Saturday, July 7, 2007

முடி கொடுக்கும் பக்தா, விரலை கொடுப்பாயா?
நாடு காக்கும் கடவுளின் கோயிலுக்கு பூட்டு எதற்கு?
கருனையே வடிவான கடவுளுக்கு கொலைவாள் எதற்கு?
தீ மிதிக்கும் பக்தா மின்சார கம்பியை பிடிப்பாயா?
நாவில் அலகு குத்தும் பக்தா, கண்ணில் குத்திக் கொள்வாயா?
5 பேரை மணந்த பாஞ்சாலி பத்தினியா? இன்றைய நடைமுறை வாழ்விற்கு நியாயமாகுமா?
கடவுள் காக்கும் நாட்டில் ஏன் கொலை கொள்ளைகள்?

No comments: