கவர்ச்சி விபச்சாரிகளுக்காக வரிந்துகட்டும் தமிழக அமைச்சர்கள்
பா।ம।க எம்।எல்।ஏக்கள் சில நடிகைகளின் அநாகரீக உடைப்பழக்கத்தை சுட்டிக்காட்டினால் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி போன்ற அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர்। பொது இடங்களில் வைத்து முத்தம் கொடுப்பது, மேடையில் முத்தம் கொடுப்பது பலரோடு படுப்பதென பரத்தை தொழில் செய்வது நடிகைகளுக்கு சாதாரன விசயமாக இருக்கலாம்। ஆனால் சாமான்ய மக்களுக்கு இவை முகம் சுழிக்கும் விசயங்கள் தான்। இந்த அமைச்சர்கள் உடையணிவதெல்லாம் அவரவர் விருப்பம் இதை ஒழுங்குபடுத்த சட்டமெல்லாம் கொண்டு வரமுடியாது என்கின்றனர்। சரி அதற்காக ஒரு நடிகை நடுரோட்டில் வெரும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து வலம் வந்தால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? இது அநாகரீகமில்லையா? நடிகைகள் ஒரு டிராயர் டைப் ஜட்டியை மாட்டிக்கொண்டு தான் திரைப்பட விழாக்களுக்கு வருகிறார்கள் அல்லது ஒரு ஜட்டியளவு குட்டை பாவாடை அணிந்து வருகிறார்கள்। ஆனால் துரைமுருகனோ வேல்முருகன் நடித்த ஒண்பது ரூபாய் நோட்டு படத்தில் வரும் பாடலுக்கு சட்டசபையில் நடனமாடி காட்டிக்கொண்டு இருக்கிறார்। சமத்துவ கட்சி சரத்குமார் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் வேலையை பார்க்கவேண்டும் நடிகர்கள் விசயத்தை பேசக்கூடாது என்கிறார்। அரசியல்வாதி என்றாலே போது விசயம் பேசுபவர் தானே, மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கத்தானே மக்கள் பிரதிநிதிகள்? நாளைக்கு என் மணைவி நானும் மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு "கேடி" படவிழாவில் ஆடவேண்டும் என்று கேட்கும் நிலைமை வரலாம், நடிகைகள் மக்கள் இல்லையா அவர்களுக்கு யோக்கியதை இருக்கவேண்டாமா? நீங்க உங்க வேலைய பாருங்க சரத்குமார், நடிகர் சங்க கடனை அடைக்க உங்க பொண்டாட்டிய கூட்டிகிட்டு போய் மலேசியாவுல ஜிகினா காட்டுங்க நீங்க ஏன் வேல்முருகனுக்கு அட்வைஸ் பன்றீங்க? கணிமொழி வேற சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்து பேசனும்னு, சினிமாவுல ஆபாசம் காட்டுறாங்க அதவுட்டுட்டு பப்ளிக்கல டிரஸ் பன்றத மட்டும் ஏன் கேட்கிறீங்கன்னு? எல்லாத்தையும் தாம்மா கேட்குறாங்க, அப்படின்னா பப்ளிக்கல டீசண்டா டிரஸ் பண்ண சொல்லக்கூடாதா? கலைஞர் டி।வி வேல்முருகன் தாக்கி பேசினதால தான நீங்க இவ்வள்வு துடிக்கிறீங்க?
பாமரன் Vs லீனா மணிமேகலை
கல்லூரிக்கு போனாலும் கவுன் போட்டுக்கொண்டுதான் போவேன், பள்ளிக்கூடத்திற்கு போனாலும் பர்முடாஸ் போட்டுக்கொண்டுதான் போவேன் என்கிறார்கள் என்று குமுதத்தில் எழுத. லீனா மணிமேகலையோ சரவெடியாக பாமரனை தாக்கியுள்ளார். பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து வருவது தான் நியாயம், ஆனால் ஆசிரியை அரைக்கால் சட்டை அணிந்து வந்தால் இளம் மாணவர்கள் எதை பார்த்து படிப்பார்கள்? பள்ளிக்கூட மாணவிகள் கவுன் போடலாம் ஆனால் கல்லூரி மாணவிகள் கவுன் போட்டால் நியாயமாகுமா? ஆணும் பெண்ணும் ஒரு மாதிரியான உடையணிவது சமத்துவத்தை கொணரும் ஆனால் ஆசிரியைகளும், ஆசிரியர்களும் டவுசர் போட்டுக்கொண்டு வந்தால் எப்படியிருக்கும்? லீனா மணிமேகலையும் ஒரு ஆசிரியை போல் தானே?
ஹர்பஜன் சிங் விவகாரம்
டே குரங்கு என்று சைமண்ட்ஸை திட்டினானானாம் இந்த பஜ்ஜி என்கிற சிங்கு. இது போல ஒரு சில வார்த்தைகள் பேசுவது சாதரணம் என்கிறான் இந்த ஸ்கூல் பையன் சச்சின். ஆட்டத்தொடரில் தோற்றுவிட்டு சிங்கு மீதான தடையை நீக்காவிட்டால் நாடு திரும்புவோம் என்றதும் அதுவரை நேர்மையாக தடை விதித்த ஐ.சி.சி ஆதாரம் இல்லை என தடையை நீக்கிவிட்டது. அப்படியானால் இதுவரை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தடை விதித்தார்களோ தெரியவில்லை. ஆனால் சிங்கு திட்டியது உண்மை. ஆனால் இந்த பக்னர் பயல் செய்த குளருபடியால் இந்த இந்திய கிரிக்கெட்டு பயல்கள் மேல் ஒரு கருணை வந்துவிட்டது மக்களுக்கு. அது சரி தடை விதித்தது சரியா என்று இந்த சிங்கு பயலின் தாயாரிடம் கேட்டால் என்ன சொல்வார், அவன் சொல்லியிருக்கமாட்டான் என்று தானே சொல்லுவார். எந்த தாயாவது என் மகன் குற்றவாளி என்று சொல்வார்களா? இதை வைத்தே ஒரு மாதத்தை ஓட்டிவிட்டன தொலைக்காட்சிகள். இந்த சரத் பவாரோ இந்திய அணியின் மீது யாரும் குற்றம் சுமத்திவிடமுடியாது என்கிறார் கிறுக்குத்தனமாக. ஏன் தவறை சுட்டிக்காட்டக்கூடாது? எது எப்படியோ எங்கே இந்த இந்திய பயல்கள் ஆட்டத்தை விளையாடாமல் ஓடிவிடுவார்களோ அதனால் விளம்பரதாரர்களுக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே இந்த சிங்கு பயலின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய கொட்டை பந்து வீரர்களும் எப்போதோ ஓடி வந்திருப்பார்கள் ஆனால் ஆட்டத்தை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தால் 9 கோடி நட்ட ஈடு கொடுக்கவேண்டி வருமாம் அதனால் அடக்கிகொண்டு அங்கேயே இருந்துவிட்டார்கள்.
Tuesday, January 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment