கிளம்பினார், நானும் எனது வாகணத்தை இயக்கிகொண்டு கிளம்பிவிட்டேன். DYFI பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
அமெரிக்கவின் தவறான அனுகுமுறை!
ஏதோ சம்பளம் அதிகம் கொடுக்கவேண்டும், அமெரிக்காவிற்குள் இந்தியர்கள் அதிகமாக வந்துவிடுவர், அதோடு பொறியாளர்கள் தங்கள் கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்கள் என்பதோடு உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் சில பொறியாளர்கள் தங்கள் சொந்தத்தை பிரிந்து வாடுவார்கள் என்று எண்ணி அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகள் இந்தியாவிலேயே தங்கள் நிறுவணங்களை நிறுவ வந்தது பணம் இந்தியாவிற்கு அந்நிய முதலீடு, வருமாண வரி என பல வழிகளில் வருமாணம் இதனால் இந்தியவில் பல்வேறு போட்டிகள் பொருளாதார வளர்ச்சி என்று மேல் தட்டு மக்களின் கொண்டாட்டம் என இந்திய சந்தை களைகட்டினாலும் அமெரிக்காவிற்கு இந்த அனுகுமுறையால் உள்நாட்டு வேலைவாய்ப்பு பிரச்சனை, டாலரின் மதிப்பில் பிரச்சனை என போய்கொண்டிருப்பதை பார்த்தால் அமெரிக்காவின் இந்த அனுகுமுறையில் தொலைநோக்கு பார்வையிருப்பதாக தெரியவில்லை. மாற்று அரசாங்கம் அமையும்போதுதான் தெரியும், எந்த வகையான மற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னையின் அனைத்து சுவரிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளம்பரங்கள் சுமார் 6 மாதத்திற்கு முன்பு இருந்தே தென்பட்டது, நானும் மாநாட்டுக்கான நாளுக்காக காத்திருந்தேன். 3ம் வகுப்பு 4ம் வகுப்பு படிக்கும் போது Join DYFI என்ற வாசகங்களை பார்த்து ஏதோ என்று நினைத்திருந்தவனுக்கு இவர்களை பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கருதி முதல் நாளே போயிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் இவர்கள் இயக்கத்திற்கு ஆள் பிடிக்கும் உத்திபற்றி ஒரு மாத இதழில் படித்து இருக்கிறேன், அதோடு இவர்களின் இந்திய ஜனநாயக என்ற பெயரிலேயே நமக்கு வேறுபாடு இருந்தது. இருந்தாலும் பார்ப்போம் என்று காமராசர் அரங்கத்திற்கு போயிருந்தேன், முகப்பில் இருந்த பந்தலில் இவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமுகம் இவற்றின் விளம்பரங்களை பார்த்தேன் ஆனால் முன்பே மாநாடு துவங்கியிருந்தது. நான் தந்தை பெரியார் திராவிடர் கழக முதல் மாநாட்டில் பார்த்த கூட்டம் கூட தென்படவில்லை. த.பெ.தி.க மாநாட்டில் மக்கள் அமர இடமில்லாமல் நடைபாதையிலும் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியிலும் மேடையின் இருபுறமும் தோழர்கள் கூட்டம் கூடி நின்றது. ஆனால் இங்கு இருந்த பாதிக்கும் மேலான கூட்டம் மலையாளிகளாக இருந்தனர். மேடையில் பல வெளிநாட்டு சோசியலிச பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்து பத்திரிக்கை வியாபாரத்தை தமிழ்நாட்டில் நடத்திகொண்டு சிங்கள பாசிச அரசின் ஏவலாக விளங்கும் இந்து ராம் இருந்தார், நித்யஸ்ரீ மகாதேவன் என்ற சமஸ்கிருத அவா இருந்தார், இவர் எதற்காக மேடையில் அமர்ந்திருந்தார் என்று அவருக்கும் புரியவில்லை, எனக்கும் புரியவில்லை. பின்னர் சீதாராம் யெச்சூரியும், மலையாள நடிகர் மம்முட்டியும் ஒருவர் பின் ஒருவராக மேடையேறினர், முதலில் பேசிய மம்முட்டி மதவாதத்திற்கு எதிராக பேசியதுதான் பின்னர் அவருக்கு மிரட்டல் விடும் அளவிற்கு மதவாதிகள் போனார்கள். சீதாராம் யெச்சூரியோ தேசிய ஒருமைபாட்டையும் பிராண்சு அதிபர் நிக்கலோஸ் சர்கோசியையும் பற்றி பேசிகொண்டிருந்தார், அங்கு மேடையேறி மாநாட்டை நடத்திகொண்டு இருந்தவர்களின் பேச்சில் மலையாள நெடி தான் இருந்தது. நான் வெளியில் வந்து, பகத் சிங் மற்றும் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடைகளும் வாங்கிகொண்டு கூடவே சே படம் ஒன்றும் சில அட்டைகளையும் வாங்கிகொண்டு கிளம்ப நித்யஸ்ரீ மகாதேவனும் அவா இவா என்று பேசிக்கொண்டு ஒரு குவாளிசில் ஏறினார், சுற்றி ஒரே மலையாளக்கூட்டம், தொடர்ந்து மம்முட்டி தானே ஒரு ஸ்விப்ட் காரை இயக்கிகொண்டு தனியாக கிளம்பினார், நானும் எனது வாகணத்தை இயக்கிகொண்டு கிளம்பிவிட்டேன். DYFI பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
அமெரிக்கவின் தவறான அனுகுமுறை!
ஏதோ சம்பளம் அதிகம் கொடுக்கவேண்டும், அமெரிக்காவிற்குள் இந்தியர்கள் அதிகமாக வந்துவிடுவர், அதோடு பொறியாளர்கள் தங்கள் கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்கள் என்பதோடு உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் சில பொறியாளர்கள் தங்கள் சொந்தத்தை பிரிந்து வாடுவார்கள் என்று எண்ணி அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகள் இந்தியாவிலேயே தங்கள் நிறுவணங்களை நிறுவ வந்தது பணம் இந்தியாவிற்கு அந்நிய முதலீடு, வருமாண வரி என பல வழிகளில் வருமாணம் இதனால் இந்தியவில் பல்வேறு போட்டிகள் பொருளாதார வளர்ச்சி என்று மேல் தட்டு மக்களின் கொண்டாட்டம் என இந்திய சந்தை களைகட்டினாலும் அமெரிக்காவிற்கு இந்த அனுகுமுறையால் உள்நாட்டு வேலைவாய்ப்பு பிரச்சனை, டாலரின் மதிப்பில் பிரச்சனை என போய்கொண்டிருப்பதை பார்த்தால் அமெரிக்காவின் இந்த அனுகுமுறையில் தொலைநோக்கு பார்வையிருப்பதாக தெரியவில்லை. மாற்று அரசாங்கம் அமையும்போதுதான் தெரியும், எந்த வகையான மற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Wednesday, December 26, 2007
திராவிடர் கழகம் & திராவிட இயக்க தமிழர் பேரவை யின் உண்மை முகம்!
ஏற்கனவே மார்க்சீய பெரியாரிய சிந்தனைவாதிகள் வளர்ந்து வரும் மேற்கத்திய உடை மற்றும் நுகர்வு கலாச்சாரம், தொழில்நுட்ப புரட்சி என்ற மாயைகளில் மறைந்து போய்கொண்டிருக்கின்றனர். மக்களும் இந்த மாயைகளால் கவரப்பட்டு தன்மாண உணர்வுகள் இன்றி வாழ்கின்றனர் இந்த நிலையில், பெரியார் இயக்கங்கள் என்ற போர்வையில் திராவிடர் கழகமும், திராவிட இயக்க தமிழர் பேரவையும் திமுக வின் எடுபிடிகளாகவும் திமுகதாங்கிகளாகவும் மாறிவிட்டனர். மற்றபடி சோசியலிச சிந்தனைகளில் இவர்களுக்கு நாட்டமில்லை. இயக்கங்களை ஒரு தொழிலாக நடத்தி வருகின்றனர். தி.க வோ மாறி மாறி ஆளுங்கட்சியை ஆதரித்து வந்தது, தற்போது திராவிட இயக்க தமிழர் பேரவையும் அந்த வரிசையில் ஒரு லாயக்கற்ற குதிரையை அரியனை ஏற்றுவேன் என்று கொக்கரித்துக்கொண்டிருப்பது, இவர்களின் பழைய முகத்தை கண்டு மக்கள் இவர்களை நாடி வர, அவர்களை இவர்கள் தங்களின் கொள்கையற்ற ஆளுங்கட்சி சேவகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை தவிர வேறொன்றும் இல்லை.
ஏற்கனவே மார்க்சீய பெரியாரிய சிந்தனைவாதிகள் வளர்ந்து வரும் மேற்கத்திய உடை மற்றும் நுகர்வு கலாச்சாரம், தொழில்நுட்ப புரட்சி என்ற மாயைகளில் மறைந்து போய்கொண்டிருக்கின்றனர். மக்களும் இந்த மாயைகளால் கவரப்பட்டு தன்மாண உணர்வுகள் இன்றி வாழ்கின்றனர் இந்த நிலையில், பெரியார் இயக்கங்கள் என்ற போர்வையில் திராவிடர் கழகமும், திராவிட இயக்க தமிழர் பேரவையும் திமுக வின் எடுபிடிகளாகவும் திமுகதாங்கிகளாகவும் மாறிவிட்டனர். மற்றபடி சோசியலிச சிந்தனைகளில் இவர்களுக்கு நாட்டமில்லை. இயக்கங்களை ஒரு தொழிலாக நடத்தி வருகின்றனர். தி.க வோ மாறி மாறி ஆளுங்கட்சியை ஆதரித்து வந்தது, தற்போது திராவிட இயக்க தமிழர் பேரவையும் அந்த வரிசையில் ஒரு லாயக்கற்ற குதிரையை அரியனை ஏற்றுவேன் என்று கொக்கரித்துக்கொண்டிருப்பது, இவர்களின் பழைய முகத்தை கண்டு மக்கள் இவர்களை நாடி வர, அவர்களை இவர்கள் தங்களின் கொள்கையற்ற ஆளுங்கட்சி சேவகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை தவிர வேறொன்றும் இல்லை.
Monday, December 24, 2007
வென்கல்லூரில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அநாகரீக உடையணிய தடை. கீழ் இடுப்பில் அணியும் ஜீண்ஸ், லோ கட், டாப்ஸ், கையில்லாத சுடிதார்கள் போன்ற அரைகுறை ஆடைகளுக்கு தடை. அத்துடன் கல்லூரி மற்றும் பள்ளிகளில் அலைபேசிகள் பயன்படுத்த தடை. மாணவர்களுக்குள் கட்டிபிடித்தல், முத்தமிடல் போன்ற செயல்களுக்கும் தடை. படிப்புக்கு தேவையற்ற இணையதளங்களுக்கு தடை, ஜீண்ஸ், டி-சர்ட்களுக்கு தடை. பள்ளி, கல்லூரி விழாக்களில் ஆட்டம் போடத்தடை. பரந்த மனசு பெண்களுக்கும், பாசமிகு பையன்களுக்கும் இத்தடையால் ஏக வருத்தம். ருசிக்க விட்டு இப்போது கட்டுபடுத்தினால் கஷ்டம்தானே பாவம். அதுசரி ஆனால் ஆசிரியைகளுக்கு சுடிதார் அனிய தடை என்பது சரியா? சுடிதாரில் என்ன ஆபாசம் என்று புரியவில்லை. மேலும் டெக் மகிந்திரா என்ற சர்வதேச நிறுவணத்தில் கடுமையான உடை சட்டம். மீறுபவர்கள் ஒருமுறை வீட்டிற்கு திருப்பி அனுப்பபடுகிறார்கல். அடுத்த முறையிலிருந்து 1000 ரூபாய் சம்பள்த்திலிருந்தே கழித்துவிடுகிறார்கள். இந்த நிறுவணம் பார்மல் டிரஸ் என வலுயுறுத்தினாலும், இது கலாச்சார விதிமுறையாகவே தெரிகிறது. ஏனென்றால் அரபு நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவணங்களில் கூட மினி ஸ்கர்ட் எனப்படும் குட்டைபாவடை(அதாவது விமாண பணி பெண்கள் அணியும் உடை) பார்மல் டிரஸ்ஸாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த நிறுவணம் உடலங்கங்கள் தெரியாத உடைகளை வலியுருத்துகிறது. வென்கல்லூர் கவர்ச்சி இழந்து வருவது கவலையளிக்கிறது நண்பர்களே!
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடியிருப்பதாலும், சென்செக்ஸ் 20,000 புல்ளிகளை தொட்டிருப்பதாலும், நாட்டின் தொழில் வளர்ச்சி பாதையில் செல்வதாக பொருளாதார வல்லுனர்கள் நம்புகின்றனர்। எனினும் தொழிலதிபர்கள் தங்களின் லாபம் குறைவதாக கவலையடைந்துள்ளனர். குறிப்பாக அசிம் ப்ரேம்ஜி தனது ஊழியர்களை சனிக்கிழமைகளிலும் வேலைக்கு வரவேண்டும் என்று சொல்கிறார். பல அறிஞர்கள் இந்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் புதிய திட்ட வடிவமைபுகள், புதிய உத்தி, புதிய தொழில்நுட்பம் இல்லாவிட்டால் இது பின் விளைவுகளை கூட ஏற்படுத்தும் என்கிறார்கள். எது எப்படியோ பல காலமாக தொழிலாளிகளின் முதுகில் பயணித்த முதலாளிகள் சற்று மூளையை கசக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசிம் பிரேம்ஜியை போல மேலும் தொழிலாளிகளையே நசுக்கப்பார்க்காமல் கொஞ்சம் சுயமாகவும் சிந்தித்தால் நல்லது. இந்த பங்கு சந்தை, வர்த்தகத்தில் எப்போது குதிரை கழுதையாக மாறும், கழுதை குதிரையாக மாறும் என்பதை கணிப்பது சற்று கடினம். சரி தொழிற்வளர்ச்சியால் நாடு முன்னேற்றம் அடைகிறது. ஆனால் சாமியார்கள் புத்தியில் முன்னேற்றமில்லையே! இப்போதேல்லாம் சாதுக்கள் தலையை கேட்க ஆரம்பித்துள்ளார்கள் இவர்கள் எப்போது சிந்திப்பது?
தமிழ்நாட்டின் திருநல்வேலியை சேர்ந்த லட்சுமன கைலாஷ் என்ற வாலிபர் வென்கல்லூரில் தங்கி ஹெ.சி.எல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் இந்து வெறி அமைப்புகளால் மாவீரன் என அழைக்கப்படும் சிவாஜி என்ற மராட்டிய மன்னனைப்பற்றி அவதூறாக ஆர்குட் இணையதளத்தில் எழுதியதாக ஆகஸ்ட் 31 ம் தேதி அதிகாலை புனே போலீசாரால் கைது செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு பிறகு அவர் தவறுதலாக கைது செய்ப்பட்டதாக விடுவிக்கப்பட்டார். இந்திய நாட்டில் அப்பாவிகள் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கும் இது மற்றுமொரு உதாரணம். தகவல் தொழில்நுட்ப குற்றங்களை கண்டறிய துருப்பாக பயன்படும் IP address எனப்படும் இணைய முகவரியை குற்றம் சாட்டப்பட்டவருக்கு இணைப்பு கொடுத்த ஏர்டெல் நிறுவணம் தங்களுக்கு தவறாக கொடுத்துவிட்டதாகவும் அதனால்தான் இந்த தவறு நடந்ததாகவும் புனே காவல்துறை தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவணம் கொடுத்த தவறான தகவலுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ள கருத்து காவல்துறையின் கேவலத்தை அறிந்த நமக்கு வியப்பில்லை என்றாலும் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு படித்த விவரமான இளைஞரை பொறுப்பற்ற முறையில் 50 நாட்களாக காவலில் வைத்திருந்திருக்கிறார்கள் என்றால் இவர்களிடம் சிக்கும் எளிய அப்பாவி மக்களின் நிலை என்ன? இதில் கொடுமை என்னவென்றால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட 45 நாட்களில் பினையில் வந்துவிடுகிறார்கள் ஆனால் இவரது பினையுருமையை இரண்டுமுறை புனே நீதிமண்றம் மறுத்துள்ளது. இது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நாங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் தலையிடுவோம், என கூறும் நீதிமண்றங்கள், நீதிபதிகள் ஒரு அப்பாவியை 50 நாட்களாக சிறையில் வைத்திருந்தது நீதிமண்றத்தின் குற்றமாகாதா? நீதியை நிலைநாட்டுவதாக கூறும் இவர்களே நீதியை கொலை செய்கிறார்கள். லட்சுமன கைலாஷின் தந்தையின் பெயரையும் குற்ற எண்னையும் கரும்பலகையில் எழுதி கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது தாம் மிகுந்த வேதனைக்குள்ளாகி மனம் வெதும்பி அழுததாகவும், கடந்த 50 நாட்களாக கடும் மண உளச்சலால் அவதியுற்றதாகவும் கூறியுள்ளார், இவரது சம்பவம் வீரப்பன் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களை கற்பழித்த காவல்துறையையும், எந்த விசாரனையும் இன்றி சிறையிலடைத்த நீதிமண்றங்களும்தான் நம் எண்ணத்தில் வருகின்றன. வேலைகிடைப்பதே குதிரைக்கொம்பு என்ற இந்த காலத்தில் இவர் இழந்த வேலை இவருக்கு மீண்டும் கிடைக்குமா? இனியும் அப்பாவி மக்களை கொல்லும் போலி எண்கவுண்டர்கள் தொடருமா? இவர்கள் காவல்துறையா இல்லை வெறிநாய்த்துறையா? இந்திய நாட்டோடு பின்னி பினைந்து வாழவிரும்பும் தேசபக்தகர்கள் என்ன சொல்லப்போகிறார்கள். இந்தியாவில் மணித உரிமை மீறலுக்கும், பொறுப்பற்ற கேவலமான நிர்வாகமும் ஒழிய இளைய சமுதாயம் உறுதியேற்கவேண்டும், உறுதியுடன் அதிகார வர்கத்திற்கு எதிராக போராடவேண்டும். 50 நாட்களாக சிறையில் வாடிய தமிழருக்கு நியாயம் கிடைக்கவேண்டும். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? கொடுவாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே!
இந்திய துணைக்கண்டத்தில் தற்போது தலைவிரித்தாடும் பிரச்சனை உள்நாட்டுப் சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான். மேற்கு வங்கத்தில் ரிஸ்வானுர் என்ற ஆசிரியரை யார் கொலை செய்தது, காவல்துறையா? குஜராத் போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய வழக்கில் 10 காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை. ஆணந்த என்ற பீகார் எம்.எல்.ஏ வால் கடத்தப்பட்டு பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், கேரள அமைச்சர் விமான பயணத்தில் ஐ.ஏ.எஸ் பெண் அதிகாரியிடம் சில்மிஷம் செய்தது, இப்படி இந்திய துணைக்கண்டம் எங்கும் நடக்கும் வழக்குகளையும் அதன் தன்மையையும், அதன் தீர்ப்புகளும் நம்மை கொதிப்படைய செய்கிறது. உண்மையிலேயே மக்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளால் மாரடைப்பு வந்து சாவதாக தெரியவில்லை, அண்றாட பத்திரிக்கை செய்தி, கிரிக்கெட் என்ற போலி நாட்டுப்பற்று, தொலைக்காட்சி செய்தி, சீரியல்கள் ஏற்படுத்தும் மன உளச்சல், இது போண்ற பிரச்சனைகளால்தான் மாரடைப்பு வருகிறது. சரி போஸ்ட் மார்டம் எனப்படும் செத்தவர்களை அறுத்து காரணத்தை அரியும் வேலையை செய்து வரும் உச்சநீதிமண்றம் என்றாவது, இது போண்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தீர்க்க ஏதாவது ஒரு உருப்படியான யோசனையை சொல்லியிருக்கிறதா? வருமுன் காப்பதே நல்லது என்பது தனிநபர் நல்னுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கும் பொருந்தும். நாட்டில் நல்லொழுக்கம் குறைய என்ன காரணம் என்ன ஏழ்மை, பணத்தாசை, நுகர்வு கலாச்சாரம், சொத்து சேர்ப்பு, இப்படி அடிப்படையில் பல பிரச்சனைகள். இதற்கு காரணம் அமெரிக்கா பெரியண்ணன், அவர்களைப்போல உடை உடுத்து, அவர்களைப்போல வீடுகட்டு, அவர்களைப்போல பலரோடு ஊர் சுற்று, பணத்தை பார்த்தால் மட்டும் பல்லை இளி என அந்த மாணங்கெட்ட மாக்களை பின்பற்றுவதே காரணம். இவர்களிடம் மனிதாபிமாணம் என்பது இருக்கிறதா? சரி நாம் யாராவது சுயமாக சிந்திக்கிறோமா? எல்லாம் ஆட்டு மந்தைகளாகவே வாழ்கிறோம், அடித்துப்போகும் வெள்ளத்தில் நாமும் அழுதுகொண்டே போகிறோம், யாராவது இந்நிலை மாற சிந்திக்கிறோமா? செயல்படுகிறோமா? நமக்கென்ன என்ற சுயநலம், அல்லது இது நம் வேலையல்ல என்ற பொறுப்பற்ற எண்ணம். இப்படியே போனால் வந்தவரை லாபம் என எரியுற வூட்டுல உருவியது லாபம் என அனைவரும் போட்டிப்போட்டால் என்ன மிஞ்சும்? வருங்கால சந்ததிக்கு பிரச்சனைகள்தான் மிஞ்சும். ஒரு சிறுவனிடம் ஒளிவிளக்கை கொடுத்தால் அதைக்கொண்டு ஓடுவான், அவனிடம் பிரச்சனைகளை கொடுத்தால் எதைக்கொண்டு ஓடுவான்? இங்கே யாரும் தனித்து இயங்க முடியாது, வேகும் அரிசியில் யார் மண்ணைப்போட்டாலும் வீண் தான். அதனால் அரசுகள் நன்னெறிகளை போதிப்பதோடு நிறுத்தாமல் நடைமுறைபடுத்த வேண்டும், அதற்கு முதலில் அரசியல் தலைவர்கள் புத்தி தெளியவேண்டும். பூனைக்கு யார் மணிக்கட்டுவது, தேவகவுடா ஆண்ட இந்திய துணைக்கண்டம் இது கருநாடகத்தைப் போலத்தான் இருக்குமோ? அதுசரி தேவகவுடா எப்படி பிரதமர் ஆனார், அப்போது அது கேட்பாரற்ற பதிவியாக இருந்ததால் நாய் கவ்விவிட்டது போல் தெரிகிறது.
சூழ்நிலை, சூழ்நிலை என்று சப்புகொட்டி, விரக்கதியின் விழிம்பிர்க்கு போய், எவனாவது கால் பிடிக்க அழைத்தால் காசுக்காக அதையும் சிலர் செய்வார்களோ என்ற அச்சம் என்னுள் வந்துவிட்டது. தமிழனிடம் ஒற்றுமை குலைந்து, தன்னலம் மிகுந்து சுயநலச்சேற்றில் விழுந்துவிட்டானோ என்று என்னும் நிலை உள்ளது. பொதுநலன் என்றால் என்ன? என்று பல பொதுவுடமை தோழர்களுக்கு இல்லை தலைவர்களுக்கே தெரியுமா எனத் தெரியவில்லை. தமிழின மீட்சிக்காக நான் உயிரையும் கொடுக்க தயார் என எத்தனை தமிழர் உள்ளனர் என்பதை இங்கு அறியும் நோக்கத்துடன் இந்த குழுவை அமைக்கிறோம். என்னிடம் தன்னலம் இல்லை, நான் பொது தொண்டு செய்து, தமிழக மக்களை சூழ்ச்சிகளில் இருந்தும், மூடநம்பிக்கையில் இருந்தும் மீட்டெடுப்பேன்.
பண்ணாட்டு நிறுவணங்களின் நிழல் அரசாங்கம்!
சனநாயகத்தின் நாண்கு தூண்களில் ஒரு தூனும் மக்களை காக்கவில்லை। ஏனென்றால் சனநாயகம் என்னும் மேற்கூரையே இப்போது இல்லை. இப்போது தீவிரவாத வெயிலில் காயும் மக்கள், பண்ணாட்டு புயலால் மாணமிழந்த மக்கள், ஆசையெனும் மழையால் நனைந்த மக்கள், பேராசையெனும் வெள்ளத்தால் சூழ்ந்த மக்கள், அரசாங்கமெனும் அடியாட்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், அரசியல்வாதிகள் என்னும் துரோகிகளால் சுரண்டப்பட்ட மக்கள் என்றுதான் நம்மை நாம் அழைத்துக்கொள்ளவேண்டும். இன்று நம்மில் யாரும் பொய் சொல்லாத உத்தமர், நாட்டுப்பற்று கொண்ட பகத்சிங், புரட்சியாளர் அம்பேத்கர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை, விரும்பினாலும் சொல்லிக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்திய துணைக்கண்டத்தில் யாரும் தன்மாணத்தோடு வாழமுடியாது. ஒட்டுமொத்த சமூகத்தையும் அமெரிக்கர்களிடமும், உலக வங்கியிடமும் அடகு வைத்தப்பின்பு, நாம் எப்படி தன்மாணத்தோடு வாழமுடியும். என்றைக்கு தனிமனிதனின் உரிமை பாதுகாக்கபடுகிறதோ, என்றைக்கு தனிமனிதன் ஆளும் வர்க்கத்தை கேள்விகேட்க முடிகிறதோ அன்றுதான் தன்மாணமும், மக்கள் சுதந்திரமும், சனநாயகமும் நிலைக்கும். அரசாங்கமே அமெரிக்க என்னும் முதலாளிக்கு வாலாட்டும்போது அடிமைகளாக வாழும் நாம் எப்படி தன்மாணத்தோடு வாழமுடியும்?
சனநாயகத்தின் நாண்கு தூண்களில் ஒரு தூனும் மக்களை காக்கவில்லை। ஏனென்றால் சனநாயகம் என்னும் மேற்கூரையே இப்போது இல்லை. இப்போது தீவிரவாத வெயிலில் காயும் மக்கள், பண்ணாட்டு புயலால் மாணமிழந்த மக்கள், ஆசையெனும் மழையால் நனைந்த மக்கள், பேராசையெனும் வெள்ளத்தால் சூழ்ந்த மக்கள், அரசாங்கமெனும் அடியாட்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், அரசியல்வாதிகள் என்னும் துரோகிகளால் சுரண்டப்பட்ட மக்கள் என்றுதான் நம்மை நாம் அழைத்துக்கொள்ளவேண்டும். இன்று நம்மில் யாரும் பொய் சொல்லாத உத்தமர், நாட்டுப்பற்று கொண்ட பகத்சிங், புரட்சியாளர் அம்பேத்கர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை, விரும்பினாலும் சொல்லிக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்திய துணைக்கண்டத்தில் யாரும் தன்மாணத்தோடு வாழமுடியாது. ஒட்டுமொத்த சமூகத்தையும் அமெரிக்கர்களிடமும், உலக வங்கியிடமும் அடகு வைத்தப்பின்பு, நாம் எப்படி தன்மாணத்தோடு வாழமுடியும். என்றைக்கு தனிமனிதனின் உரிமை பாதுகாக்கபடுகிறதோ, என்றைக்கு தனிமனிதன் ஆளும் வர்க்கத்தை கேள்விகேட்க முடிகிறதோ அன்றுதான் தன்மாணமும், மக்கள் சுதந்திரமும், சனநாயகமும் நிலைக்கும். அரசாங்கமே அமெரிக்க என்னும் முதலாளிக்கு வாலாட்டும்போது அடிமைகளாக வாழும் நாம் எப்படி தன்மாணத்தோடு வாழமுடியும்?
அவரு வந்தார் இவரு வந்தார் ஆடினார், பின் அனைவருமே ஓடினார்! என்பது போல, தமிழனின் வளத்தை பார்ப்பனர், வெள்ளையர், என பலரும் சுரண்டினர். அந்த அந்த காலத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, சுரண்டல் சக்திக்கு ஏற்ப சுரண்டினர். ஏன் ச, ரி, க, ம, ப, த, நி எனும் இசையின் அடிப்படை ஓசைகள் கருநாடக சங்கீதம் ஆயின. இந்த ஏழு எழுத்தில் எது கன்னடம்? இப்படி தமிழரின் எண்களும் வழக்கத்தில் இருந்து மறைக்கப்பட்டது. சிந்தி நதியில் ஆடு, மாடுகள் மேய்க்க வந்த பார்ப்பான், ஆடு, மாடுகளை நம்மை மேய்க்கவிட்டு விட்டு, நம்மை அவன் மேய்க்க ஆரம்பித்துவிட்டான், இன்றும் மேய்க்கிறான், கருப்பு அங்கியோடு. இதற்கு ஒரு அரசியலமைப்பு சட்டம். பல நாடுகள் இனைந்த இந்திய துனைக்கண்டம், இந்திய தேசமாகிவிட்டதா(?)க கூறுகிறார்கள். இந்த இந்திய துனைக்கண்டம் தற்போது சில பலதேச இந்து பிணாமிகளால் அமெரிக்காவிற்கும், பல அயல் நாடுகளுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் சுயநலக்கல்லூரிகளால் சுரண்டப்பட்டு, பின் உள் நாட்டு கைகூலிகளால் பண்ணாட்டு நிறுவணங்களுக்கும் பலத்தேச நலனுக்காகவும் பரதேசியாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தன்னிலை மறந்து, தன் தேசம் மறந்து, காசு கண்ட இடம் போகும் நிலையாகினர். தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டில் தமிழரின் உழைப்பில் படித்த நான் தமிழர் நலனுக்காக உழைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. இந்த அரசியல் நாய்கள் விட்டால் போதும் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமீபத்தில் தமிழில் படித்து, அயல்நாடு போனவர் அசம்பவித்தால் மறைந்தார். ஆனால் அவரது கடைசி ஆசை அதிர்ச்சி அளிப்பதாக இருப்பினும் தமிழன் உள்ளம் தாயுள்ளமே. தமிழா உறங்கினால் தாய்மடியில் உறங்கு, உயிர் விட்டாலும் தமிழ்மடியில் உயிர்விடு. வாழ்வும் சாவும் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் இருக்கட்டும். என் வாகணத்தின் எண் TN 77, MD 7777, இதை தமிழ்நாடு 00 டட 7777 எழுதலாம் என சட்டமே உள்ளது. அனால், எந்த முதல்வரும் பின்பற்றவில்லை, நான் பின்பற்றி எழுதியுள்ளேன் என மார்தட்டி சொல்லிக்கொள்கிறேன். ஆனால் இப்படி எழுத எதிர்ப்பு, பணப்பறிப்பு, ஆனால் நான் மாறவும் இல்லை, மாற்றவும் இல்லை. இனி தமிழா! Constitution of India தமிழனின் அரசியலமைப்பு சட்டமில்லை என முழங்கு. தேசிய பாதுகாப்பு சட்டத்தை விரட்டு, தமிழனின் அரசியல் சட்டம், சமதர்ம சட்டமே. தமிழா வேசிநாடுகளுக்கு விலை போகாதே! பண்ணாட்டு நிறுவணங்களை கைப்பற்று. தமிழர் நலன் செய்யாத நிறுவணத்தை வெளியேற்று. தினமும் உடல் உழைப்பு செய் உனக்கான உணவை உற்ப்பத்தி செய், மணதில் உரமேற்று, உடலை உறுதி செய், தமிழ்நாடு தனிநாடு என பறைசாற்று, தமிழா விழித்தெழு! விழித்திரு!
சில தமிழர்களே கூறுவதைப்போல தமிழ்தேசியம் கூடாது என்று இந்திய தேசியவாதிகள் மட்டுமின்றி தமிழ் உணர்வையே ஒரு வெறி என்று சில அரசியல்வாதிகள் கூறுவதை நாம் ஒரு பக்குவமின்மையாகவே கருத முடிகிறது. இனவெறிக்கும், இன உணர்விற்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு நாம் விளக்கம் கூறிவிடலாம். நாம் யாரையும் விரோதியாக கருதவில்லை நாம் எந்த ஒரு இனத்தையும் படுகொலை செய்யவில்லை, தாக்கவில்லை, நாம் ஒரு மொழி ரீதியான , கலாச்சார ரீதியான, வரலாற்று அடிப்படையிலான உணர்வையே வெளிப்படுத்தி அதனடிப்படையில் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்று. ஆனால் தமிழ்தேசியமே கூடாது எனும் தமிழர்கள் தான் கடுமையானவர்களாக தெரிகிறார்கள், நம்மில் சிலராக இருக்கும் இவர்கள் ஏன் இந்திய தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என கருதுகிறார்கள்? ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருவை அருப்போம் என கொக்கரிக்கிறார்கள். ஏன் இவர்கள் உலகையே ஒரு நாடாக ஆக்ககூடாது? ஏற்றத்தாழ்வே வலியவர்கள் சுகவாழ்விற்கு ஏற்ற வழி எனக் கருதும் அமெரிக்காவை மட்டும் எதிர்ப்பதனால் என்ன பலன்? சர்வதிகாரிகளுக்கு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் மனமில்லை என்பது மட்டுமின்றி மற்றவர்களை எதிரியாக பார்க்கும் குனமும் மாறவில்லை. எனவே இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் வெறும் வாய்வழி எதிர்ப்பை மட்டும் முழங்கிவிட்டு மூடிக்கொள்வார்கள். ஆனால் தந்திரமாக தடவிக்கொடுத்து, தட்டிக்கொடுத்து அடிமையாக்கும் இந்தியாவின் அடிமையாக இருப்பது இதமாக இருக்கிறது. நாம் மனித நேயமிக்கவர்களாகவும் மனித மாண்பு காப்பாளர்களாக இருந்தாலும் நமக்கென இயங்கு தளம், பூர்வீகம், பரிமாற்றம், கருத்தியல் விளைவு எல்லாமே இந்த இன உணர்வுள்ள தமிழகத்திற்குள்தான். நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் மற்றவர்களை பாதிப்பதோ, தாக்கத்தை ஏற்படுத்துவதோ இல்லை. அதேபோல் மற்ற இனத்தின் செயல்பாடுகளால் நாம் மாற்றத்திற்கு ஆளாவதும் இல்லை. எனவே நமக்கான எல்லை பரப்பளவில் மட்டுமின்றி என்னத்தாலும், மொழி உணர்வுகளாலுமே ஏற்படுகிறது என்பதை இந்த எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள்வேண்டும். எங்கோ இருக்கும் ஒரு சாமியார், நம் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தை எதிர்க்கும்போது அதுவும் சம்பந்தமே இல்லாமல் மதக்காரணங்களையும் புராணங்களையும் பேசி எதிர்ப்புகாட்டுவது மட்டுமின்றி ஒரு முதல்வரின் தலையை கேட்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தலையை கேட்பது போல் இருக்கிறது. இதையும் கேட்டுக்கொண்டு முதல்வர் அமைதியாக இருப்பது நம்மை கடும் கோபத்துக்குள்ளாக்குகிறது. இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாடு தனிநாடாவதுதான் தீர்வாக இருக்கமுடியும் என்ற கருத்து மககள் மத்தியிலே முளைவிடத்துவங்கியிருக்கிறது.
தமிழ்நாடு தமிழருக்கே!
மொழிவாரி மாநிலங்களை பிரித்துக்கொண்டுவிட்டு, தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பலர் வாழ்கிறார்கள். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் உண்ட வீட்டிற்கே இரெண்டகம் செய்வதுபோல் சில பிற மொழி பேசும் பெரும்(?)புள்ளிகள் கெடுதல் செய்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் மொழி, தமிழ் இனப்பற்று என்பது துளியும் இல்லை. இவர்கள் தமிழ் இன பற்றாளர்கள் போல் நடித்து மக்களை ஏய்த்து சுகவாழ்வு தேடுவது, சொத்துக்கள் சேர்ப்பது, இது மட்டுமின்றி, தமிழ் இன அழிப்பிற்கான செயல்களை திட்டமிட்டு செய்தல். அதாவது கலாச்சார சீரழிவு, பிற மொழி கலப்பை ஊக்குவித்தல், காட்டி கொடுத்தல், கலகம் செய்தல், போன்ற எண்ணற்ற பொதுநலச் சீர்கேடுகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்டு, இப்பிறமொழி, பிறமாநில மக்களுக்கு அடிமையாகிவிட்டனர். இப்படி அரசியல், பொருளாதர மற்றும் சட்ட ரீதியாக தமிழர்கள் நசுக்கப்பட்டுள்ளனர். மொழி உணர்வு இல்லத பிற மாநிலத்தாரால், பல போராட்டங்கள் திசை திருப்பபட்டன, தமிழரின் புத்தி மழுங்கடிக்கப்பட்டன. எனவே, தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டில் அசையா சொத்துக்கள் வாங்குவதை தடை செய்ய வேண்டும், இவர்களின் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாக வேண்டும், தமிழனே ஆளவேண்டும், தமிழ்நாடு தமிழரின் நாடாகவே இருக்கவேண்டும். தமிழா! ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவதா? இருக்க இடம் கொடுத்தவன் மனைவியை கவர்தல் கண்டு வேடிக்கை பார்ப்பதா? தமிழா நீ தமிழனாய் தமிழ்நாட்டிலேயே இருக்கப்போகிறாயா? இல்லை இங்கேயே வந்தவனுக்கு ஏவல் செய்து உன் பிள்ளைக்கு பால் இல்லாவிட்டலும் கிழவனுக்கு பால் அபிசேகம் செய்து ஒழியப்போகிறாயா? இல்லை பரதேசம் சென்று பிச்சை எடுக்கப்போகிறாயா? இல்லை, இனி வாளெடுத்து கயமை கலைந்து, வேற்றுமை கலைந்து, தமிழனாய் தமிழை அரியனையேற்றி ஆள்ப்போகிறாயா? இனி ஒரு விதி செய்வோம்.
தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!
மொழிவாரி மாநிலங்களை பிரித்துக்கொண்டுவிட்டு, தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பலர் வாழ்கிறார்கள். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் உண்ட வீட்டிற்கே இரெண்டகம் செய்வதுபோல் சில பிற மொழி பேசும் பெரும்(?)புள்ளிகள் கெடுதல் செய்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் மொழி, தமிழ் இனப்பற்று என்பது துளியும் இல்லை. இவர்கள் தமிழ் இன பற்றாளர்கள் போல் நடித்து மக்களை ஏய்த்து சுகவாழ்வு தேடுவது, சொத்துக்கள் சேர்ப்பது, இது மட்டுமின்றி, தமிழ் இன அழிப்பிற்கான செயல்களை திட்டமிட்டு செய்தல். அதாவது கலாச்சார சீரழிவு, பிற மொழி கலப்பை ஊக்குவித்தல், காட்டி கொடுத்தல், கலகம் செய்தல், போன்ற எண்ணற்ற பொதுநலச் சீர்கேடுகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்டு, இப்பிறமொழி, பிறமாநில மக்களுக்கு அடிமையாகிவிட்டனர். இப்படி அரசியல், பொருளாதர மற்றும் சட்ட ரீதியாக தமிழர்கள் நசுக்கப்பட்டுள்ளனர். மொழி உணர்வு இல்லத பிற மாநிலத்தாரால், பல போராட்டங்கள் திசை திருப்பபட்டன, தமிழரின் புத்தி மழுங்கடிக்கப்பட்டன. எனவே, தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டில் அசையா சொத்துக்கள் வாங்குவதை தடை செய்ய வேண்டும், இவர்களின் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாக வேண்டும், தமிழனே ஆளவேண்டும், தமிழ்நாடு தமிழரின் நாடாகவே இருக்கவேண்டும். தமிழா! ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவதா? இருக்க இடம் கொடுத்தவன் மனைவியை கவர்தல் கண்டு வேடிக்கை பார்ப்பதா? தமிழா நீ தமிழனாய் தமிழ்நாட்டிலேயே இருக்கப்போகிறாயா? இல்லை இங்கேயே வந்தவனுக்கு ஏவல் செய்து உன் பிள்ளைக்கு பால் இல்லாவிட்டலும் கிழவனுக்கு பால் அபிசேகம் செய்து ஒழியப்போகிறாயா? இல்லை பரதேசம் சென்று பிச்சை எடுக்கப்போகிறாயா? இல்லை, இனி வாளெடுத்து கயமை கலைந்து, வேற்றுமை கலைந்து, தமிழனாய் தமிழை அரியனையேற்றி ஆள்ப்போகிறாயா? இனி ஒரு விதி செய்வோம்.
தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!
35,000 , 50,000 பேர் வாழுகின்ற சிறிய நகரமெல்லாம் நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது। சுமார் 7 கோடிக்கு மேல் வாழும் தமிழ் சமூகத்திற்கு ஒரு நாடு இருக்ககூடாதா? உலகில் உள்ள 192 நாடுகளில் சுமார் 170 நாடுகள் தமிழகத்தைவிட குறைவான மக்கள்த்தொகை கொண்டவையே। 920 பேர் வாழும் வாடிகன் ஒரு நாடு, ஒருகாலத்தில் சூரியன் அஸ்தமிக்காத தேசம் எங்கள் தேசம் என்று மார்தட்டிய பிரித்தாணியவின் இன்றைய மக்கள் தொகையே 6 கோடிதான். பிரித்தாணியா உலக மக்கள்த்தொகையில் 21 வது இடத்தில் உள்ளது, உலகை கொள்ளையடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதலில் தமிழினம் 65 நாடுகளில் பரவி வாழ்கிறது என்று பெருமை பேசுவதை தவிர்த்துவிட்டு தமிழனுக்கான ஒரு தனிநாட்டை பெற முயற்சிக்கவேண்டும். நாம் யாரிடமும் கேட்டுப் பெற தேவையில்லை. நமக்கான சுயாட்சி உரிமையை நிலைநாட்டி ஐ.நா விலே நமக்கான இருக்கையை பெற வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழர்கள் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும். நாம் ஏன் நாடோடியாக வாழவேண்டும்? நாம் யாருக்கும் அடிமையில்லை என அறிவித்து நமக்கான அடிப்படை தேவைகள் மற்றும் கட்டமைப்புகளிலே கவணம் செலுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து துறைகளிலும் தன்னிறைவு கான வேண்டும். அதற்கான திட்டமிடல், செயல்படுதல், போண்ற வேலைகளில் இளைஞர்கள் அனைவரும் பங்கெடுத்து தூங்கி வழியும் இச்சமூகத்தை தூக்கி நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் உடலில் புதிய குருதி பாயவேண்டும். தமிழரெல்லாம் புத்துணர்ச்சி பெற வேண்டும்.
சாதி எனும் நச்சுமரத்திற்கு வைக்கவேண்டும் தீ!
இதுவரை மத்திய மாநில அரசுகள் சாதி எனும் நச்சுவிதையை ஒழிக்க யாதொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் பெரியார் எனும் பகுத்தறிவாளன் வளர்த்த தன்மாணம் இயக்கம் இன்று பெரியார் திராவிடர் கழகமென இயங்கி வருகிறது. பெ.தி.க வாலிபர்கள் இதன் முதல் மாநாட்டில் சாதி மறுப்பு திருமண உறுதிமொழி ஏற்றனர். இதுபோல சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுறிமை அளித்து ஊக்குவிக்கவேண்டும். வெளிநாடுகள் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் நாளை சாதி ஒழிப்பு(அல்லது மறுப்பு) நாளாக அறிவிக்கலாம். அதே நாளில் கலப்புத்திருமணங்களை அரசே நடத்திவைக்கலாம். சாதி, மதம், என மக்களை பிளவுப்படுத்தும் நச்சு மரங்களை கொளுத்தி நாட்டில் சனநாயகமும் சமத்துவமும் தழைத்தோங்க செய்வதே, மனித நல்லிணக்கத்தை விரும்புவோரின் தலையாய கடமை.
இதுவரை மத்திய மாநில அரசுகள் சாதி எனும் நச்சுவிதையை ஒழிக்க யாதொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் பெரியார் எனும் பகுத்தறிவாளன் வளர்த்த தன்மாணம் இயக்கம் இன்று பெரியார் திராவிடர் கழகமென இயங்கி வருகிறது. பெ.தி.க வாலிபர்கள் இதன் முதல் மாநாட்டில் சாதி மறுப்பு திருமண உறுதிமொழி ஏற்றனர். இதுபோல சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுறிமை அளித்து ஊக்குவிக்கவேண்டும். வெளிநாடுகள் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் நாளை சாதி ஒழிப்பு(அல்லது மறுப்பு) நாளாக அறிவிக்கலாம். அதே நாளில் கலப்புத்திருமணங்களை அரசே நடத்திவைக்கலாம். சாதி, மதம், என மக்களை பிளவுப்படுத்தும் நச்சு மரங்களை கொளுத்தி நாட்டில் சனநாயகமும் சமத்துவமும் தழைத்தோங்க செய்வதே, மனித நல்லிணக்கத்தை விரும்புவோரின் தலையாய கடமை.
காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகள் அல்லது தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் கடந்த இருபது ஆண்டுகளாகவே தனித்து ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. பல மாநிலங்களில் மாநிலக்கட்சிகளும், பெரும்பாலும் மாநில சுயாட்சி உரிமை கோரிய கட்சிகளுமே ஆட்சியை பிடித்துள்ளது. இந்த போக்கு எதைக் காட்டுகிறது? மக்கள் தேசிய கட்சிகளை நம்பவில்லை இந்திய தேசிய கருத்தை ஏற்வில்லை, தங்கள் மாநில மக்களின் நலன் காக்கும் கட்சிகளையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதைதானே காட்டுகிறது? அதேடு இன்று ஆளும் காங்கிரஸ் பா.ஜ.க வால் தீவிரவாத பட்டம் கட்டப்பட்ட பல பிரிவினைவாத இயக்கங்களோடு இனக்கமான போக்கை கடைப்பிடிப்பதற்கு காரணம் மிரட்டாமல் காலைப்பிடித்து காரியம் சாதிப்பதுதான். மேலும் சட்டத்திற்கு பயந்த கொள்கை நீர்த்துபோன சில இயக்கங்களை அரவணைத்துக்கொள்வதும் இவர்களின் சாதுர்யம். வெள்ளையனை எதிர்க்க மக்கள் ஒன்று திரட்டப்பட்டு பின் ஒரே நாடாக்கப்பட்டு ஒரு போலி சமூகம் உருவாக்கப்பட்டது. இது போன்ற கருத்தியல் அடிப்படையற்ற தேசியவாதம் நீண்ட காலம் நிலைக்காது என்பதே இந்திய தேசியவாதிகளுக்கு புரியவில்லை. குறிப்பாக பா.ஜ.க பிரிவினைவாதததை தடுக்கவே பொடா போன்ற கடுமையான சட்டங்களை கொண்டுவந்தது. பிரிவினை கோரிய சில மாநிலக்கட்சிகள் மக்களின் தீர்ப்பிற்கு எதிராக மதவாத, தேசியவாத பா.ஜ.க அரசை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து பொடா போண்ற மக்கள் விரோத சட்டத்தையும் ஆதரித்து மக்கள் செல்வாக்கை இழந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதில் நடுநிலையாக அதாவது Secular என்ற அனைவரையும் அரவனைக்கும் கட்சி, என்று பசுந்தோல் போர்த்திய புலியாக பதுங்குகிறது. சர்வதிகார போக்கை கடைபிடித்த பா.ஜ.க தன்னழிப்பால் காங்கிரஸை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது. போலி கம்யூனிஸ்டுகள் குரங்காட்டிகளாயினர். தன்னாட்சி அதிகாரம் கோரிய தன்மானச் சிங்கங்கள் கொள்கை நீர்த்துப் பூனைகளாய் போனார்கள். அதாவது சுயமரியாதையையும் மக்கள் நலனும் பேசி ஆட்சியை பிடித்த அரசியல் கட்சிகள் மகன், மகள், பேரன், மாமன், மச்சான், மனைவி, கூத்தி இவர்களின் பதவி, பணம், பட்டம் இவற்றிற்காக கொள்கையை அடகு வைத்துவிட்டு தேசிய ஆட்சிக்கு முட்டுகொடுக்க ஆரம்பித்தனர். 90 களின் ஆரம்பத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல மாநிலக்கட்சிகள் தாராளமய கொள்ளைகையை எதிர்த்தனர், எதிர்த்து கடுமையான விமர்சனைங்களை வைத்துவிட்டு பின்னர் பண வரத்தைக்கண்டு அதே தேசிய கட்சிகளுக்கு மக்களை அடகு வைக்க ஆரம்பித்து இன்று ஆசிய அளவில் பணக்காரர்கள் ஆகியுள்ளனர். சிலர் தானும் ஒரு கட்சி என்பதை காப்பாற்றிக்கொள்ளவே மாறி மாறி கூட்டனி அமைத்துள்ளனர். ஆனால் யருமே மக்களின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை. எனவே, தேசிய கட்சிகள் எதிரிகள் என்றால் இவர்களுக்கு துனைப்போகும் மாநில கட்சிகள் மக்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் அடகு வைத்த கோடாரி காம்புகள். இதில் எந்த அரசியல்வாதியோ, அரசியல் கட்சியோ விதிவிலக்கல்ல. இதே காரணத்தினால்தான் நம்மால் எந்த அரசியல் தலைவரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைய நிலையில் நாடாளுமண்றத்தில் உள்ள மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை புறக்கனித்தாலே போதும் தேசியம் என்பது எவ்வள்வு பொய் என்பது விளங்கிவிடும். அதாவது மக்களின் தீர்ப்பை நியாயமாக வெளிப்படுத்தினால் இந்திய தேசியம் என்பது பொய்த்து போய்விடும். அதாவது எந்த தேசியக்கட்சியும் பெரும்பாண்மையை நிருபிக்கமுடியாது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த நிலைதான். ஆனால் அரசியல் கட்சிகள் மக்களின் இந்த எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை. தொடர்ந்து மக்கள் விரோத போலி அரசுதான் ஆட்சியில் இருக்கிறது. முழுமையாக மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்க அரசாக இல்லாததாலேயே இந்திய அரசு மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. மக்களை வெரும் வாக்களிக்கும் பொருளாகவே அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவேதான் புரட்சியியக்கங்கள் தேர்தல் புறக்கணிப்பை பின்பற்றுகின்றனர். அது மட்டுமின்றி வாக்குரிமையுள்ள குடிமக்களில் கிட்டதட்ட 50% பேர் வாக்கள்ப்பதே இல்லை. இந்த பதிவாகாத வாக்குகளை முழுமையாக தற்போதைய தேசிய நடைமுறைக்கு எதிரான வாக்குகளாகத்தான் கருதமுடியும். இப்படி பல வகையில் பார்த்தால் இந்திய அரசும், மாநில அரசுகளும் மக்கள் விரோத அரசுகளே. இனி அரசியல் கட்சிகள் இப்படித்தான் என்று தெரிந்த பிறகு கொஞ்சமேனும் சூடு சொரணையுள்ள மக்களே தங்களுக்கான சுயாட்சியை நிறுவ புரட்சி செய்ய முன்வர வேண்டும். 60 ஆண்டுகளாய் தூங்கியது போதும் உடனே விழி தமிழா!!!
உச்சநீதிமண்ற பெரியண்ணன்
நான் தான் பெரியண்ணன் என்று உச்சநீதிமண்றமும், நான் தான் பெரியண்ணன் என்று நாடாளுமண்றமும் சண்டையிட்டு கொண்டிருக்க உச்சநீதிமண்ற பெரியண்ணன் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ள்து. ஏன் எங்க பேச்சை மீறி பந்த் நடத்துனே என்று? தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமண்றம் அப்பனா? எங்கள் உணர்வு இவர்களுக்கு எப்படி புரியும்? ஏன் இதே கேள்வியை கொலைகாரன் நரேந்திர மோடியையும், டெகல்காவிடம் உண்மையை கக்கியவர்களிடமும் கேட்கவில்லை? கர்நாடகத்திடம், கேரளத்திடம் ஏன் ஆட்சி கலைப்பு மிரட்டல் விடுக்கவில்லை? இதுதான் மனுதர்மத்தின் அடிப்படையிலான சட்டம். ராமன் கொலை செய்தால் குற்றமில்லை, ராவணன் தண்டாயுதத்தை தூக்கினாலே குற்றமா? இந்த கருப்பு அங்கிகள் வேலையே எல்லோரும் செத்த பின் சாட்சிகள் கேட்பதும், ஏன் செத்தாங்க? எப்படி செத்தாங்க என கதை கேட்பதுதானே?
நான் தான் பெரியண்ணன் என்று உச்சநீதிமண்றமும், நான் தான் பெரியண்ணன் என்று நாடாளுமண்றமும் சண்டையிட்டு கொண்டிருக்க உச்சநீதிமண்ற பெரியண்ணன் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ள்து. ஏன் எங்க பேச்சை மீறி பந்த் நடத்துனே என்று? தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமண்றம் அப்பனா? எங்கள் உணர்வு இவர்களுக்கு எப்படி புரியும்? ஏன் இதே கேள்வியை கொலைகாரன் நரேந்திர மோடியையும், டெகல்காவிடம் உண்மையை கக்கியவர்களிடமும் கேட்கவில்லை? கர்நாடகத்திடம், கேரளத்திடம் ஏன் ஆட்சி கலைப்பு மிரட்டல் விடுக்கவில்லை? இதுதான் மனுதர்மத்தின் அடிப்படையிலான சட்டம். ராமன் கொலை செய்தால் குற்றமில்லை, ராவணன் தண்டாயுதத்தை தூக்கினாலே குற்றமா? இந்த கருப்பு அங்கிகள் வேலையே எல்லோரும் செத்த பின் சாட்சிகள் கேட்பதும், ஏன் செத்தாங்க? எப்படி செத்தாங்க என கதை கேட்பதுதானே?
இந்திய இராணுவத்தின் பொறுப்பின்மை
வெண்கல்லூரில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு, 27 வயது நிகாரிகா ஜீனாவின் இடுப்பு பகுதியில் தைத்தது. சி.டி.எஸ் என்ற மென்பொருள் நிறுவணத்தில் பணிபுரியும் நிகாரிகா சம்பவத்தன்று மாலை 7.15 மணியளவில் தனது இரு சக்கர வாகணத்தில் கோரமங்களா வளைவு சாலையில் வந்துகொண்டிருந்தவர் இஜிபுரா சந்திப்பின் புறப்பாடு விளக்கொளிக்காக காத்திருந்தார். அப்போது அருகிலுள்ள இபுளூர் இராணுவ முகமிலிருந்து பாதுகாப்பு சுவரை தாண்டி வந்த குண்டு பாய்ந்தது. இப்படி அப்பாவி மக்களை இராணுவத்தின் குண்டு தாக்குவது இது முதல் முறை அல்ல, நாண்காவது முறை. ஏற்கனவே 2003ம் ஆண்டு சத்யஜித் குமார் சிங் என்பவரையும், 2005ம் ஆண்டு தாமஸ் என்பவரையும், ஏப்ரல் 2007ல் மெர்சி ஆண்ட்ரூ என்ற ஆசிரியையும் இதே இராணுவ முகாமில் இருந்து வந்த குண்டுகள் தாக்கியுள்ளது. ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மேலும் அதிகமான வீடுகள் உள்ள பகுதியாக இருந்தும், நெரிச்சலான சாலைகள் அருகில் இருந்தும், இராணுவம் பாதுகாப்பு சுவரை உயர்த்தவிலலை. மக்களால் இவர்களுக்கு பாதிப்பில்லை ஆனால் இவர்களால் மக்களுக்கு ஆபத்து. எனவே சுவரை உயர்த்துவதைப்பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டை பாதுகாப்பதாக சொல்லும் இராணுவம் அப்பாவி மக்களின் உயிரை பறிப்பதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் நடத்தும் வெடிபயிற்சிகளால் பல வீடுகள் விரிசல்விட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது போண்ற இராணுவ முகாம்களை மக்கள் இல்லாத பகுதிகளில் அமைப்பதுதானே அனைவருக்கும் எல்லாத்தருண்ங்களுக்கும் ஏற்றது?
வெண்கல்லூரில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு, 27 வயது நிகாரிகா ஜீனாவின் இடுப்பு பகுதியில் தைத்தது. சி.டி.எஸ் என்ற மென்பொருள் நிறுவணத்தில் பணிபுரியும் நிகாரிகா சம்பவத்தன்று மாலை 7.15 மணியளவில் தனது இரு சக்கர வாகணத்தில் கோரமங்களா வளைவு சாலையில் வந்துகொண்டிருந்தவர் இஜிபுரா சந்திப்பின் புறப்பாடு விளக்கொளிக்காக காத்திருந்தார். அப்போது அருகிலுள்ள இபுளூர் இராணுவ முகமிலிருந்து பாதுகாப்பு சுவரை தாண்டி வந்த குண்டு பாய்ந்தது. இப்படி அப்பாவி மக்களை இராணுவத்தின் குண்டு தாக்குவது இது முதல் முறை அல்ல, நாண்காவது முறை. ஏற்கனவே 2003ம் ஆண்டு சத்யஜித் குமார் சிங் என்பவரையும், 2005ம் ஆண்டு தாமஸ் என்பவரையும், ஏப்ரல் 2007ல் மெர்சி ஆண்ட்ரூ என்ற ஆசிரியையும் இதே இராணுவ முகாமில் இருந்து வந்த குண்டுகள் தாக்கியுள்ளது. ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மேலும் அதிகமான வீடுகள் உள்ள பகுதியாக இருந்தும், நெரிச்சலான சாலைகள் அருகில் இருந்தும், இராணுவம் பாதுகாப்பு சுவரை உயர்த்தவிலலை. மக்களால் இவர்களுக்கு பாதிப்பில்லை ஆனால் இவர்களால் மக்களுக்கு ஆபத்து. எனவே சுவரை உயர்த்துவதைப்பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டை பாதுகாப்பதாக சொல்லும் இராணுவம் அப்பாவி மக்களின் உயிரை பறிப்பதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் நடத்தும் வெடிபயிற்சிகளால் பல வீடுகள் விரிசல்விட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது போண்ற இராணுவ முகாம்களை மக்கள் இல்லாத பகுதிகளில் அமைப்பதுதானே அனைவருக்கும் எல்லாத்தருண்ங்களுக்கும் ஏற்றது?
வென்கல்லூர் இந்திய மேலாண்மை நிறுவணம்(IIM-Bangalore), மகாபாரதத்தை ஒரு பாடமாக சேர்த்துள்ளது. அதாவது மகாபாரதத்தில் மேலாண்மை குறித்த கல்வி இருப்பதாக அந்நிறுவண பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். கிருஷ்ணன் தலைமை நிர்வாக இயக்குநராம், மற்றவர்கள் பல்வேறு பதவிகளை வகிப்பதாக எடுத்துக்கொண்டு மகாபாரதத்தை ஒரு நிறுவணமாக எப்படி நடத்தினார்கள் என்பதே இந்த பாடத்திட்டத்தின் நோக்கம். சரி அப்படியே கண்ணன் வெண்ணை திருடியது, ஆற்றோரம் குளித்த பெண்களை எட்டிப்பார்த்தது, அவர்களின் துணிகளை அள்ளிக்கொண்டு நிர்வாணமாக்கியது, கோபியர் கூட்டத்தோடு கூத்தாடுவது என சகல லீலைகளையும் கற்றுகொடுப்பார்கள் என நம்பலாம். மேலும் அஞ்சு பேருக்கு ஷிப்டு முறையில் மணைவியாக வாழ்ந்த பாஞ்சாலியை பத்தினியாக்கியது எப்படி, மணைவியை வைத்து சூதாடுவது எப்படி, அல்லது மணைவியை வைத்தாவது காரியத்தை எப்படி சாதிப்பது, என்பதை எல்லாம் விளக்குவார்கள் போல் தெரிகிறது. ஏற்கனவே இன்போசிஸ் நிறுவத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்னிடம் சில்மிஷம் செய்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அதோடு பல கோடியை நஷ்ட ஈடாக அந்த பெண்னிற்கு கொடுத்து சரிகட்டிவிட்டனர். இது போண்ற சமாளிப்புகளையும் சொல்லிக்கொடுப்பார்களா? ஏற்கனவே பண்ணாட்டு நிறுவணங்களில் திறமைசாலி(?) நிர்வாகிகளின் லீலைகளை கண்டும்கானாமல் இருக்கிறது நிறுவணங்கள். இனி மகாபாரதத்தை படித்துவிட்டு என்னென்ன லீலைகளை நடத்த போகிறார்களோ? யோவ் நிர்வாக வாத்திகளா, நாட்டுல எத்தனை பிரச்சனைகள் மணிதர்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது, உதாரணமாக வெண்கல்லூர் போக்குவரத்து பிரச்சனை, மக்களின் நல்வாழ்வு, பெருகிவரும் கிரிமினல் குற்றங்களை தடுப்பது, கிராமபுற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்ன வழி, என பல்வேறு சமுதாய பிரச்சனைகள் உள்ளன. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட எந்த கல்வியும் இல்லை, இதில் மாட்டுவண்டிகூட இல்லாத காலத்து மகாபாரதக் கதையை போதிக்கபோகிறார்களாம். ஏற்கணவே சமுதாயப்பொறுப்பற்ற கல்வியால்தான் படித்தவர்கள் சமுதாயத்தை போட்டி போட்டுக்கொண்டு ஏமாற்றி வருகிறார்கள். இதில் மகாபாரதமும் இராமாயனமும் மத உணர்வைதான் வளர்க்கும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அண்புமனி சொன்ன மாதிரி மாணவர்களை மக்களுக்கு பணியாற்ற தயார்படுத்துங்கள். அதைவிடுத்துவிட்டு மக்கள் வரிபணத்தில் நடத்தப்படும் கல்லூரி தனியார் நிறுவணங்களுக்கு ஏஜெண்டுகளை தயார் செய்து அனுப்பவா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் தற்போது நடந்துகொண்டிருப்பதில் இதுதான் மிகப்பெரிய ஊழல், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவணங்களுக்கு வேலைக்கு செல்வதும், இங்கே குறைந்த செலவில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவது. இதற்கு காரணம் தனியார் நிறுவணங்களுக்கு ஏவலாக இருக்கும் மத்திய மாநில அரசுகளும், இனி மத்திய மாநில அரசுகள் வேலைக்கு ஆள் எடுப்பதில்லை என்ற நிலையும் தான். இதனால் ஒரு தலைமுறையின் உழைப்பை திருடி அடுத்த தலைமுறையின் உழைப்பை தனியாருக்கு விற்கும் வேலையை மானங்கெட்ட அரசியல்வாதிகள் செய்வதுதான். இந்த ஓட்டு பொறுக்கிகளை அகற்றும் நாளே மக்களுக்கு நன்னாள்.
சிங்கள இனவெறியனை காக்கும் தமிழ்நாடு காவல்துறை
கடந்த 29.10.2007 அன்று பெரியார் திராவிடர் கழகத்தினர், பல இடங்களில் சிங்கள இனவெறியினரின் காட்டுமிராண்டித்தனதிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். எல்லாளன் தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் உடலை சிங்கள அரசு நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதை மனிதாபிமாணம் உள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். போர்கைதிகளையும் மரணமடைந்த வீரர்களையும் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்ற மரபை சிங்கள இனம் என்றுமே கடைபிடித்ததில்லை. நிர்வாண உடல்களை பெண்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது சிங்கள இனம் துளியும் பொதுமாண்பு இல்லாத சமூகம் என்பதையே காட்டுகிறது. இதைக்கண்டு கொதித்த பெரியார் தி.க வினர் கோவையில் ராசபக்சேவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர், அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த தமிழக காவல்துறையினர் ஏதோ ராசபக்சேவின் பக்தர்களைப்போல் அதை தடுத்தனர். சிங்களனின் பொம்மையை எரிப்பதை தடுக்க அரசு இவ்வளவு அக்கறை காட்டுகிறதே தமிழர்களை அவமதிப்பதையும், கொலை புரிவதையும், எப்படி நம்மால் ஏற்கமுடியும். கொலைகாரன் ராசபக்சேவிற்கு அரச மரியாதை, தமிழர்களின் உணர்விற்கு தண்டனையா? அய்யா நெடுமாறனின் மனிதநேய முயற்சிக்கு தடை, ராசபக்சே பொம்மைக்கு பாதுகாப்பா? தமிழ்நாடு காவல்துறையே நீ தமிழ் மக்களின் காவல்துறையா? இல்லை ராசபக்சேவின் பொம்மைக்கு காவல் நாயா? தமிழ் மக்களின் உழைப்பில் சம்பளம் வாங்கும் நீங்கள் வாழ்வது எங்கள் உழைப்பில் வாலாட்டுவது சிங்களனுக்கா? தமிழக முதல்வரின் தலையை கேட்ட வேதாந்தியை கைது செய்ய துனிவில்லாத காவலர்களுக்கு காக்கி உடை எதற்கு? நட்சத்திரம் எதற்கு?
கடந்த 29.10.2007 அன்று பெரியார் திராவிடர் கழகத்தினர், பல இடங்களில் சிங்கள இனவெறியினரின் காட்டுமிராண்டித்தனதிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். எல்லாளன் தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் உடலை சிங்கள அரசு நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதை மனிதாபிமாணம் உள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். போர்கைதிகளையும் மரணமடைந்த வீரர்களையும் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்ற மரபை சிங்கள இனம் என்றுமே கடைபிடித்ததில்லை. நிர்வாண உடல்களை பெண்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது சிங்கள இனம் துளியும் பொதுமாண்பு இல்லாத சமூகம் என்பதையே காட்டுகிறது. இதைக்கண்டு கொதித்த பெரியார் தி.க வினர் கோவையில் ராசபக்சேவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர், அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த தமிழக காவல்துறையினர் ஏதோ ராசபக்சேவின் பக்தர்களைப்போல் அதை தடுத்தனர். சிங்களனின் பொம்மையை எரிப்பதை தடுக்க அரசு இவ்வளவு அக்கறை காட்டுகிறதே தமிழர்களை அவமதிப்பதையும், கொலை புரிவதையும், எப்படி நம்மால் ஏற்கமுடியும். கொலைகாரன் ராசபக்சேவிற்கு அரச மரியாதை, தமிழர்களின் உணர்விற்கு தண்டனையா? அய்யா நெடுமாறனின் மனிதநேய முயற்சிக்கு தடை, ராசபக்சே பொம்மைக்கு பாதுகாப்பா? தமிழ்நாடு காவல்துறையே நீ தமிழ் மக்களின் காவல்துறையா? இல்லை ராசபக்சேவின் பொம்மைக்கு காவல் நாயா? தமிழ் மக்களின் உழைப்பில் சம்பளம் வாங்கும் நீங்கள் வாழ்வது எங்கள் உழைப்பில் வாலாட்டுவது சிங்களனுக்கா? தமிழக முதல்வரின் தலையை கேட்ட வேதாந்தியை கைது செய்ய துனிவில்லாத காவலர்களுக்கு காக்கி உடை எதற்கு? நட்சத்திரம் எதற்கு?
இந்தியை கட்டாயமாக்க சட்டத்தில் இடமில்லை
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்தி மொழியை நிர்வாக மொழியாக கட்டாயமாக்காமல் இருக்க மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு என்று கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் கூறியுள்ளார்। தமிழகத்தில் இந்தி மொழியை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து எச்.சதீஷ் என்பவர் கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மௌ ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் மற்றும் நீதிபதி அசோக் ஹிஞ்சகேரி ஆகியோர் அடங்கிய கருநாடக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், இந்திய சட்டவிதி 342 மற்றும் 347ன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில், அதனை கட்டாயப்படுத்த முடியாது. அதிகாரப்பூர்வ மொழி விதிமுறைகளும் இதையே கூறுகின்றன. எந்த ஒரு மொழியையும் பொதுமக்கள் மீது கட்டாயமாக திணிக்க கூடாது என்று சட்டம் கூறுகிறது. இந்த விதிகளை கவனத்தில் கொண்டுதான், தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயமாக்காமல் விலக்கு அளித்துள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தமாக சில சந்தேகங்கள்:
1.ஒரு மாநில நிர்வாக மொழி மற்றும் மத்திய அரசின் உத்தரவு சம்பந்தமான வழக்கை வேறொரு மாநிலத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியுமா? தாக்கல் செய்தாலும் சம்பந்தமில்லாத மாநில உயர்நீதிமண்றம் நேரடியாக விசாரிக்கும் அதிகாரமுண்டா? முறையாக பார்த்தால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அல்லவா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்?2.பொதுநல வழக்காக பதிவு செய்த இந்த பொதுநலவாதிக்கோ அவர் சார்ந்த மாநிலத்தின் மொழி கொள்கைக்கோ என்ன பாதகம், அல்லது இந்தி மொழி தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப்படவில்லை என்பதால் இந்த கண்ணட நபருக்கு என்ன இழப்பு அல்லது பொதுநலத்திற்கு என்ன பாதிப்பு? கண்ணடர்களின் தமிழின விரோத போக்கின் காரணமாகவே இப்படி ஒரு வழக்கு.பல நியாயமான பொதுநல வழக்குகளை காரணமின்றி தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றங்கள் இப்படி சம்பந்தமில்லாத வழக்குகளை விசாரித்து தீர்ப்பும் அதற்கு ஒரு விளக்கமும் தருவதைப் பார்த்தால் நமக்கு பயங்கரமான மரியாதை வருகிறது.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்தி மொழியை நிர்வாக மொழியாக கட்டாயமாக்காமல் இருக்க மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு என்று கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் கூறியுள்ளார்। தமிழகத்தில் இந்தி மொழியை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து எச்.சதீஷ் என்பவர் கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மௌ ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் மற்றும் நீதிபதி அசோக் ஹிஞ்சகேரி ஆகியோர் அடங்கிய கருநாடக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், இந்திய சட்டவிதி 342 மற்றும் 347ன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில், அதனை கட்டாயப்படுத்த முடியாது. அதிகாரப்பூர்வ மொழி விதிமுறைகளும் இதையே கூறுகின்றன. எந்த ஒரு மொழியையும் பொதுமக்கள் மீது கட்டாயமாக திணிக்க கூடாது என்று சட்டம் கூறுகிறது. இந்த விதிகளை கவனத்தில் கொண்டுதான், தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயமாக்காமல் விலக்கு அளித்துள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தமாக சில சந்தேகங்கள்:
1.ஒரு மாநில நிர்வாக மொழி மற்றும் மத்திய அரசின் உத்தரவு சம்பந்தமான வழக்கை வேறொரு மாநிலத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியுமா? தாக்கல் செய்தாலும் சம்பந்தமில்லாத மாநில உயர்நீதிமண்றம் நேரடியாக விசாரிக்கும் அதிகாரமுண்டா? முறையாக பார்த்தால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அல்லவா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்?2.பொதுநல வழக்காக பதிவு செய்த இந்த பொதுநலவாதிக்கோ அவர் சார்ந்த மாநிலத்தின் மொழி கொள்கைக்கோ என்ன பாதகம், அல்லது இந்தி மொழி தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப்படவில்லை என்பதால் இந்த கண்ணட நபருக்கு என்ன இழப்பு அல்லது பொதுநலத்திற்கு என்ன பாதிப்பு? கண்ணடர்களின் தமிழின விரோத போக்கின் காரணமாகவே இப்படி ஒரு வழக்கு.பல நியாயமான பொதுநல வழக்குகளை காரணமின்றி தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றங்கள் இப்படி சம்பந்தமில்லாத வழக்குகளை விசாரித்து தீர்ப்பும் அதற்கு ஒரு விளக்கமும் தருவதைப் பார்த்தால் நமக்கு பயங்கரமான மரியாதை வருகிறது.
தீபாவளியா? இல்லை இது தீராவலியா?
நரகாசூரன கொண்றானாம் பண்றி பொறந்த பையன்! மகா ஜனங்களே இந்த கதைய நல்லா கேட்டுக்கங்க। எங்கயாவது பண்றி நிலத்தோட புணர்ச்சி செய்து பராக்கிரமமான புள்ள பொறக்குமா? அட சாதாரன புள்ளதான் பொறக்குமாப்பா? சரி பொறந்துச்சுன்னே வச்சிக்குவோம். அப்படி பொறந்து ஒரு அசுரன்(திராவிடன் அல்லது தமிழன்) கொன்னுட்டா அதுக்காக இப்போ வாழுகிற மக்களெல்லாம் காச கரியாக்கனுமா? அந்த கரிய நாமே சுவாசிச்சு வாழ்வை கெடுத்துக்கனுமா? அட வயித்துல இருக்கிற புள்ளங்களையும் பொறக்குறதுக்கு முன்னாடியே பயமுறுத்தனுமா? நீ வெளியே வந்தா இதைவிட பெரிய வெடியாப்போடுவாங்கன்னு இப்பவே சொல்லனுமா? தமிழ் சமூகமே அசுரர்களானா நம் மூதாதையர்கள்ல வெல்லமுடியாத ஒருத்தரை கொலை செய்துவிட்டதா சொல்லி அதை கொண்டாடுகிற ஒரு செயலை நினைத்து நாம கொதிச்சு எழாம அதை நாமும் சேர்ந்து கொண்டாடுவது நம் வீட்டில் நடந்த சாவை கொண்டாடுவது போல் இல்லையா? எவனோ ஒரு கேனப்பையல் கதைகட்டினா நமக்கு எங்க போச்சு அறிவு? விவரமில்லாத சிறுபிள்ளைகளுக்கு நாம் எடுத்து சொல்லி புரியவைக்காமல், தலை தீபாவளி என மாமனார் தலையில் மிளகாய் அரைக்க கிளம்பிவிடுகிறார்கள் புதுமாப்பிள்ளைகள். ஏண்டா நரகாசூரன் செத்ததுக்கும் தலைதீபாவள்க்கும் என்னடா சம்பந்தம்? இதுக்கும் ஏதாவது காரணம் சொல்லுவானுங்க கிறுக்கு பசங்க. தமிழ் மக்களே பட்டாச சுட்டு போட்டு காச கரியாகாதீங்க முதல்ல இது குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி தாயரிக்கப்படும் பொருள். இரண்டாவது பொறுப்பே இல்லாம சுவாசக்காற்றை மாசுபடுத்தும் செயல் மட்டுமில்லாமல், ஒரே நாளில் எல்லாவற்றையும் சாப்பிட்டு உடலை கெடுக்கும் நாள். பல கர்ப்பினி பெண்களையும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் கெடுத்து வருங்கால சமூகத்துக்கு ஆப்பு வைக்குற பண்டிகை. நீங்க வக்கிற ஒவ்வொரு பட்டாசும் உங்க நலனுக்கு வக்கிற ஆப்பு என்பதை மறக்காமல் குறைந்தபட்சம் பட்டாசு இல்லாத நாளாக்குங்க நண்பர்களே!
நரகாசூரன கொண்றானாம் பண்றி பொறந்த பையன்! மகா ஜனங்களே இந்த கதைய நல்லா கேட்டுக்கங்க। எங்கயாவது பண்றி நிலத்தோட புணர்ச்சி செய்து பராக்கிரமமான புள்ள பொறக்குமா? அட சாதாரன புள்ளதான் பொறக்குமாப்பா? சரி பொறந்துச்சுன்னே வச்சிக்குவோம். அப்படி பொறந்து ஒரு அசுரன்(திராவிடன் அல்லது தமிழன்) கொன்னுட்டா அதுக்காக இப்போ வாழுகிற மக்களெல்லாம் காச கரியாக்கனுமா? அந்த கரிய நாமே சுவாசிச்சு வாழ்வை கெடுத்துக்கனுமா? அட வயித்துல இருக்கிற புள்ளங்களையும் பொறக்குறதுக்கு முன்னாடியே பயமுறுத்தனுமா? நீ வெளியே வந்தா இதைவிட பெரிய வெடியாப்போடுவாங்கன்னு இப்பவே சொல்லனுமா? தமிழ் சமூகமே அசுரர்களானா நம் மூதாதையர்கள்ல வெல்லமுடியாத ஒருத்தரை கொலை செய்துவிட்டதா சொல்லி அதை கொண்டாடுகிற ஒரு செயலை நினைத்து நாம கொதிச்சு எழாம அதை நாமும் சேர்ந்து கொண்டாடுவது நம் வீட்டில் நடந்த சாவை கொண்டாடுவது போல் இல்லையா? எவனோ ஒரு கேனப்பையல் கதைகட்டினா நமக்கு எங்க போச்சு அறிவு? விவரமில்லாத சிறுபிள்ளைகளுக்கு நாம் எடுத்து சொல்லி புரியவைக்காமல், தலை தீபாவளி என மாமனார் தலையில் மிளகாய் அரைக்க கிளம்பிவிடுகிறார்கள் புதுமாப்பிள்ளைகள். ஏண்டா நரகாசூரன் செத்ததுக்கும் தலைதீபாவள்க்கும் என்னடா சம்பந்தம்? இதுக்கும் ஏதாவது காரணம் சொல்லுவானுங்க கிறுக்கு பசங்க. தமிழ் மக்களே பட்டாச சுட்டு போட்டு காச கரியாகாதீங்க முதல்ல இது குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி தாயரிக்கப்படும் பொருள். இரண்டாவது பொறுப்பே இல்லாம சுவாசக்காற்றை மாசுபடுத்தும் செயல் மட்டுமில்லாமல், ஒரே நாளில் எல்லாவற்றையும் சாப்பிட்டு உடலை கெடுக்கும் நாள். பல கர்ப்பினி பெண்களையும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் கெடுத்து வருங்கால சமூகத்துக்கு ஆப்பு வைக்குற பண்டிகை. நீங்க வக்கிற ஒவ்வொரு பட்டாசும் உங்க நலனுக்கு வக்கிற ஆப்பு என்பதை மறக்காமல் குறைந்தபட்சம் பட்டாசு இல்லாத நாளாக்குங்க நண்பர்களே!
கிரிக்கெட்டு என்ற தறிகெட்ட விளையாட்டு!
கிரிக்கெட் ரசிகர்கள்தான் தேசபக்தி மிகுந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தேச துரோகிகள் என்ற எண்ணமும் பரவலாக கானபப்டுகிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் கேனையர்கள் தேச விரோதிகள் என்று நினைப்பது, மக்களின் அறிவு வளர்ச்சியின் அளவைக்காட்டுவதாக உள்ளது. கில்லி, பில்லி கோட்டி, என கிராமங்களில் விளையாடப்படும் இந்த விளையாட்டு தற்போது பட்டிதொட்டியெல்லாம் பரவிகிடப்பதை பார்க்கும்போது நாடு எவ்வள்வு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பது புரிகிறது. சர்வதேச போட்டிகளை பார்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிராகவோ, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ பேசினால் கொலை செய்யுமளவிற்கு போகிறார்கள் என்றால் இனி என்னவெல்லாம் நடக்குமே என்று அச்சமாக இருக்கிறது. இந்த வீனாப்போன கிரிக்கெட்டாலேயே இந்திய பாகிஸ்தான் பிரச்சனை தீராது போல் தெரிகிறது. உலக கோப்பை தொடங்கும் காலமும் பள்ளி இறுதி தேர்வு தொடங்கும் காலமும் ஒன்றாக வந்து பல மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணைப்போடுவது இந்திய வல்லரசாகிவிடும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கிரிக்கெட் போட்டியை கான்பதற்கு பல வீடுகளில் குடும்பமே சோறில்லாமல் காத்துகிடப்பது அருமையிலும் அருமை.
கிரிக்கெட் ரசிகர்கள்தான் தேசபக்தி மிகுந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தேச துரோகிகள் என்ற எண்ணமும் பரவலாக கானபப்டுகிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் கேனையர்கள் தேச விரோதிகள் என்று நினைப்பது, மக்களின் அறிவு வளர்ச்சியின் அளவைக்காட்டுவதாக உள்ளது. கில்லி, பில்லி கோட்டி, என கிராமங்களில் விளையாடப்படும் இந்த விளையாட்டு தற்போது பட்டிதொட்டியெல்லாம் பரவிகிடப்பதை பார்க்கும்போது நாடு எவ்வள்வு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பது புரிகிறது. சர்வதேச போட்டிகளை பார்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிராகவோ, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ பேசினால் கொலை செய்யுமளவிற்கு போகிறார்கள் என்றால் இனி என்னவெல்லாம் நடக்குமே என்று அச்சமாக இருக்கிறது. இந்த வீனாப்போன கிரிக்கெட்டாலேயே இந்திய பாகிஸ்தான் பிரச்சனை தீராது போல் தெரிகிறது. உலக கோப்பை தொடங்கும் காலமும் பள்ளி இறுதி தேர்வு தொடங்கும் காலமும் ஒன்றாக வந்து பல மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணைப்போடுவது இந்திய வல்லரசாகிவிடும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கிரிக்கெட் போட்டியை கான்பதற்கு பல வீடுகளில் குடும்பமே சோறில்லாமல் காத்துகிடப்பது அருமையிலும் அருமை.
தமிழக கருநாடக எல்லைப்பகுதியான ஓசூரிலிருந்து மடிவாளத்திற்கு தனியார் பேருந்துகளில் பயண்க்கட்டணம் ரூ.20 ஆனால் தமிழ்நாடு அரசு பேருந்தில் ரூ.27. கருநாடக வாழ் தமிழர்கள் மற்றும் வெண்கல்லூர் செல்லும் தமிழ் பயணிகள் அனைவருக்கும் ஓசூர் வந்தவுடன் தமிழ்ப்பற்றே சிறிதுமின்றி வாழும் தமிழர்களுக்குகூட திடீர் தமிழ்பற்று வந்துவிடுகிறது. ஏனென்றால் கண்ணடர்களின் இனவெறி தமிழ்ர்களின் இனவுணர்வை தட்டி எழுப்புகிறது, சிலர் அச்சத்தின் காரணமாக தமிழின உணர்வேனும் தம்மை காக்கும் என நம்புகிறார்கள். சிலர் தமிழர்களாக இருந்தாலும் கண்ணடனைப்போல பாவணை செய்கின்றனர், காரணம் தாம்மை தமிழராக காட்டிக்கொள்வதால் பிரச்சனை வருமோ என்ற கவலை. எது எப்படியோ தமிழர்கள் அனைவரும் தமிழகப்பேருந்தில் பயணம் செய்ய விரும்பினாலும் மற்ற பேருந்துகளை காட்டிலும் தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் ரூ.7 அதிகமாக உள்ள காரணத்தால் மக்கள் தமிழக அரசு பேருந்துகளை தவிர்கின்றனர். முதல் முறையாக அரசு பேருந்தில் பயணிப்பவர்கள் நடத்துனரையும், அரசையும் கடுமையாக சாடுகின்றனர். எல்லைப்பகுதி என்பதாலும் கருநாடகத்தில் பேருந்து கட்டணம் அதிகம் என்பதாலும் கருநாடக அரசுப்பேருந்துகளிலேயே கட்டணம் அதிகம், ஆனால் அதைவிட தமிழக அரசு பேருந்தில் கட்டணம் அதிகமாக இருப்பது புரியாத புதிராக உள்ள்து.
சுமார் 35 கோடி மக்கள் தொகையே உள்ள அமெரிக்கவிற்கு 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா சேவகம் செய்வது வேடிக்கையாக உள்ளது. கணினி சார்பு நிறுவணங்களில் விடிய விடிய கண் விழித்து அமெரிக்கர்களின் சோனி தொலைக்காட்சியில் உள்ள பிரச்சனைகளுக்கு மண்டையைக் குடைந்து தீர்வு சொல்லிக்கொண்டிருப்பதும் அவனிடம் கிரெடிட் கார்டுகள் விற்க கெஞ்சுவதும், அதற்கு அவன் FUCK OFF, BASTARD, INDIAN DOGS, RAT EATERS என்று திட்டுவதையும் வாங்கிக்கொண்டு கெஞ்சுவதை Begging Technique என்று அறிவாளி சமூகம் கூறுவதைக் கேட்டு நாம் அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. அதோடு மட்டுமல்ல பல பெண்களிடம் I LIKE INDIAN FLESH என்று கேட்பதெல்லாம் சாதாரன விசயமாகிவிட்டது தோழர்களே! இப்படி நாம் அவர்களுக்காக மண்டை குடையும் நேரத்தில் சில மனித்துளிகள் நம் இன மக்களுக்காக சிந்திக்கிறோமா? நம் தாய், தந்தைக்கு உடல்நிலை சரியல்லை என்றால் நம்மில் எத்தனை பேர் விடிய விடிய கண்விழிக்க தயாராக இருக்கிறோம்? ஒரு வேளை தமிழ்நாட்டின் வருமானத்தை பெருக்க ஒரு நாள் அதிகமாக பகல் பொழுதில் அனைவரும் வேலைக்கு வரவேண்டும் என்றால் தொழிற்சங்கள் கொதித்து எழும். ஆனால் இந்த தொழிற்சங்கவாதிகளின் பிள்ளைகளே இப்படி இரவு நேரத்தில் உழைக்கிறார்களே. காம்ரேடுகள் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்களா?
தேனி நக்சலைட் பிடிபட்ட கதை
கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஏ।டி।ஜி.பி விஜயகுமாரை அனுப்பியதும் அவர் அப்படி எந்த நக்சலைட்டுகளும் இல்லை என்று நக்கலாக சொல்லிவிட்டதும் தமிழக அரசுக்கு பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளை நிறைவேற்றாமல் மழுப்புவதற்கே இத்தகைய கதைகளை கட்டி வருவது வெட்ட வெளிச்சமானது. இதற்கிடையே தற்போது நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பெயர் எடுத்த பொன்.மாணிக்கவேலை அந்த வேலைக்கு அனுப்பி 5 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளை சுட்டு பிடித்துவிட்டதாக கதைகட்டுவது வேடிக்கையாக உள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்திருப்பதாக கூறுவது இதைவிட காமெடியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை தற்போது தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, மற்றும் டாக்டர் இராமதாஸ் இவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கமுடியாமலே இப்போது இப்படி ஒரு புரட்டை கிளப்பியுள்ளதாக தெரிகிறது. மற்றபடி இவர்களில் மூவருக்கு மட்டும் குண்டடிபட்டதாகவும் மற்ற இருவர் சரண்டர் ஆனதாக சொல்வதாக சொல்வதும் ஒரு செட்டப் என்றே மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இது போன்ற மக்களை ஏமாற்றும் கதைகளில் இறங்காமல் உருப்படியாக காவல்துறையை செயல்படவிட்டாலும், அரசு மக்களுக்கு நன்மை செய்வதில் அக்கறை காட்டினால் நல்லது.
கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஏ।டி।ஜி.பி விஜயகுமாரை அனுப்பியதும் அவர் அப்படி எந்த நக்சலைட்டுகளும் இல்லை என்று நக்கலாக சொல்லிவிட்டதும் தமிழக அரசுக்கு பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளை நிறைவேற்றாமல் மழுப்புவதற்கே இத்தகைய கதைகளை கட்டி வருவது வெட்ட வெளிச்சமானது. இதற்கிடையே தற்போது நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பெயர் எடுத்த பொன்.மாணிக்கவேலை அந்த வேலைக்கு அனுப்பி 5 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளை சுட்டு பிடித்துவிட்டதாக கதைகட்டுவது வேடிக்கையாக உள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்திருப்பதாக கூறுவது இதைவிட காமெடியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை தற்போது தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, மற்றும் டாக்டர் இராமதாஸ் இவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கமுடியாமலே இப்போது இப்படி ஒரு புரட்டை கிளப்பியுள்ளதாக தெரிகிறது. மற்றபடி இவர்களில் மூவருக்கு மட்டும் குண்டடிபட்டதாகவும் மற்ற இருவர் சரண்டர் ஆனதாக சொல்வதாக சொல்வதும் ஒரு செட்டப் என்றே மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இது போன்ற மக்களை ஏமாற்றும் கதைகளில் இறங்காமல் உருப்படியாக காவல்துறையை செயல்படவிட்டாலும், அரசு மக்களுக்கு நன்மை செய்வதில் அக்கறை காட்டினால் நல்லது.
Thursday, December 20, 2007
அத்துவானி வைத்த ஆப்பு!
குஜராத் சட்டமண்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறுவதற்கு ஒரு சில நாட்கள் இருக்க அத்வானியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு என்ன காரணம்? இந்த மர்மம் விலகும் முன்னரே இந்தியா ஓளிர்கிறதுன்னு நாங்க 2004 தேர்தல் பிரச்சாரம் பன்னினது தவறு இந்தியா எழுகிறதுன்னு தான் சொல்லியிருக்கனும் அப்படின்னதோட மட்டுமில்லாமல், குஜராத்திலுள்ள என் தொகுதியிலேயே பா பிரச்சனைகள் இருக்கும்போது இந்தியா ஒளிர்கிறதுன்னு எப்படி சொல்லமுடியும்? அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டு வைப்ரண்ட் குஜராத் ன்னு தேர்தல் பிரச்சாரம் பன்ற நரேந்திர மோடிக்கு ஆப்பு வச்சிருக்கான் அத்துவானி
குஜராத் சட்டமண்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறுவதற்கு ஒரு சில நாட்கள் இருக்க அத்வானியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு என்ன காரணம்? இந்த மர்மம் விலகும் முன்னரே இந்தியா ஓளிர்கிறதுன்னு நாங்க 2004 தேர்தல் பிரச்சாரம் பன்னினது தவறு இந்தியா எழுகிறதுன்னு தான் சொல்லியிருக்கனும் அப்படின்னதோட மட்டுமில்லாமல், குஜராத்திலுள்ள என் தொகுதியிலேயே பா பிரச்சனைகள் இருக்கும்போது இந்தியா ஒளிர்கிறதுன்னு எப்படி சொல்லமுடியும்? அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டு வைப்ரண்ட் குஜராத் ன்னு தேர்தல் பிரச்சாரம் பன்ற நரேந்திர மோடிக்கு ஆப்பு வச்சிருக்கான் அத்துவானி
தமிழ்தேசியம்
தேசியம் என்பது என்ன? என்ற கேள்விக்கு தேசம் என்பதை பற்றி விவாதிக்காமல் தேசியம் பேசமுடியாது. ஒரு தேசம, பிரதேசம் என்பது என்ன அதில் உள்ளவர்கள் எப்படியிருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள தேசியங்களின் பிரச்சனையாக உள்ளது. சில இயக்கங்கள் இன்னும் திராவிட தேசியம் பேசுகின்றன, ஆனால் பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் அவர் காலத்திலேயே திராவிட தேசியத்தை விட்டுவிட்டது, இறுதியாக அவர் பேசியது தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான். அதற்கு காரணம் திராவிடர் கழகத்தில் தமிழரை தவிர வேறு எவரும் இருக்கவில்லை, அதோடு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகியவற்றிற்காக அவர் பேசவில்லை. மேலும் அவர் வாக்கு அரசியலை விரும்பாதவராகவும், சமுதாய மறுமலர்ச்சியையுமே குறிக்கோளாக கொண்டிருந்தார்.
பெரியார் எல்லா பிரச்சனைகளையும் எடுத்து பேசிவிட்டார் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் இன்று சில இயக்கங்கள் பெரியார் கைவிட்ட திராவிட தேசியத்தை மீண்டும் தமிழ்தேசியத்திற்கு எதிராக கையிலெடுக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் யாவும் தமிழகத்துடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலேயே சகோதரத்துவம் இல்லை என்று ஒரு அமெரிக்க ஆய்வாள்ர் தனது ஆய்வு முடிவில் கூறியிருக்கிறார். கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை, நம்மிடையே உள்ள பிரச்சனையை உலகின் வேறு மூலையில் உள்ள ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும். முதலில் நமக்குள்ளேயே ஒற்றுமையில்லை. இந்த வேற்றுமையை ஒழிக்க புறப்பட்ட பெரியார் என்ற போர்வீரன் தனது இறுதி மூச்சு வரை கத்தினானே தமிழன் திருந்தினானா? இந்த அரசியல் நாய்களை செறுப்பால் தான் அடிக்கவேண்டும். முற்போக்கான அரசியல் கருத்துகளை வெளியிடும் மருத்துவர் தமிழ்குடிதாங்கி ஒரு சாதி அரசியல்வாதியாகவும், பல்வேறு பாசிச உணர்வுகளையும், சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகத்தான் இருக்கிறார். குடும்ப, வாரிசு அரசியலும் அவரிடமும் மலிந்து கிடக்கிறது. இப்படி பலரும் பல்வேறு நிலைகளில் வேகும் வீட்டில் புடுங்கியது லாபம் என்று சாதி வக்கீல்களாக மாறி பின் கல்லாகட்டிவிடுகின்றனர். முடிவில் தன் சாதிக்கும் நன்மை இல்லை, நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை. இப்படித்தான் மக்களை அடகு வைத்து சொத்து சேர்கின்றனர் அரசியல் தலைவர்கள். இதற்கு காரணம் இளைஞர்கள் தன்னலமற்றவர்கள் அரசியலை வெறுத்து ஒதுங்குவது தான். சோசியலிச சமுதாய புரட்சியால் நாட்டை புரட்டி போட்டு அதில் ஒரு புதிய வரலாற்றை எழுத தொங்கவேண்டும். இந்த முன்னெடுப்பை எத்தனை இயக்கங்கள் செய்கின்றன? தாங்கள் அதற்காக செயல்படுவதாக சொல்லும் பல இயக்கங்கள் எவ்வளவு உழைத்திருக்கின்றன? எவ்வள்வு மக்களை சந்தித்திருக்கின்றன? மக்களின் அறியாமையையும், கட்டுபாடுகளையும் உடைப்பதே இன்று வரை இயலாத காரியமாக இருக்கிறது. ஏற்கனவே தனியார்மய, தாராளமய, உலகமய என்ற மாயைகள் மக்களை மேலை நாட்டு பொருளுக்கும், சந்தைக்கும், நுகர் சிந்தனைக்கும் ஆளாக்கிவிட்டது. இன்றைய இளைஞர்கள் புரட்சி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான் உள்ளது. உழைக்கும் மக்களுக்காக சிந்திக்கின்ற குரல்கொடுக்கின்ற இயக்கங்கள் முன்னேறிய சமூகத்தின் சிந்தனையை மாற்றி அவர்களுக்குள் சகோதரத்துவ, சமத்துவ, சோசியலிச சிந்தனைகளை ஏற்படுத்தாமல் எப்படி தமிழனிடத்திலே தன்மான உணர்வை ஏற்படுத்தமுடியும்? எப்படி இந்த பொருளாதார ரீதியாக வெகு விறைவாக வளரும் இந்த ஆதிக்க சக்தியின் புத்தியில் சோசியலிசத்தை நிறுவமுடியும்? இந்த சமூகமே பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது, மனித நேயம் துளியும் இல்லாமல், சமுதாய பார்வையற்று, தன்னலமாக கலாச்சார ரீதியாகவும் சீரழிந்து வருகிறது. இப்படியே போனால் எப்படி சோசியலிச தமிழ் தேசியத்தை வெல்லமுடியும்?
தேசியம் என்பது என்ன? என்ற கேள்விக்கு தேசம் என்பதை பற்றி விவாதிக்காமல் தேசியம் பேசமுடியாது. ஒரு தேசம, பிரதேசம் என்பது என்ன அதில் உள்ளவர்கள் எப்படியிருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள தேசியங்களின் பிரச்சனையாக உள்ளது. சில இயக்கங்கள் இன்னும் திராவிட தேசியம் பேசுகின்றன, ஆனால் பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் அவர் காலத்திலேயே திராவிட தேசியத்தை விட்டுவிட்டது, இறுதியாக அவர் பேசியது தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான். அதற்கு காரணம் திராவிடர் கழகத்தில் தமிழரை தவிர வேறு எவரும் இருக்கவில்லை, அதோடு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகியவற்றிற்காக அவர் பேசவில்லை. மேலும் அவர் வாக்கு அரசியலை விரும்பாதவராகவும், சமுதாய மறுமலர்ச்சியையுமே குறிக்கோளாக கொண்டிருந்தார்.
பெரியார் எல்லா பிரச்சனைகளையும் எடுத்து பேசிவிட்டார் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் இன்று சில இயக்கங்கள் பெரியார் கைவிட்ட திராவிட தேசியத்தை மீண்டும் தமிழ்தேசியத்திற்கு எதிராக கையிலெடுக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் யாவும் தமிழகத்துடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலேயே சகோதரத்துவம் இல்லை என்று ஒரு அமெரிக்க ஆய்வாள்ர் தனது ஆய்வு முடிவில் கூறியிருக்கிறார். கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை, நம்மிடையே உள்ள பிரச்சனையை உலகின் வேறு மூலையில் உள்ள ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும். முதலில் நமக்குள்ளேயே ஒற்றுமையில்லை. இந்த வேற்றுமையை ஒழிக்க புறப்பட்ட பெரியார் என்ற போர்வீரன் தனது இறுதி மூச்சு வரை கத்தினானே தமிழன் திருந்தினானா? இந்த அரசியல் நாய்களை செறுப்பால் தான் அடிக்கவேண்டும். முற்போக்கான அரசியல் கருத்துகளை வெளியிடும் மருத்துவர் தமிழ்குடிதாங்கி ஒரு சாதி அரசியல்வாதியாகவும், பல்வேறு பாசிச உணர்வுகளையும், சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகத்தான் இருக்கிறார். குடும்ப, வாரிசு அரசியலும் அவரிடமும் மலிந்து கிடக்கிறது. இப்படி பலரும் பல்வேறு நிலைகளில் வேகும் வீட்டில் புடுங்கியது லாபம் என்று சாதி வக்கீல்களாக மாறி பின் கல்லாகட்டிவிடுகின்றனர். முடிவில் தன் சாதிக்கும் நன்மை இல்லை, நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை. இப்படித்தான் மக்களை அடகு வைத்து சொத்து சேர்கின்றனர் அரசியல் தலைவர்கள். இதற்கு காரணம் இளைஞர்கள் தன்னலமற்றவர்கள் அரசியலை வெறுத்து ஒதுங்குவது தான். சோசியலிச சமுதாய புரட்சியால் நாட்டை புரட்டி போட்டு அதில் ஒரு புதிய வரலாற்றை எழுத தொங்கவேண்டும். இந்த முன்னெடுப்பை எத்தனை இயக்கங்கள் செய்கின்றன? தாங்கள் அதற்காக செயல்படுவதாக சொல்லும் பல இயக்கங்கள் எவ்வளவு உழைத்திருக்கின்றன? எவ்வள்வு மக்களை சந்தித்திருக்கின்றன? மக்களின் அறியாமையையும், கட்டுபாடுகளையும் உடைப்பதே இன்று வரை இயலாத காரியமாக இருக்கிறது. ஏற்கனவே தனியார்மய, தாராளமய, உலகமய என்ற மாயைகள் மக்களை மேலை நாட்டு பொருளுக்கும், சந்தைக்கும், நுகர் சிந்தனைக்கும் ஆளாக்கிவிட்டது. இன்றைய இளைஞர்கள் புரட்சி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான் உள்ளது. உழைக்கும் மக்களுக்காக சிந்திக்கின்ற குரல்கொடுக்கின்ற இயக்கங்கள் முன்னேறிய சமூகத்தின் சிந்தனையை மாற்றி அவர்களுக்குள் சகோதரத்துவ, சமத்துவ, சோசியலிச சிந்தனைகளை ஏற்படுத்தாமல் எப்படி தமிழனிடத்திலே தன்மான உணர்வை ஏற்படுத்தமுடியும்? எப்படி இந்த பொருளாதார ரீதியாக வெகு விறைவாக வளரும் இந்த ஆதிக்க சக்தியின் புத்தியில் சோசியலிசத்தை நிறுவமுடியும்? இந்த சமூகமே பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது, மனித நேயம் துளியும் இல்லாமல், சமுதாய பார்வையற்று, தன்னலமாக கலாச்சார ரீதியாகவும் சீரழிந்து வருகிறது. இப்படியே போனால் எப்படி சோசியலிச தமிழ் தேசியத்தை வெல்லமுடியும்?
Monday, December 10, 2007
அரசியல்வாதிகள் எப்போது உண்மை பேசுவார்கள்?
புரட்டிலேயே இமாலய புரட்டு 2020 இந்தியா வல்லரசு ஆகப்போகிறது என்பதுதான். இதை அரசியல் கோமாளி அப்துல் கலாம் சொல்ல அது அரசியல்வாதிகளுக்கு மக்களை ஏமாற்றவும் வசதியாகவும் போய்விட்டது. இதில் முதல் கோமாளித்தனம் என்னவென்றால் மக்கள் அப்துல்கலாமின் 2020 திட்டம் ஒரு நடைமுறை சாத்தியமென நம்பி அவரை ஆகாயத்திற்கு உயர்த்தியதுதான். இந்த மாயையை மக்கள் நம்பியதும் அவரை குடியரசு தலைவராக்கியதுதான் வேடிக்கை. இவர் குடியரசு தலைவராகி என்ன சனநாயக்கத்தை தூக்கி நிறுத்திவிட்டார், என்று மீண்டும் இவரை குடியரசு தலைவராகவேண்டுமென மாணவ சமூகம் நினைத்தது என்பது தான் நமக்கு புரியவில்லை. ஒரு பாலியல் வல்லுறவு குற்றவாளியை தூக்கில் போட இவர் உத்தரவிட்டார் பின்னர் அதற்காக வருத்தப்ப்டுகிறார். அப்போதே பல மனித உரிமை அமைப்புகள் போராடினவே அது இவர் காதில் விழவில்லையா? மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தை தாங்கி நிற்க்ககூடியவர்கள் என்பதை அப்துல் கலாம் சொல்லித்தான் நமக்கு புரியும் என்றால் இந்தியா வல்லரசு ஆகுமா? அப்துல் கலாம் தனது துறையில் சிறந்த அறிஞர் என்பதில் நம்க்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பொக்ரான் அனுகுண்டு சோதனை நடத்திவிட்டு இந்தியா வல்லரசு பட்டியலில் இடம் பிடித்துவிட்ட்து என்றதுதான் எப்படி என்று புரியவில்லை. பொருளாதார ரீதியாக இன்ன வளர்ச்சி கண்டிருக்கிறோம், வருமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் யாருமே இல்லை, அனைவருக்கும் அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் கிடைத்துவிட்டது, அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ளோம் என்றால் நாம் முன்னேறுகிறோம் என்று சொல்லிகொள்ளலாம். ஆனால் இன்று கூட அனுசக்தி தொழில்நுட்பத்திற்காக இந்தியா அமெரிக்காவிடம் கையேந்துகிறது. இத்தனை புதிய கண்டுபிடிப்புகளை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்றால் பெருமைபடலாம். இன்று இந்த நாடு மார்தட்டிக்கொள்வது கணிணித்துறையை காட்டித்தான், ஆனால் அதன் அஸ்திவாரமான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை யாரிடம் வாங்குகிறோம் அமெரிக்கனிடம், ஆனால் அதையே யார் உருவாக்குகிறார்கள் என்றால் இந்த நாட்டுக்காரர்கள் தான். அப்படியானால் நம் உழைப்பில் மற்றவன் வாழ்கிறான் என்றுதானே அர்த்தம். இதையே உருவாக்க எவ்வள்வு சம்பளம் கொடுக்கிறான் அதை விற்று எவ்வள்வு லாபம் சேர்க்கிறான். நம்மவர்கள் பெரிய சம்பளம் வாங்குவதையே பேசுகிறார்கள். சரி சம்பளம் கொடுப்பது எதிர்க்காக, அதுமட்டுமின்றி இவர்களை நம்பித்தான் இந்த மூத்திர கம்பனிகளான பெப்சி, கோக் எல்லாம் இயங்குகிறது, இங்கேயே பருத்தி எடுத்து, இங்கேயே செய்யப்படும் பீட்டரு இங்கிலாந்து, லூயி பில்பி போன்ற வெளிநாட்டு பெயர் கொண்ட துணிகள் விற்கப்படுகிறது. தயாராவதோ உள்ளூர் மதிப்பில் விற்க்கப்படுவதோ வெளிநாட்டு மதிப்பில், அப்ப்டியானால் யாருக்கு லாபம்? இதே போலத்தான் காலனிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், சில சமயத்தில் தள்ளுபடி, பழைய பொருட்களுக்கு, கழிவு பொருட்களுக்கு என்று, பல காலம் வைத்திருந்து தள்ளுபடியில் விற்றால் நட்டம்தானே, ஆனால் நட்டமாகிவிட்டதாக கடையை மூடிவிட்டார்களா? இல்லை, ஏனென்றால் தள்ளுபடியில் விற்றாலும் நட்டம் இல்லை, அப்படியானால் சாதாரன நாட்களில் விற்கப்பட்ட விலை ஆகாய விலைதானே? இன்றும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் என்று ஓர் கம்பெனி உண்டு, ஆனால் இது ஒரு பிருத்தானிய கம்பெனி, பெயரை இப்படி வைத்து ஏமாற்றுகிறான். சுமார் மூண்று ஆண்டுகளுக்கு முன்பு 2 ரூபாய்க்கு விற்ற சாம்புக்களின் விலையில் திடீரென குறைக்கப்பட்டு 1 ரூபாய்க்கு விற்கப்பட்டது, 67 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரின் வாசிங் பவுடர் 40 ரூபாய்க்கு விற்க்கபட்டது, ஒரே நாளில் இந்த மாற்றம். ஆனால் மூலப்பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை. ஏன் இந்த அதிரடி விலை குறைப்பு? இந்த கம்பெனியின் பொருட்கள் ஓட்டமில்லை, காரணம் ஆங்காங்கே முளைத்த சிறு தொழில்கள், அந்த பொருட்களின் விலை மலிவாக இருப்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் தினறி இந்த முடிவுக்கு தள்ளப்பட்டனர். இதே நிறுவணங்கள் தான் சிறுதொழில் வளர்ச்சியை தடுக்க அரசை நிர்பந்திப்பவர்கள். இவர்கள் தான் எந்த ஒரு மொழியிலும் ஆங்கிலத்தை புகுத்துபவர்கள், மக்களிடம் ஸ்டேட்டஸ் என்னும் போலி கவுரவத்தை விதைப்பவர்கள். இதுவரை எந்த பெண்ணாவது பேர் அண்டு லவ்லி போட்டதால் வெள்ளையாகி இருக்கிறார்களா? அதுமட்டுமின்றி வெள்ளை நிறமென்ன உயர்வா? இப்படி ஒரு மோகத்தை வளர்க்கிறார்கள். மக்களின் ஆசையை காசாக்கிவிடுவது ஆனால் பலன் ஏதுமில்லை. பல காலம் இந்த மருந்தை பயன்படுத்தியும் பயன் இல்லை என்பது தெரிந்தும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் வரட்டு கவுரமும், சிந்தனையின்மையும் தான். இப்படியே 2008ல் இத்தனை லட்சம் பேருக்கு வேலை என்று பொய் சொல்லி சுயநலக்கல்லூரிகள் கல்லா கட்ட காரணமானவர்கள் அரசியல்வாதிகள், ஏனெனில் கல்வி வள்ளல்களே இந்த அரசியல்வாதிகள் தான், அல்லது மாஜி அமைச்சர்கள். ஆனால் பல லட்சம் ஏழைகள் தங்கள் சொத்தை விற்று பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு பலரும் வேலையில்லாமல் கஷ்டத்திலேயே காலம் தள்ளுகிறார்கள், காரணம் ஆங்கில அறிவு இல்லையாம். ஆனால் இந்த பண்ணாட்டு நிறுவணங்களுக்கு தேவையான போட்டி உருவாகிவிட்டது, இந்த போட்டியாலிருந்து தரமான ஆட்களை பொருக்க முடிகிறது. இதற்காகத்தான் திட்டமிட்டு மிதமிஞ்சிய அளவிற்கு ஆட்கள் தேவை என முன் கூட்டியே அறிவிப்பதெல்லாம். இப்படி மக்கள் பணம் பயனற்ற வழிகளில் செலவு செய்யப்படும்போது எப்படி பணத்திற்கு மதிப்பு இருக்கும், வல்லரசாகமுடியும்? கிராமங்கள் அழிக்கப்பட்டு உண்வு உற்பத்தியில்லாமல் எப்படி உணவு தட்டுப்பாட்டை சமாளிப்பது? குறைந்த பரப்பளவில் சன நெருக்கடி அதிகமான நாட்டில் சர்வதேச நிறுவணங்கள் கட்டிடங்களை கட்டி நிலவளங்கள், நீர்வளங்களை சீரழித்துவிட்டால் மக்கள் எப்படி வாழ்வது? அதிக பரப்பளவும் குறைந்த மக்கள் தொகையும் உள்ள அமெரிக்காவில் உள்ள நிலங்களில் ஏன் இந்த நிறுவணங்களை அமைக்கவில்லை, ஏற்கனவே இருந்த இந்திய கணிப்பொறியாளர்களை திருப்பி அனுப்பியதற்கு என்ன காரணம்? ஏன் இப்படி உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை சாமாண்ய மக்கள் சிந்திப்பதில்லை, இதை விவரமாய் அறிந்தவர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை மாறாக அயல்நாட்டு எடுபிடியாகவே இருக்கிறார்கள். இதுவரை இருந்த எந்த நிதியமைச்சரும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதர கொள்கையை கடைபிடிக்கவில்லை. மாறாக வெளிநாட்டின் நன்மைக்கு ஏற்ற பொருளாதார கொள்கையையே கடைபிடித்துள்ளனர், அது மைக்ரோ எக்கனாமிக்ஸ் என்ற உள்நாட்டு கொள்கையிலாகட்டும், மேக்ரோ எக்கனாமிக்ஸ் என்ற வெளிநாட்டு கொள்கையிலாகட்டும் இந்திய பொருளாதார கொள்கை சுயமுன்னேற்ற கொள்கையாகவும், தற்காப்புக் கொள்கையாகவும் இல்லை. குலோசுடு எக்கானமி எனப்படும் அந்நிய முதலீடு இல்லாமல் உள்நாட்டு உற்பத்தியிலும், உழைப்பிலும் நம்பிக்கை கொண்ட சீனாவை போன்ற கொள்கைதான் சரியானதாக இருக்கும், இதை ஈழத்தமிழ் நிருவாகிகளான புலிகள் தான் கடைபிடிக்கின்றனர். இந்திய பொருளாதாரம் தெளிவற்ற கொள்கையால் தற்போது பணத்தின் மதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமத்தின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெளிநாட்டின் நேரடி முதலீட்டால்தான் டாலருக்கு எதிரான பணத்தின் மதிப்பு கூடியிருக்கிறது. பணத்தின் மதிப்பு கூடியதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தொழில் ஆரோக்கியமாக இருப்பதால்தான் பெட்ரோலின் விலையைக்கூட ஏற்றாமல் சமாளிக்கமுடிகிறது. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா என்னெயின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பெட்ரோல் டீசல், மண்ணெணய், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் நாட்டின் இறக்குமதியைவிட ஏற்றுமதியே அதிகமாக இருப்பதால் ஏற்றத்தாழ்வை சமாளிக்க முடியாமல் தவிக்கிறது நிதித்துறை. இதனால் ரிசர்வ் வங்கி உள்நாட்டில் உள்ள டாலரை அதிக அளவில் வாங்கிகொண்டு ரூபாயை தருகிறது, இதனால் பெரும் பணப்புழக்கம் அதிகமாகிறது, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, பணத்தைப்பெற்றுக்கொண்டு பணப்பத்திரம் கொடுக்கப்படுகிறது. தற்போது பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் முதலீடு செய்திருப்பதாக கதை கட்டப்படுகிறது. இப்படி நாட்டையே திசை திருப்பி தங்கள் மணம்போல நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நாடு எப்படி வல்லரசு ஆகப்போகிறது என்று யாரேனும் விளக்கியுள்ளார்களா? அப்துல் கலாமின் 2020 வல்லரசு கணவு நடைமுறை சாத்தியமா? அந்நிய முதலீட்டால் ஏறபடும் எதிர்மறையான விளைவுகளை அவர் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை, பொருளாதார வளர்ச்சி என்பது சம்ச்சீராகவும், சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப்பவும் தான் இருக்கமுடியும், பெருமளவில் உலக வர்த்தகத்தை பொய்யாலும் போலியாலும் கட்டுபடுத்தி வரும் அமெரிக்காவிற்கு முன் நேர்மையான பொருட்களை தயாரித்து விற்கும் இந்தியா எப்படி அடுத்த 12 ஆண்டுகளில் வல்லரசாக முடியும். இன்றும் 30 சதவீகத்திற்கும் மேல் வருமைகோட்டுக்கு கீழே வாழும் மக்களின் அடிப்படை தேவை எப்போது நிறைவேற்றப்படுவது, சனநாயகமே கேள்விக்குறியாக உள்ள நாட்டில், சமூகநீதியையும், சமத்துவத்தையும் எப்படி நிலைநாட்டுவது? சமச்சீர் கல்வி, மருத்துவ வசதி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொது சுகாதாரம், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள், மாரடைப்பு போன்ற நோய்கள் இன்று சாதாரனமாகிவிட்டது. இன்னும் மத அரசியல், சாதி அரசியல், குண்டர் அரசியல், கோத்ரா, நந்திகிராம், உள்நாட்டு தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை வைத்துக்கொண்டு 2020 ல் வல்லரசு என்பது கேலிக்கூத்தாகத்தான் உள்ளது. இது நிச்சயமாக மக்களை ஏமாற்றும் வேலையே. தொழில்நுட்ப புரட்சியால் இந்தியாவில் வாழும் கிராமத்து மக்களுக்கு என்ன பலன்? இப்படி யாவருக்கும் பலன் கிட்டாத ஒரு புரட்சியால் என்ன பயன்? இந்தியாவில் என்னதான் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதைக்காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சியை அமெரிக்காவும், ஐரோப்பிய யுணியனும் தங்கள் வர்த்தகத்தின் மூலமே சாதித்து வருகிறது. இவர்களின் சர்வதேச நிறுவணங்கள் உலகமெங்கும் வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டிக்கொண்டு, அதே பொருளை அந்த நாட்டிலேயே பல மடங்கு லாபத்தில் விற்றுவிட்டு லாபத்தை மட்டும் சேர்த்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பெறுக்கியுள்ளது மட்டுமில்லாமல் சர்வதேச பொருளாதரத்தையே கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா வல்லரசாகும் என்பதை நம்பமுடியவில்லை. தனி மனித வருமாணம் பெருகியுள்ளதும், முதலாளி வர்க்கம் பொருள் ஈட்டுவதாலும் அரசுக்கு பெருமளவில் வரி கிடைக்கும். எந்த நாடும் அடுத்தவன் முதலீட்டில் வளர்ச்சி கண்டுவிடமுடியாது மாறாக தங்கள் வளங்களை இழக்கும் நிலைதான் ஏற்படும். இதுதான் இந்தியாவில் நடக்கிறது. நாடு அதன் வளத்தை இழப்பது மட்டுமல்லாமல் இந்த உலகமயமாக்கலில் வாழ முடியாமல் தங்களை காத்துக்கொள்ள முடியாமல் ஏழைகள் மாண்டு போவார்கள் அதன்பின் எஞ்சியுள்ள மக்களெல்லாம் வைத்து வல்லரசு என்று சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? முஸ்லிம்களை கொண்று குவித்துவிட்டு இது இந்துஸ்தானாம் என்று சொல்லிக்கொள்ள நினைப்பதைப்போல? நாடு வல்லரசாவது முக்கியமா? இல்லை மனிதநேயம் முக்கியமா தோழர்களே? நன்மைக்கோ அரசியலுக்காகவோ, சில அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் செய்துவருவதை சிலர் பிரச்சனையை ஆழமாக புரிந்துகொள்ளாமல் கடந்தகாலத்தையே பேசி வருவது அரசியல்வாதிகள் சிலர் நன்மை செய்தாலும் அதை நீ செய்தால் ஏற்கமாட்டோம் என்பது போல் தெரிகிறது.
புரட்டிலேயே இமாலய புரட்டு 2020 இந்தியா வல்லரசு ஆகப்போகிறது என்பதுதான். இதை அரசியல் கோமாளி அப்துல் கலாம் சொல்ல அது அரசியல்வாதிகளுக்கு மக்களை ஏமாற்றவும் வசதியாகவும் போய்விட்டது. இதில் முதல் கோமாளித்தனம் என்னவென்றால் மக்கள் அப்துல்கலாமின் 2020 திட்டம் ஒரு நடைமுறை சாத்தியமென நம்பி அவரை ஆகாயத்திற்கு உயர்த்தியதுதான். இந்த மாயையை மக்கள் நம்பியதும் அவரை குடியரசு தலைவராக்கியதுதான் வேடிக்கை. இவர் குடியரசு தலைவராகி என்ன சனநாயக்கத்தை தூக்கி நிறுத்திவிட்டார், என்று மீண்டும் இவரை குடியரசு தலைவராகவேண்டுமென மாணவ சமூகம் நினைத்தது என்பது தான் நமக்கு புரியவில்லை. ஒரு பாலியல் வல்லுறவு குற்றவாளியை தூக்கில் போட இவர் உத்தரவிட்டார் பின்னர் அதற்காக வருத்தப்ப்டுகிறார். அப்போதே பல மனித உரிமை அமைப்புகள் போராடினவே அது இவர் காதில் விழவில்லையா? மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தை தாங்கி நிற்க்ககூடியவர்கள் என்பதை அப்துல் கலாம் சொல்லித்தான் நமக்கு புரியும் என்றால் இந்தியா வல்லரசு ஆகுமா? அப்துல் கலாம் தனது துறையில் சிறந்த அறிஞர் என்பதில் நம்க்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பொக்ரான் அனுகுண்டு சோதனை நடத்திவிட்டு இந்தியா வல்லரசு பட்டியலில் இடம் பிடித்துவிட்ட்து என்றதுதான் எப்படி என்று புரியவில்லை. பொருளாதார ரீதியாக இன்ன வளர்ச்சி கண்டிருக்கிறோம், வருமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் யாருமே இல்லை, அனைவருக்கும் அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் கிடைத்துவிட்டது, அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ளோம் என்றால் நாம் முன்னேறுகிறோம் என்று சொல்லிகொள்ளலாம். ஆனால் இன்று கூட அனுசக்தி தொழில்நுட்பத்திற்காக இந்தியா அமெரிக்காவிடம் கையேந்துகிறது. இத்தனை புதிய கண்டுபிடிப்புகளை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்றால் பெருமைபடலாம். இன்று இந்த நாடு மார்தட்டிக்கொள்வது கணிணித்துறையை காட்டித்தான், ஆனால் அதன் அஸ்திவாரமான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை யாரிடம் வாங்குகிறோம் அமெரிக்கனிடம், ஆனால் அதையே யார் உருவாக்குகிறார்கள் என்றால் இந்த நாட்டுக்காரர்கள் தான். அப்படியானால் நம் உழைப்பில் மற்றவன் வாழ்கிறான் என்றுதானே அர்த்தம். இதையே உருவாக்க எவ்வள்வு சம்பளம் கொடுக்கிறான் அதை விற்று எவ்வள்வு லாபம் சேர்க்கிறான். நம்மவர்கள் பெரிய சம்பளம் வாங்குவதையே பேசுகிறார்கள். சரி சம்பளம் கொடுப்பது எதிர்க்காக, அதுமட்டுமின்றி இவர்களை நம்பித்தான் இந்த மூத்திர கம்பனிகளான பெப்சி, கோக் எல்லாம் இயங்குகிறது, இங்கேயே பருத்தி எடுத்து, இங்கேயே செய்யப்படும் பீட்டரு இங்கிலாந்து, லூயி பில்பி போன்ற வெளிநாட்டு பெயர் கொண்ட துணிகள் விற்கப்படுகிறது. தயாராவதோ உள்ளூர் மதிப்பில் விற்க்கப்படுவதோ வெளிநாட்டு மதிப்பில், அப்ப்டியானால் யாருக்கு லாபம்? இதே போலத்தான் காலனிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், சில சமயத்தில் தள்ளுபடி, பழைய பொருட்களுக்கு, கழிவு பொருட்களுக்கு என்று, பல காலம் வைத்திருந்து தள்ளுபடியில் விற்றால் நட்டம்தானே, ஆனால் நட்டமாகிவிட்டதாக கடையை மூடிவிட்டார்களா? இல்லை, ஏனென்றால் தள்ளுபடியில் விற்றாலும் நட்டம் இல்லை, அப்படியானால் சாதாரன நாட்களில் விற்கப்பட்ட விலை ஆகாய விலைதானே? இன்றும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் என்று ஓர் கம்பெனி உண்டு, ஆனால் இது ஒரு பிருத்தானிய கம்பெனி, பெயரை இப்படி வைத்து ஏமாற்றுகிறான். சுமார் மூண்று ஆண்டுகளுக்கு முன்பு 2 ரூபாய்க்கு விற்ற சாம்புக்களின் விலையில் திடீரென குறைக்கப்பட்டு 1 ரூபாய்க்கு விற்கப்பட்டது, 67 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரின் வாசிங் பவுடர் 40 ரூபாய்க்கு விற்க்கபட்டது, ஒரே நாளில் இந்த மாற்றம். ஆனால் மூலப்பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை. ஏன் இந்த அதிரடி விலை குறைப்பு? இந்த கம்பெனியின் பொருட்கள் ஓட்டமில்லை, காரணம் ஆங்காங்கே முளைத்த சிறு தொழில்கள், அந்த பொருட்களின் விலை மலிவாக இருப்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் தினறி இந்த முடிவுக்கு தள்ளப்பட்டனர். இதே நிறுவணங்கள் தான் சிறுதொழில் வளர்ச்சியை தடுக்க அரசை நிர்பந்திப்பவர்கள். இவர்கள் தான் எந்த ஒரு மொழியிலும் ஆங்கிலத்தை புகுத்துபவர்கள், மக்களிடம் ஸ்டேட்டஸ் என்னும் போலி கவுரவத்தை விதைப்பவர்கள். இதுவரை எந்த பெண்ணாவது பேர் அண்டு லவ்லி போட்டதால் வெள்ளையாகி இருக்கிறார்களா? அதுமட்டுமின்றி வெள்ளை நிறமென்ன உயர்வா? இப்படி ஒரு மோகத்தை வளர்க்கிறார்கள். மக்களின் ஆசையை காசாக்கிவிடுவது ஆனால் பலன் ஏதுமில்லை. பல காலம் இந்த மருந்தை பயன்படுத்தியும் பயன் இல்லை என்பது தெரிந்தும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் வரட்டு கவுரமும், சிந்தனையின்மையும் தான். இப்படியே 2008ல் இத்தனை லட்சம் பேருக்கு வேலை என்று பொய் சொல்லி சுயநலக்கல்லூரிகள் கல்லா கட்ட காரணமானவர்கள் அரசியல்வாதிகள், ஏனெனில் கல்வி வள்ளல்களே இந்த அரசியல்வாதிகள் தான், அல்லது மாஜி அமைச்சர்கள். ஆனால் பல லட்சம் ஏழைகள் தங்கள் சொத்தை விற்று பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு பலரும் வேலையில்லாமல் கஷ்டத்திலேயே காலம் தள்ளுகிறார்கள், காரணம் ஆங்கில அறிவு இல்லையாம். ஆனால் இந்த பண்ணாட்டு நிறுவணங்களுக்கு தேவையான போட்டி உருவாகிவிட்டது, இந்த போட்டியாலிருந்து தரமான ஆட்களை பொருக்க முடிகிறது. இதற்காகத்தான் திட்டமிட்டு மிதமிஞ்சிய அளவிற்கு ஆட்கள் தேவை என முன் கூட்டியே அறிவிப்பதெல்லாம். இப்படி மக்கள் பணம் பயனற்ற வழிகளில் செலவு செய்யப்படும்போது எப்படி பணத்திற்கு மதிப்பு இருக்கும், வல்லரசாகமுடியும்? கிராமங்கள் அழிக்கப்பட்டு உண்வு உற்பத்தியில்லாமல் எப்படி உணவு தட்டுப்பாட்டை சமாளிப்பது? குறைந்த பரப்பளவில் சன நெருக்கடி அதிகமான நாட்டில் சர்வதேச நிறுவணங்கள் கட்டிடங்களை கட்டி நிலவளங்கள், நீர்வளங்களை சீரழித்துவிட்டால் மக்கள் எப்படி வாழ்வது? அதிக பரப்பளவும் குறைந்த மக்கள் தொகையும் உள்ள அமெரிக்காவில் உள்ள நிலங்களில் ஏன் இந்த நிறுவணங்களை அமைக்கவில்லை, ஏற்கனவே இருந்த இந்திய கணிப்பொறியாளர்களை திருப்பி அனுப்பியதற்கு என்ன காரணம்? ஏன் இப்படி உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை சாமாண்ய மக்கள் சிந்திப்பதில்லை, இதை விவரமாய் அறிந்தவர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை மாறாக அயல்நாட்டு எடுபிடியாகவே இருக்கிறார்கள். இதுவரை இருந்த எந்த நிதியமைச்சரும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதர கொள்கையை கடைபிடிக்கவில்லை. மாறாக வெளிநாட்டின் நன்மைக்கு ஏற்ற பொருளாதார கொள்கையையே கடைபிடித்துள்ளனர், அது மைக்ரோ எக்கனாமிக்ஸ் என்ற உள்நாட்டு கொள்கையிலாகட்டும், மேக்ரோ எக்கனாமிக்ஸ் என்ற வெளிநாட்டு கொள்கையிலாகட்டும் இந்திய பொருளாதார கொள்கை சுயமுன்னேற்ற கொள்கையாகவும், தற்காப்புக் கொள்கையாகவும் இல்லை. குலோசுடு எக்கானமி எனப்படும் அந்நிய முதலீடு இல்லாமல் உள்நாட்டு உற்பத்தியிலும், உழைப்பிலும் நம்பிக்கை கொண்ட சீனாவை போன்ற கொள்கைதான் சரியானதாக இருக்கும், இதை ஈழத்தமிழ் நிருவாகிகளான புலிகள் தான் கடைபிடிக்கின்றனர். இந்திய பொருளாதாரம் தெளிவற்ற கொள்கையால் தற்போது பணத்தின் மதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமத்தின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெளிநாட்டின் நேரடி முதலீட்டால்தான் டாலருக்கு எதிரான பணத்தின் மதிப்பு கூடியிருக்கிறது. பணத்தின் மதிப்பு கூடியதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தொழில் ஆரோக்கியமாக இருப்பதால்தான் பெட்ரோலின் விலையைக்கூட ஏற்றாமல் சமாளிக்கமுடிகிறது. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா என்னெயின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பெட்ரோல் டீசல், மண்ணெணய், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் நாட்டின் இறக்குமதியைவிட ஏற்றுமதியே அதிகமாக இருப்பதால் ஏற்றத்தாழ்வை சமாளிக்க முடியாமல் தவிக்கிறது நிதித்துறை. இதனால் ரிசர்வ் வங்கி உள்நாட்டில் உள்ள டாலரை அதிக அளவில் வாங்கிகொண்டு ரூபாயை தருகிறது, இதனால் பெரும் பணப்புழக்கம் அதிகமாகிறது, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, பணத்தைப்பெற்றுக்கொண்டு பணப்பத்திரம் கொடுக்கப்படுகிறது. தற்போது பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் முதலீடு செய்திருப்பதாக கதை கட்டப்படுகிறது. இப்படி நாட்டையே திசை திருப்பி தங்கள் மணம்போல நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நாடு எப்படி வல்லரசு ஆகப்போகிறது என்று யாரேனும் விளக்கியுள்ளார்களா? அப்துல் கலாமின் 2020 வல்லரசு கணவு நடைமுறை சாத்தியமா? அந்நிய முதலீட்டால் ஏறபடும் எதிர்மறையான விளைவுகளை அவர் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை, பொருளாதார வளர்ச்சி என்பது சம்ச்சீராகவும், சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப்பவும் தான் இருக்கமுடியும், பெருமளவில் உலக வர்த்தகத்தை பொய்யாலும் போலியாலும் கட்டுபடுத்தி வரும் அமெரிக்காவிற்கு முன் நேர்மையான பொருட்களை தயாரித்து விற்கும் இந்தியா எப்படி அடுத்த 12 ஆண்டுகளில் வல்லரசாக முடியும். இன்றும் 30 சதவீகத்திற்கும் மேல் வருமைகோட்டுக்கு கீழே வாழும் மக்களின் அடிப்படை தேவை எப்போது நிறைவேற்றப்படுவது, சனநாயகமே கேள்விக்குறியாக உள்ள நாட்டில், சமூகநீதியையும், சமத்துவத்தையும் எப்படி நிலைநாட்டுவது? சமச்சீர் கல்வி, மருத்துவ வசதி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொது சுகாதாரம், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள், மாரடைப்பு போன்ற நோய்கள் இன்று சாதாரனமாகிவிட்டது. இன்னும் மத அரசியல், சாதி அரசியல், குண்டர் அரசியல், கோத்ரா, நந்திகிராம், உள்நாட்டு தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை வைத்துக்கொண்டு 2020 ல் வல்லரசு என்பது கேலிக்கூத்தாகத்தான் உள்ளது. இது நிச்சயமாக மக்களை ஏமாற்றும் வேலையே. தொழில்நுட்ப புரட்சியால் இந்தியாவில் வாழும் கிராமத்து மக்களுக்கு என்ன பலன்? இப்படி யாவருக்கும் பலன் கிட்டாத ஒரு புரட்சியால் என்ன பயன்? இந்தியாவில் என்னதான் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதைக்காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சியை அமெரிக்காவும், ஐரோப்பிய யுணியனும் தங்கள் வர்த்தகத்தின் மூலமே சாதித்து வருகிறது. இவர்களின் சர்வதேச நிறுவணங்கள் உலகமெங்கும் வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டிக்கொண்டு, அதே பொருளை அந்த நாட்டிலேயே பல மடங்கு லாபத்தில் விற்றுவிட்டு லாபத்தை மட்டும் சேர்த்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பெறுக்கியுள்ளது மட்டுமில்லாமல் சர்வதேச பொருளாதரத்தையே கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா வல்லரசாகும் என்பதை நம்பமுடியவில்லை. தனி மனித வருமாணம் பெருகியுள்ளதும், முதலாளி வர்க்கம் பொருள் ஈட்டுவதாலும் அரசுக்கு பெருமளவில் வரி கிடைக்கும். எந்த நாடும் அடுத்தவன் முதலீட்டில் வளர்ச்சி கண்டுவிடமுடியாது மாறாக தங்கள் வளங்களை இழக்கும் நிலைதான் ஏற்படும். இதுதான் இந்தியாவில் நடக்கிறது. நாடு அதன் வளத்தை இழப்பது மட்டுமல்லாமல் இந்த உலகமயமாக்கலில் வாழ முடியாமல் தங்களை காத்துக்கொள்ள முடியாமல் ஏழைகள் மாண்டு போவார்கள் அதன்பின் எஞ்சியுள்ள மக்களெல்லாம் வைத்து வல்லரசு என்று சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? முஸ்லிம்களை கொண்று குவித்துவிட்டு இது இந்துஸ்தானாம் என்று சொல்லிக்கொள்ள நினைப்பதைப்போல? நாடு வல்லரசாவது முக்கியமா? இல்லை மனிதநேயம் முக்கியமா தோழர்களே? நன்மைக்கோ அரசியலுக்காகவோ, சில அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் செய்துவருவதை சிலர் பிரச்சனையை ஆழமாக புரிந்துகொள்ளாமல் கடந்தகாலத்தையே பேசி வருவது அரசியல்வாதிகள் சிலர் நன்மை செய்தாலும் அதை நீ செய்தால் ஏற்கமாட்டோம் என்பது போல் தெரிகிறது.
புகை நமக்கு பகை!
நடிகர்கள் சினிமாவில் ஸ்டைலாக புகைப்பதால் சினிமா ரசிகர்களும் பொதுமக்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவது ஒரு காரனமாக உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் நடிகர் விஜய்க்கு வைத்த வேண்டுகோளை ஏற்றதும் பின் முடிந்தவரை தன் ரசிகர்களை மட்டும் பார்த்துகொள்வதாக முடித்துகொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இப்பல்லாம் நாட்டை திருத்த நடிகர்களத்தாம்பா கெஞ்ச வேண்டியிருக்கிறது. அதோடு தன்னை 5 மாநில முதலமைச்சர்களும் 150 நாடாளுமண்ற உறுப்பினர்களும் சந்தித்து புகைப்பதற்கு எதிராக விளம்பரம் செய்யக்கூடாது என வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் அதையே 8 முதலமைச்சர்கள் இதையே கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என கூறியிருப்பது அரசாங்கம் எப்படி நடக்கிறது என்பதை காட்டுகிறது. இவர்களுக்கெல்லாம் என்னே நாட்டுப்பற்று, மக்கள் பற்று? இவனுங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளா இல்ல குடிகாரர்கள், குடிபொருள் வியாபாரிகளின் பிரதிநிதிகளா? கருணாநிதியோ ஆள்றவனுக்குத்தான் தெரியும் டாஸ்மாக் மூடுறதனால வர்ற கஷ்டங்குறாரு, இன்னும் சிலரோ புகையிலை பொருட்களுக்கு எதிரா விளம்பரம் பண்ணக்கூடாதுங்குறாங்க. பார்க்கப்போனா மக்களாட்சியே சாராயத்துலேயும், பீடி சிகரெட்டிலேயும்தான் இருக்குது போல. ஒழிக குடிமக்கள். பாதி பயலுங்க சோத்த தின்னு முடிச்சதும் சிகரெட்டு கடையிலதான் நிக்குறானுங்க...
நடிகர்கள் சினிமாவில் ஸ்டைலாக புகைப்பதால் சினிமா ரசிகர்களும் பொதுமக்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவது ஒரு காரனமாக உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் நடிகர் விஜய்க்கு வைத்த வேண்டுகோளை ஏற்றதும் பின் முடிந்தவரை தன் ரசிகர்களை மட்டும் பார்த்துகொள்வதாக முடித்துகொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இப்பல்லாம் நாட்டை திருத்த நடிகர்களத்தாம்பா கெஞ்ச வேண்டியிருக்கிறது. அதோடு தன்னை 5 மாநில முதலமைச்சர்களும் 150 நாடாளுமண்ற உறுப்பினர்களும் சந்தித்து புகைப்பதற்கு எதிராக விளம்பரம் செய்யக்கூடாது என வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் அதையே 8 முதலமைச்சர்கள் இதையே கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என கூறியிருப்பது அரசாங்கம் எப்படி நடக்கிறது என்பதை காட்டுகிறது. இவர்களுக்கெல்லாம் என்னே நாட்டுப்பற்று, மக்கள் பற்று? இவனுங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளா இல்ல குடிகாரர்கள், குடிபொருள் வியாபாரிகளின் பிரதிநிதிகளா? கருணாநிதியோ ஆள்றவனுக்குத்தான் தெரியும் டாஸ்மாக் மூடுறதனால வர்ற கஷ்டங்குறாரு, இன்னும் சிலரோ புகையிலை பொருட்களுக்கு எதிரா விளம்பரம் பண்ணக்கூடாதுங்குறாங்க. பார்க்கப்போனா மக்களாட்சியே சாராயத்துலேயும், பீடி சிகரெட்டிலேயும்தான் இருக்குது போல. ஒழிக குடிமக்கள். பாதி பயலுங்க சோத்த தின்னு முடிச்சதும் சிகரெட்டு கடையிலதான் நிக்குறானுங்க...
ஒரு வருட கிராமப்புற சேவைக்கு எதிரான மருத்துவ மாணவர்களின் போராட்டம்....
மருத்துவ சேவை உலகில் ஒரு மிகப்பெரிய சேவையாக கருதப்படுகிறது. விலை மதிப்புமிகுந்த உயிரை காக்கும் மருத்துவம் மிக உயரிய தொழிலாக கருதப்படுவது மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ஒரு பெருமையான விஷயம். ஆனால் மருத்துவ மாணவர்கள் தங்களின் போராட்ட உத்திகளால் அதை மக்கள் மிக வேதனையோடு கானக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். மாணவர்கள் மொட்டையடித்துக் கொண்டு(ஆண்கள் மட்டும்) சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நல்ல புத்தியை கொடு என கடவுளை வேண்டுவது. மருத்துவரை போன்ற ஒரு பொம்மையை தூக்கில் போட்டு ஒப்பாரி வைப்பது(பெண்கள் மட்டும்). மருத்துவ மாணவர் போன்ற பொம்மைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது இதெல்லாம் ஓர் ஆண்டு கிராமப்புற சேவையால் தங்கள் வாழ்வே முற்றுப்பெற்றுவிடும் என்பது போல் இருக்கிறது. இது மிகைப்படுத்துவதாக உள்ளது. தங்கள் பிரச்சனையை எடுத்து செல்ல எத்தனையோ வசதிகள் இருக்க வகுப்புகளை புறக்கனித்து வீதியில் இறங்கியிருப்பது அவசியமற்றதாக தெரிகிறது. அதோடு இந்த போலி கம்யூனிஸ்டுகள் இந்த போராட்டத்தை ஆதரிப்பதுதான் கோமாளித்தனமாக இருக்கிறது. உழைக்கும் வர்க்கம் தங்கள் ஊதியத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதும் மாணவர்கள் செவை செய்ய மறுத்து வகுப்பை புறக்கனிப்பத் ஒரே தட்டில் நிறுத்து பார்க்கமுடியுமா? யார் வேலை நிறுத்தம் செய்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்ற நிலை கண்மூடித்தனமான அரசியல் பார்வையாக உள்ளது. எந்த மாணவனும் சேவை செய்வதால் மக்கள் பிரச்சனைகளை புரிந்து இளைய சமுதாய்த்திற்கு பொறுப்பும் அக்கறையும் வருமே தவிர கெட்டுபோகமாட்டார்கள். இளைய சமுதாயத்தின் ஆக்கபூர்வமான பணி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமையும். கம்யூனிஸ்டுகளின் மாணவர்களுக்கான ஆதரவுப் போக்கு SFI, DYFI போன்ற அமைப்புகளுக்கு ஆள் பிடிக்க உதவியாக இருக்குமே தவிர நாட்டு முன்னேற்றத்திற்கு அல்ல.
மருத்துவ மாணவர்கள் 8000 ரூபாய் ஊதியத்துடன் கிராமப்புற சேவை செய்வதா வேண்டாமா என்பதை மருத்துவ மாணவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஒவ்வொரு மருத்துவ மாணவரின் கல்விக்கும் அரசு செய்யும் செலவு ரூ15 லட்சம். சுமார் 60% மக்கள் வருமைகோட்டுக்கு கீள் வாழும் நாட்டில் இவ்வளவு பணத்தை செலவு செய்வது இவர்களை படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பவா இல்லை தனியார் மருத்துவமனை வைத்து மக்களை ஏமாற்றி சொத்து சேர்க்கவா? ஒரு நல்ல திட்டத்தை அல்லது மாற்றத்தை அரசு அமல்படுத்த மக்களும் அரசியல் கட்சிகளும் காழ்புணர்ச்சி இன்றி வரவேற்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். சமுதாயம் ஓங்கும்.
மருத்துவ சேவை உலகில் ஒரு மிகப்பெரிய சேவையாக கருதப்படுகிறது. விலை மதிப்புமிகுந்த உயிரை காக்கும் மருத்துவம் மிக உயரிய தொழிலாக கருதப்படுவது மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ஒரு பெருமையான விஷயம். ஆனால் மருத்துவ மாணவர்கள் தங்களின் போராட்ட உத்திகளால் அதை மக்கள் மிக வேதனையோடு கானக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். மாணவர்கள் மொட்டையடித்துக் கொண்டு(ஆண்கள் மட்டும்) சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நல்ல புத்தியை கொடு என கடவுளை வேண்டுவது. மருத்துவரை போன்ற ஒரு பொம்மையை தூக்கில் போட்டு ஒப்பாரி வைப்பது(பெண்கள் மட்டும்). மருத்துவ மாணவர் போன்ற பொம்மைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது இதெல்லாம் ஓர் ஆண்டு கிராமப்புற சேவையால் தங்கள் வாழ்வே முற்றுப்பெற்றுவிடும் என்பது போல் இருக்கிறது. இது மிகைப்படுத்துவதாக உள்ளது. தங்கள் பிரச்சனையை எடுத்து செல்ல எத்தனையோ வசதிகள் இருக்க வகுப்புகளை புறக்கனித்து வீதியில் இறங்கியிருப்பது அவசியமற்றதாக தெரிகிறது. அதோடு இந்த போலி கம்யூனிஸ்டுகள் இந்த போராட்டத்தை ஆதரிப்பதுதான் கோமாளித்தனமாக இருக்கிறது. உழைக்கும் வர்க்கம் தங்கள் ஊதியத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதும் மாணவர்கள் செவை செய்ய மறுத்து வகுப்பை புறக்கனிப்பத் ஒரே தட்டில் நிறுத்து பார்க்கமுடியுமா? யார் வேலை நிறுத்தம் செய்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்ற நிலை கண்மூடித்தனமான அரசியல் பார்வையாக உள்ளது. எந்த மாணவனும் சேவை செய்வதால் மக்கள் பிரச்சனைகளை புரிந்து இளைய சமுதாய்த்திற்கு பொறுப்பும் அக்கறையும் வருமே தவிர கெட்டுபோகமாட்டார்கள். இளைய சமுதாயத்தின் ஆக்கபூர்வமான பணி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமையும். கம்யூனிஸ்டுகளின் மாணவர்களுக்கான ஆதரவுப் போக்கு SFI, DYFI போன்ற அமைப்புகளுக்கு ஆள் பிடிக்க உதவியாக இருக்குமே தவிர நாட்டு முன்னேற்றத்திற்கு அல்ல.
மருத்துவ மாணவர்கள் 8000 ரூபாய் ஊதியத்துடன் கிராமப்புற சேவை செய்வதா வேண்டாமா என்பதை மருத்துவ மாணவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஒவ்வொரு மருத்துவ மாணவரின் கல்விக்கும் அரசு செய்யும் செலவு ரூ15 லட்சம். சுமார் 60% மக்கள் வருமைகோட்டுக்கு கீள் வாழும் நாட்டில் இவ்வளவு பணத்தை செலவு செய்வது இவர்களை படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பவா இல்லை தனியார் மருத்துவமனை வைத்து மக்களை ஏமாற்றி சொத்து சேர்க்கவா? ஒரு நல்ல திட்டத்தை அல்லது மாற்றத்தை அரசு அமல்படுத்த மக்களும் அரசியல் கட்சிகளும் காழ்புணர்ச்சி இன்றி வரவேற்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். சமுதாயம் ஓங்கும்.
சிந்திப்போம்!
கோடிக்கணக்கில் வரி பனத்தை பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களை நிர்வகிக்க அரசு செலவு செய்கிறது. ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இவர்களின் திறமைக்கொரு வேலை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் நட்டம் யாருக்கு? வேலையில்லா பட்டதாரி மற்றும் அவர் குடும்பத்திற்கும் மட்டுமல்ல இழப்பு அரசுக்கும் இதனால் பெரும் இழப்பு என்பதை ஆள்வோர் காதில் யார் ஓதுவது?
டாட்டாவின் கனவுத்திட்டமான ஒரு லட்சத்தில் கார் திட்டம், கார் தயாராகும் முன்பே நந்திகிராமில் பலரை கொண்று குழியில் போட்டுவிட்டது. இன்னும் இந்த கனவு நனவாகி ஒரு வேளை ஓடத்துவங்கும் போது இன்னும் எத்தனை போரை கொல்லுமோ?
எங்கட நாட்டுக்காக நாங்களே போராடிக்குறோம் ன்னு சொல்ற ஈழத்தமிழ் மக்கள் போல எங்களுக்கான தேவையை நாங்களே பூர்த்தி செய்ய உழைப்போம். அந்நிய முதலாளிகளை நாட்டுக்குள் அனுமதியோம்னு , 8 கோடி தமிழன்ல எவனாவது சொல்றோமா? எந்த அரசியல் நாயாவது சொல்லுதா? ஏன்னா அவனுங்ககிட்டதானே இவனுங்க கையேந்துறானுங்க..அமெரிக்கன் கிட்ட கையேந்துற புத்தியை விடும் வரை இந்தியா வல்லரசும் ஆகாது ஒரு புன்னாக்கும் ஆகாது.
சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி; இந்த கருணாநிதி மதுரை வானூர்தி நிலையத்துக்கு தேவர் பேர வப்பேன்னு சொல்ல, டாக்டர் கிருஷ்ணசாமி இம்மானுவேல் பேர வக்கனுமின்னு போராட்டம் நடத்துறதும், இந்த பிரச்சனை மறுபடி வெடிக்கும் போல இருக்குதே!
கோடிக்கணக்கில் வரி பனத்தை பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களை நிர்வகிக்க அரசு செலவு செய்கிறது. ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இவர்களின் திறமைக்கொரு வேலை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் நட்டம் யாருக்கு? வேலையில்லா பட்டதாரி மற்றும் அவர் குடும்பத்திற்கும் மட்டுமல்ல இழப்பு அரசுக்கும் இதனால் பெரும் இழப்பு என்பதை ஆள்வோர் காதில் யார் ஓதுவது?
டாட்டாவின் கனவுத்திட்டமான ஒரு லட்சத்தில் கார் திட்டம், கார் தயாராகும் முன்பே நந்திகிராமில் பலரை கொண்று குழியில் போட்டுவிட்டது. இன்னும் இந்த கனவு நனவாகி ஒரு வேளை ஓடத்துவங்கும் போது இன்னும் எத்தனை போரை கொல்லுமோ?
எங்கட நாட்டுக்காக நாங்களே போராடிக்குறோம் ன்னு சொல்ற ஈழத்தமிழ் மக்கள் போல எங்களுக்கான தேவையை நாங்களே பூர்த்தி செய்ய உழைப்போம். அந்நிய முதலாளிகளை நாட்டுக்குள் அனுமதியோம்னு , 8 கோடி தமிழன்ல எவனாவது சொல்றோமா? எந்த அரசியல் நாயாவது சொல்லுதா? ஏன்னா அவனுங்ககிட்டதானே இவனுங்க கையேந்துறானுங்க..அமெரிக்கன் கிட்ட கையேந்துற புத்தியை விடும் வரை இந்தியா வல்லரசும் ஆகாது ஒரு புன்னாக்கும் ஆகாது.
சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி; இந்த கருணாநிதி மதுரை வானூர்தி நிலையத்துக்கு தேவர் பேர வப்பேன்னு சொல்ல, டாக்டர் கிருஷ்ணசாமி இம்மானுவேல் பேர வக்கனுமின்னு போராட்டம் நடத்துறதும், இந்த பிரச்சனை மறுபடி வெடிக்கும் போல இருக்குதே!
பெரியாரிஸ்டுகள் கட்டாய திருமண பதிவை எதிர்க்காதது ஏன்?
திருமணமே கூடாது என்ற பெரியாரின் கருத்துக்கு மரண அடி கொடுப்பதுபோல் திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று இந்திய சர்க்கார் சட்டம் இயற்றி உள்ளது. திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என்று ஏற்கனவே நீதிமண்றங்கள் வலியுறுத்தினாலும் நடைமுறையில் இல்லை. இச்சட்டம் திருமணச்சட்டத்தில் உள்ள பிரச்சனைகள களையவும் நிர்வாக வசதிக்காவும் நடைமுறைப்படுத்தப்ப்டுகிறது. இச்சட்டத்தினால் இனி அனைவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் திருமண்த்தை நிரூபிக்க முதலிரவில் அணிந்த பாவாடையையோ நைட்டியையோதான் நீதிமண்றத்தில் கொடுக்கவேண்டும். இச்சட்டம் திருமணத்தை உறுதிப்படுத்த வசதியாக உள்ளது. திருமணமல்லாமல் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்கவேண்டும் தம்பதிகள் நண்பர்கள் போல நம்பகத்தண்மையுடன் தாலிகட்டாமல் சேர்ந்து வாழவேண்டும் என்ற புரட்சி திட்டத்தை ஒரு சிலர் நடைமுறையில் பின்பற்றி தற்கொலையிலும் நீதிமண்றத்திலும் நிற்கிறது. சில்க் சுமிதா தற்கொலை, காவேரி கோர்ட்டில். சரி நடிகை வாழ்க்கைதான் இப்படி என்றால் ஏமாற்றும் ஆண்கள் சமுதாயத்தில் இல்லையா? கட்டாய திருமண பதிவு திட்டம் நடைமுறையில் பெண்களுக்கு சாதகமாக இருந்தாலும், அடிப்படையில் பெண்ணுரிமைக்கு எதிரானதே. ஒருவேளை பெண் கணவனால் கைவிடப்பட்டால் திருமணப்பதிவு சாதகமாக அமையலாம் ஆனால் பெண் விலக நினைத்தாலோ இச்சட்டம் பெண்ணை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறதே! பெரியாருக்கு பின் பெரியாரின் இயகங்கள் அரசியல் அடிப்படையிலான பிரச்சனைகளையே கையிலெடுத்து போராடுகிறது. சமுதாய பிரச்சனைகளில் தெளிவின்றி கானப்படுகிறது. இப்போதுள்ள பெரியார் இயக்கங்கள் பெரியாரின் புத்தகத்தை படித்துவிட்டு இயக்கம் நடத்திக்கொண்டு இன்னொரு பெரியார் வேண்டுமென ஏங்கிகொண்டு இருக்கிறது. வாத்தி சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிடுமா? மாணவர்கள் மேலும் சிலவற்றை கண்டுபிடிக்கவேண்டாமா? மறைந்துவிட்டவரே மீண்டும் வந்து பாடம் நடத்த முடியுமா? பெரியார் இயக்கங்கள் மக்களின் தத்துவார்த்தமான வாழ்வியல் முறையை மாற்றவில்லை உதாரனமாக பொதுவுடமை கருத்து வேரூண்றப்படவில்லை, மாறாக பொருளாதார சார்பு சிந்தனைகளை மட்டுமே வளர்த்துள்ளது, உதாரணமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றமும் அதிகார மையத்தையும் ஓரளவு பிடித்துள்ளனர், ஆனால் தனித்து சமூதாயத்தை எதிர்கொள்ள இன்னும் தயாராகவில்லை, அதற்கும் மாறாக தன் வரவிற்கு ஏற்ற வரனையே தேடுகின்றனர். பெரியாரின் சோசியலிச சமுதாய கருத்துக்கு எதிரான தனியுடமை சுயநல கோட்பாடுகள் வளர்ந்துள்ளதை பார்த்தால், பெரியாரிஸ்டுகள் வழிமாறி போவதையே காட்டுகிறது. திருமணம் சம்பந்தமான சமாச்சாரங்களிலும் இப்படித்தான் குழப்பம் நீடிக்கிறது. கருத்துக்கு ஒரு பெரியாரும் புரட்சிக்கு ஒரு சேகுவாரா அல்லது பிரபாகரன் தமிழகத்தில் பிறக்கவேண்டும் அல்லது உருவாகவேண்டும்.
திருமணமே கூடாது என்ற பெரியாரின் கருத்துக்கு மரண அடி கொடுப்பதுபோல் திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று இந்திய சர்க்கார் சட்டம் இயற்றி உள்ளது. திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என்று ஏற்கனவே நீதிமண்றங்கள் வலியுறுத்தினாலும் நடைமுறையில் இல்லை. இச்சட்டம் திருமணச்சட்டத்தில் உள்ள பிரச்சனைகள களையவும் நிர்வாக வசதிக்காவும் நடைமுறைப்படுத்தப்ப்டுகிறது. இச்சட்டத்தினால் இனி அனைவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் திருமண்த்தை நிரூபிக்க முதலிரவில் அணிந்த பாவாடையையோ நைட்டியையோதான் நீதிமண்றத்தில் கொடுக்கவேண்டும். இச்சட்டம் திருமணத்தை உறுதிப்படுத்த வசதியாக உள்ளது. திருமணமல்லாமல் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்கவேண்டும் தம்பதிகள் நண்பர்கள் போல நம்பகத்தண்மையுடன் தாலிகட்டாமல் சேர்ந்து வாழவேண்டும் என்ற புரட்சி திட்டத்தை ஒரு சிலர் நடைமுறையில் பின்பற்றி தற்கொலையிலும் நீதிமண்றத்திலும் நிற்கிறது. சில்க் சுமிதா தற்கொலை, காவேரி கோர்ட்டில். சரி நடிகை வாழ்க்கைதான் இப்படி என்றால் ஏமாற்றும் ஆண்கள் சமுதாயத்தில் இல்லையா? கட்டாய திருமண பதிவு திட்டம் நடைமுறையில் பெண்களுக்கு சாதகமாக இருந்தாலும், அடிப்படையில் பெண்ணுரிமைக்கு எதிரானதே. ஒருவேளை பெண் கணவனால் கைவிடப்பட்டால் திருமணப்பதிவு சாதகமாக அமையலாம் ஆனால் பெண் விலக நினைத்தாலோ இச்சட்டம் பெண்ணை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறதே! பெரியாருக்கு பின் பெரியாரின் இயகங்கள் அரசியல் அடிப்படையிலான பிரச்சனைகளையே கையிலெடுத்து போராடுகிறது. சமுதாய பிரச்சனைகளில் தெளிவின்றி கானப்படுகிறது. இப்போதுள்ள பெரியார் இயக்கங்கள் பெரியாரின் புத்தகத்தை படித்துவிட்டு இயக்கம் நடத்திக்கொண்டு இன்னொரு பெரியார் வேண்டுமென ஏங்கிகொண்டு இருக்கிறது. வாத்தி சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிடுமா? மாணவர்கள் மேலும் சிலவற்றை கண்டுபிடிக்கவேண்டாமா? மறைந்துவிட்டவரே மீண்டும் வந்து பாடம் நடத்த முடியுமா? பெரியார் இயக்கங்கள் மக்களின் தத்துவார்த்தமான வாழ்வியல் முறையை மாற்றவில்லை உதாரனமாக பொதுவுடமை கருத்து வேரூண்றப்படவில்லை, மாறாக பொருளாதார சார்பு சிந்தனைகளை மட்டுமே வளர்த்துள்ளது, உதாரணமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றமும் அதிகார மையத்தையும் ஓரளவு பிடித்துள்ளனர், ஆனால் தனித்து சமூதாயத்தை எதிர்கொள்ள இன்னும் தயாராகவில்லை, அதற்கும் மாறாக தன் வரவிற்கு ஏற்ற வரனையே தேடுகின்றனர். பெரியாரின் சோசியலிச சமுதாய கருத்துக்கு எதிரான தனியுடமை சுயநல கோட்பாடுகள் வளர்ந்துள்ளதை பார்த்தால், பெரியாரிஸ்டுகள் வழிமாறி போவதையே காட்டுகிறது. திருமணம் சம்பந்தமான சமாச்சாரங்களிலும் இப்படித்தான் குழப்பம் நீடிக்கிறது. கருத்துக்கு ஒரு பெரியாரும் புரட்சிக்கு ஒரு சேகுவாரா அல்லது பிரபாகரன் தமிழகத்தில் பிறக்கவேண்டும் அல்லது உருவாகவேண்டும்.
பெரியாரிஸ்டுகள் கட்டாய திருமண பதிவை எதிர்க்காதது ஏன்?
திருமணமே கூடாது என்ற பெரியாரின் கருத்துக்கு மரண அடி கொடுப்பதுபோல் திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று இந்திய சர்க்கார் சட்டம் இயற்றி உள்ளது. திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என்று ஏற்கனவே நீதிமண்றங்கள் வலியுறுத்தினாலும் நடைமுறையில் இல்லை. இச்சட்டம் திருமணச்சட்டத்தில் உள்ள பிரச்சனைகள களையவும் நிர்வாக வசதிக்காவும் நடைமுறைப்படுத்தப்ப்டுகிறது. இச்சட்டத்தினால் இனி அனைவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் திருமண்த்தை நிரூபிக்க முதலிரவில் அணிந்த பாவாடையையோ நைட்டியையோதான் நீதிமண்றத்தில் கொடுக்கவேண்டும். இச்சட்டம் திருமணத்தை உறுதிப்படுத்த வசதியாக உள்ளது. திருமணமல்லாமல் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்கவேண்டும் தம்பதிகள் நண்பர்கள் போல நம்பகத்தண்மையுடன் தாலிகட்டாமல் சேர்ந்து வாழவேண்டும் என்ற புரட்சி திட்டத்தை ஒரு சிலர் நடைமுறையில் பின்பற்றி தற்கொலையிலும் நீதிமண்றத்திலும் நிற்கிறது. சில்க் சுமிதா தற்கொலை, காவேரி கோர்ட்டில். சரி நடிகை வாழ்க்கைதான் இப்படி என்றால் ஏமாற்றும் ஆண்கள் சமுதாயத்தில் இல்லையா? கட்டாய திருமண பதிவு திட்டம் நடைமுறையில் பெண்களுக்கு சாதகமாக இருந்தாலும், அடிப்படையில் பெண்ணுரிமைக்கு எதிரானதே. ஒருவேளை பெண் கணவனால் கைவிடப்பட்டால் திருமணப்பதிவு சாதகமாக அமையலாம் ஆனால் பெண் விலக நினைத்தாலோ இச்சட்டம் பெண்ணை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறதே! பெரியாருக்கு பின் பெரியாரின் இயகங்கள் அரசியல் அடிப்படையிலான பிரச்சனைகளையே கையிலெடுத்து போராடுகிறது. சமுதாய பிரச்சனைகளில் தெளிவின்றி கானப்படுகிறது. இப்போதுள்ள பெரியார் இயக்கங்கள் பெரியாரின் புத்தகத்தை படித்துவிட்டு இயக்கம் நடத்திக்கொண்டு இன்னொரு பெரியார் வேண்டுமென ஏங்கிகொண்டு இருக்கிறது. வாத்தி சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிடுமா? மாணவர்கள் மேலும் சிலவற்றை கண்டுபிடிக்கவேண்டாமா? மறைந்துவிட்டவரே மீண்டும் வந்து பாடம் நடத்த முடியுமா? பெரியார் இயக்கங்கள் மக்களின் தத்துவார்த்தமான வாழ்வியல் முறையை மாற்றவில்லை உதாரனமாக பொதுவுடமை கருத்து வேரூண்றப்படவில்லை, மாறாக பொருளாதார சார்பு சிந்தனைகளை மட்டுமே வளர்த்துள்ளது, உதாரணமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றமும் அதிகார மையத்தையும் ஓரளவு பிடித்துள்ளனர், ஆனால் தனித்து சமூதாயத்தை எதிர்கொள்ள இன்னும் தயாராகவில்லை, அதற்கும் மாறாக தன் வரவிற்கு ஏற்ற வரனையே தேடுகின்றனர். பெரியாரின் சோசியலிச சமுதாய கருத்துக்கு எதிரான தனியுடமை சுயநல கோட்பாடுகள் வளர்ந்துள்ளதை பார்த்தால், பெரியாரிஸ்டுகள் வழிமாறி போவதையே காட்டுகிறது. திருமணம் சம்பந்தமான சமாச்சாரங்களிலும் இப்படித்தான் குழப்பம் நீடிக்கிறது. கருத்துக்கு ஒரு பெரியாரும் புரட்சிக்கு ஒரு சேகுவாரா அல்லது பிரபாகரன் தமிழகத்தில் பிறக்கவேண்டும் அல்லது உருவாகவேண்டும்.
திருமணமே கூடாது என்ற பெரியாரின் கருத்துக்கு மரண அடி கொடுப்பதுபோல் திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று இந்திய சர்க்கார் சட்டம் இயற்றி உள்ளது. திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என்று ஏற்கனவே நீதிமண்றங்கள் வலியுறுத்தினாலும் நடைமுறையில் இல்லை. இச்சட்டம் திருமணச்சட்டத்தில் உள்ள பிரச்சனைகள களையவும் நிர்வாக வசதிக்காவும் நடைமுறைப்படுத்தப்ப்டுகிறது. இச்சட்டத்தினால் இனி அனைவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் திருமண்த்தை நிரூபிக்க முதலிரவில் அணிந்த பாவாடையையோ நைட்டியையோதான் நீதிமண்றத்தில் கொடுக்கவேண்டும். இச்சட்டம் திருமணத்தை உறுதிப்படுத்த வசதியாக உள்ளது. திருமணமல்லாமல் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்கவேண்டும் தம்பதிகள் நண்பர்கள் போல நம்பகத்தண்மையுடன் தாலிகட்டாமல் சேர்ந்து வாழவேண்டும் என்ற புரட்சி திட்டத்தை ஒரு சிலர் நடைமுறையில் பின்பற்றி தற்கொலையிலும் நீதிமண்றத்திலும் நிற்கிறது. சில்க் சுமிதா தற்கொலை, காவேரி கோர்ட்டில். சரி நடிகை வாழ்க்கைதான் இப்படி என்றால் ஏமாற்றும் ஆண்கள் சமுதாயத்தில் இல்லையா? கட்டாய திருமண பதிவு திட்டம் நடைமுறையில் பெண்களுக்கு சாதகமாக இருந்தாலும், அடிப்படையில் பெண்ணுரிமைக்கு எதிரானதே. ஒருவேளை பெண் கணவனால் கைவிடப்பட்டால் திருமணப்பதிவு சாதகமாக அமையலாம் ஆனால் பெண் விலக நினைத்தாலோ இச்சட்டம் பெண்ணை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறதே! பெரியாருக்கு பின் பெரியாரின் இயகங்கள் அரசியல் அடிப்படையிலான பிரச்சனைகளையே கையிலெடுத்து போராடுகிறது. சமுதாய பிரச்சனைகளில் தெளிவின்றி கானப்படுகிறது. இப்போதுள்ள பெரியார் இயக்கங்கள் பெரியாரின் புத்தகத்தை படித்துவிட்டு இயக்கம் நடத்திக்கொண்டு இன்னொரு பெரியார் வேண்டுமென ஏங்கிகொண்டு இருக்கிறது. வாத்தி சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிடுமா? மாணவர்கள் மேலும் சிலவற்றை கண்டுபிடிக்கவேண்டாமா? மறைந்துவிட்டவரே மீண்டும் வந்து பாடம் நடத்த முடியுமா? பெரியார் இயக்கங்கள் மக்களின் தத்துவார்த்தமான வாழ்வியல் முறையை மாற்றவில்லை உதாரனமாக பொதுவுடமை கருத்து வேரூண்றப்படவில்லை, மாறாக பொருளாதார சார்பு சிந்தனைகளை மட்டுமே வளர்த்துள்ளது, உதாரணமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றமும் அதிகார மையத்தையும் ஓரளவு பிடித்துள்ளனர், ஆனால் தனித்து சமூதாயத்தை எதிர்கொள்ள இன்னும் தயாராகவில்லை, அதற்கும் மாறாக தன் வரவிற்கு ஏற்ற வரனையே தேடுகின்றனர். பெரியாரின் சோசியலிச சமுதாய கருத்துக்கு எதிரான தனியுடமை சுயநல கோட்பாடுகள் வளர்ந்துள்ளதை பார்த்தால், பெரியாரிஸ்டுகள் வழிமாறி போவதையே காட்டுகிறது. திருமணம் சம்பந்தமான சமாச்சாரங்களிலும் இப்படித்தான் குழப்பம் நீடிக்கிறது. கருத்துக்கு ஒரு பெரியாரும் புரட்சிக்கு ஒரு சேகுவாரா அல்லது பிரபாகரன் தமிழகத்தில் பிறக்கவேண்டும் அல்லது உருவாகவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)